vijaya mahesh
Well-Known Member
Madame good episode anaalum eswarukku en ivalavu karvam
mam,eppidi ippadi yosikireenga? chanceless. unga kaaiya kodunga.kannile othikalam pola irukku. thodarattum ungal eluthu pani.nandri.super
ரொம்ப சந்தோஷங்க அம்மணி. உங்ளைப்போலவே எனக்கும் கோவையும் அதன் அனைத்து அம்சங்களும் ரொம்ப பிடித்தம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கடலூர் மாட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மேற்கு கரையோரத்தில் உள்ள அறந்தாங்கி என்ற சிறிய கிராத்தில் தான். பணியின் நிமித்தமாக கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். எனது தங்கை கோவையில் வசிக்கிறாள். பணி சுமையின் காரணமாக உங்களுக்கு உடனடியாக பதிலலிக்க இயலவில்லை. தாமத்திற்கு வருந்துகிறேன்.Thanks for calling me அம்மணி.
எனக்கு எப்பொழுதும் அந்த வார்த்தை மேல்
ஒரு attraction உண்டு.
ஜெய்சக்தி அவர்கள் தன் நாவல்களில்
அந்த அழைப்பை அடிக்கடி உபயோகப் படுத்துவார்கள்.
I love all her novels.
கோவை தான் உங்கள் ஊரா?
ரொம்ப சந்தோஷங்க அம்மணி. உங்ளைப்போலவே எனக்கும் கோவையும் அதன் அனைத்து அம்சங்களும் ரொம்ப பிடித்தம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கடலூர் மாட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மேற்கு கரையோரத்தில் உள்ள அறந்தாங்கி என்ற சிறிய கிராத்தில் தான். பணியின் நிமித்தமாக கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். எனது தங்கை கோவையில் வசிக்கிறாள். பணி சுமையின் காரணமாக உங்களுக்கு உடனடியாக பதிலலிக்க இயலவில்லை. தாமத்திற்கு வருந்துகிறேன்.
வர்ஷ், உனக்கு மட்டும்தான் புரியவில்லையா?
எனக்கு கூடதான்.
பணம் இல்லாதவன் 3 கோடி மதிப்புள்ள கார் எப்படி வாங்கினான் என்று?
இனி வரும் நிகழ்வுகளை உன்னை போன்றே,நானும்
ஒரு மூன்றாவது நபராக வேடிக்கை பார்க்கப் போகிறேன்.
இந்த எபியில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம்,
மலர் அம்மாவின் அறிவுரைகள்.
Thank you Malli,for the twin treat.
I said during absence of Eswar, I mean when he goes out for work related purpose, she too will go out for college, after college hrs if he is not at home, she will feel lonely. That is what I meant.