E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொண்டாட்டி சம்பாத்தியத்தில் கடன் அடைப்பானா ஈஸ்வர்??? Chanceless ma.
கடன் அடைக்க மாட்டான்....அப்படி சொல்லவில்லையே ...அவளுக்கு தனி அடையாளம் கொண்டு வருவேன் என்றானே அது போல ..சொல்றோம்.
 

Adhirith

Well-Known Member
கடன் அடைக்க மாட்டான்....அப்படி சொல்லவில்லையே ...அவளுக்கு தனி அடையாளம் கொண்டு வருவேன் என்றானே அது போல ..சொல்றோம்.

்முதலில் தன் அடையாளம், சிலபல வருடங்கள் சென்று அவளுக்கு
தனி அடையாளம் என்று தான் கூறினான்.
 

Shandras

Member
வழக்கம் போல சூப்பர் மல்லி பதிவு
நம்ம பத்து திருந்தவே மாட்டானா
இதுல வக்கீலாம் இவரு ஹய்யோ ஹய்யோ
ஈஸ்வர தான் புரிந்துகொள்ளல ரஞ்சி ய கூட அவனால புரிந்துகொள்ள முடியலயே பாவம் அவள் கேக்க கூடாதது எல்லாம் கேட்டு சொல்ல கூடாதது எல்லாம் சொல்லி அட போடா கூறு கெட்ட கூமுட்ட மடையா பத்து !!!!!

அவன் தான் கூமுட்டைன்னு பார்த்தா
இந்த ஈஸ்வர் அதுக்கும்ம்ம் மேல
இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு
இவனுங்க ரெண்டு பேருக்கும் இடைல மாட்டி ரெண்டு குடும்பமும் பாவம் !!!

ஆனா ஒன்னு ஈஸ்வர அவன் குடும்பம் புரிந்துகொள்ளவில்லை அதான் சோகம்
 

Adhirith

Well-Known Member
Dear Members Good evening,
நமச்சு செய்தது சரியே வீடேறி வந்து மன்னிப்பு கேட்கும் சம்பந்தியிடம் மரியாதை குறைவாக நடந்திருந்தால் தான் தவறாகிபோயிருக்கும். மேலும் , தற்பொழுது அவர்களாகவே வந்துள்ள நிலையில் ரஞ்சனியை அனுப்பி வைத்தது புத்திசாலி தனமான முடிவே.
ஈஸ்வர் பணத்தை திருப்பிய பின் சென்றிருந்தால் அப்பொழுதும் அவளாக சென்றதாகவே இருந்திருக்கும். நமச்சு மன்னிப்பு கேட்டது ஒரு சம்பிரதாயத்திற்கு தானேயன்றி இதில் ஈஸ்வரை எந்த இடத்திலும் அவர் விட்டுதரவில்லை. பத்து செய்த தவறுக்கு அவன் குடும்பம் மன்னிப்பு கேட்டது. யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டு பெண்ணிடம் அத்துமீறியதற்கு ஈஸ்வர் குடும்பம்
எப்பொழுது மன்னிப்பு கேட்கும்? இது ஒரு வகையில் இறைவனின் தீர்பாகவே கருதுகிறேன்.

Poetic justice?
 

Ansadoss

Well-Known Member
உங்கள் கமெண்ட்ஸூம் chanceless.
:confused::cool::)
ஈஸ்வரிடம் பணமில்லாத நிலைமையில் அவனுக்கு வர்ஷியால பணம் வருமோ என்று சொல்லியதற்கு தான் அப்படி சொன்னேன். அப்படி பார்த்தால் இப்பொழுதே வர்ஷியிடம் முரளி & பத்துவை விட அதிகமாகவே இருக்கிறதுதானே. ஈஸ்வர் வர்ஷியை உயர்த்த நினைப்பது இதற்கு முன் அவளுடன் ஒட்டி கொண்டு இருக்கும் அடையாளங்கள் அனைத்தும் மறக்கப்பட்டு The Great Eswar-ன் மனைவி என்ற சமுக அந்தஸ்தைதான் கொடுக்க நினைக்கிறான். I VERY WELL KNOWN அதை நம்ம Hero sir இன்னும் சில நாட்களில் சாதித்துகாட்டுவார்.
 

Adhirith

Well-Known Member
ஈஸ்வரிடம் பணமில்லாத நிலைமையில் அவனுக்கு வர்ஷியால பணம் வருமோ என்று சொல்லியதற்கு தான் அப்படி சொன்னேன். அப்படி பார்த்தால் இப்பொழுதே வர்ஷியிடம் முரளி & பத்துவை விட அதிகமாகவே இருக்கிறதுதானே. ஈஸ்வர் வர்ஷியை உயர்த்த நினைப்பது இதற்கு முன் அவளுடன் ஒட்டி கொண்டு இருக்கும் அடையாளங்கள் அனைத்தும் மறக்கப்பட்டு The Great Eswar-ன் மனைவி என்ற சமுக அந்தஸ்தைதான் கொடுக்க நினைக்கிறான். I VERY WELL KNOWN அதை நம்ம Hero sir இன்னும் சில நாட்களில் சாதித்துகாட்டுவார்.

அவர்கள் திருமணத்தின் மூலமேஅவளுக்கு THE GREAT ESHWARIN WIFE
என்ற சமூக அங்கீகாரம்/அந்தஸ்து கிடைத்து விட்டதாக நினைத்தேன்.


அவளுக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள தான் உதவி புரிவதாக கூறினான்.

நான் புரிந்து கொண்டது சரிதானே?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top