E55 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Last ud-la sila doubts ketu irundeenga.
eye color avaludhu green dhanae.. epidi purple aachunu.
first epila ava dress purple... epi 10-la varum... ashok solluvan first time un kannu oodha...
she wears color contact lens(epi 10) that matches her outfit. ava kannu niram romba pinadi dhan varum!

why plastic surgery - epi 44- ava left side face-la kambi kuthi, jaw bone damage agi irukkum.
hence the surgery.

vera eduvaadhu irundhaa kaelunga... mistake-na thiruthikaraen. illati vilakuraen.

Here is the next update.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 55_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 55_2

Thanks for all ur comments, likes and support.

next epi epo-nu theriyala... friday possibility rombaaaa kammi.
monday or tuesday kudukka try panraen.

Love to hear from u all.
Shoba Kumaran
 

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா ஷோபாம்மா இப்படி
பண்ணுறீங்களேம்மா
சுதாவைப் பார்க்க இப்போ இந்த
கார்த்திக் பயல் வரலைன்னு யாரு
அழுதா?
அதுவும் இம்புட்டு நாளா சம்பாரிச்ச
துட்டையெல்லாம் செலவு செஞ்சு
வரணுமா, கார்த்திக்?
அதுவும் மாசமா இருக்கிற ஜான்சி
தங்கச்சிக்கு பிரசவ செலவு இருக்கில்லே

அட இவன் நல்லவன்தான்ம்மா
சுதாவிடம் தாயை விட மேலான பாசம் வைத்திருக்கிறான்தான்
நான் இல்லைன்னு சொல்லலை
ஆனால் அந்த கூமுட்டை குப்பன்
அஷோக் கண்ணன் கிறுக்கனுக்கு
இவங்களோட பாசம் தெரியலையே

சாவின் விளிம்பு வரை போய் வந்த
பொண்ணு பேச முடியாத நிலையில்
"க"-வை விட்டுட்டு "ண்ணா"-ன்னு
கூப்பிட்டால் அண்ணா-ன்னு
நினைத்துக்கிறானே

இவனெல்லாம் என்னத்த உலகம்
பூரா என்னத்த பிச்சுநச்சு செஞ்சு
என்னத்த ஜெயிச்சு?
ஹ்ம்ம்.........ஒண்ணும் சொல்வதற்கு இல்லை

இதிலே அந்த புள்ளைத்தாய்ச்சிப் பொண்ணை வேற கூட்டிட்டு வந்து கார்த்திக் இம்சை பண்ணுறான்

ஆமாம் தங்கச்சி பொண்ணு
பேரு ஜான்சிராணிதானே
கனி-ங்கிறீங்க, ஷோபா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ ஷோபா மேடம்
சுதாவை உங்களுக்கு பிடிக்கலையா?
பிடிக்கலைன்னா அவளை எதுக்கு
பிழைக்க வைச்சீங்க?
அவளோட ஜோலியை முடிச்சிருக்க
வேண்டியதுதானே

நாலு மாசமா உயிருக்கு போராடி
செத்துப் பிழைத்து வந்தவள் ஆசை
அயித்தானை ஆம்படையானை
கண்ணான்னு கூப்பிட "க"வை
விட்டுட்டு "ண்ணா"-ன்னு கூப்பிட்டு
விட்டாள்
ஒரு எழுத்தை விட்டுட்டது அம்புட்டு
பெரிய குத்தமா?

ஒரு எழுத்தை சுதா விட்டதில்
நீங்க என்ன ஒரு தில்லாலங்கடி
வேலை செஞ்சு வைச்சிருக்கீங்க,
ஷோபா டியர்?

இதுக்கு அந்த ஆக்சிடென்ட்டிலேயே சுதாவை நீங்க முடிச்சிருக்கலாம்,
ஷோபா டியர்
விபத்தில் இறந்துட்டாள்ங்கிற ஒரே
வருத்தத்துடன் கதை முடிந்திருக்கும்

அண்ணாவாமில்லே அண்ணா?
கூமுட்டை குப்பா அஷோக் கண்ணன்
உனக்கெல்லாம் பழையன ஞாபகத்துக்கு வராமலே போகட்டும்

போ போயி அந்த பிருந்தா போந்தாக் கோழியையே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோ கூமுட்டை கண்ணன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top