E47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Konjam held up at work.. extra commitments.. two stories at a time....so ennala comments-ku perusa reply kudukka mudiyala.. sorry.
but ellar comments-um padichchaen... thx a lot for ur support.
sudha dhaan vaenumnu kaetavangalukku, sudha pathi info irukku...
pathala innum vaenumna monday/tuesday ud-la kudukaraen.

Here is the update.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 47_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 47_2

padichuttu karuthai sollunga... reply kudukka konjam time edukkum... but comments kandippa padippaen..

thx for all ur wonderful support
Have a Good night
Shoba Kumaran
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதலில் இப்படி சொல்லுறதுக்கு யாரும் கட்டையை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திடப்படாது
கோட்டைத் தாண்டி நீங்களும்
வரக் கூடாது
நானும் வர மாட்டேன்
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
ஓகே

அஷோக் கண்ணனை பிருந்தா
ஒன்பது வருஷம் இல்லை
தொண்ணூறு வருஷம் கூட ஏன்
ஜென்ம ஜென்மமா லவ் பண்ணட்டும்
ஐ ஹேவ் நோ அப்ஜெக்க்ஷன்

ஆனால் இப்போ அஷோக் தனி
மனிதன் இல்லையே
தனக்கும் சுதாவுக்கும் ஆல்ரெடி
கல்யாணமானதை அம்மா
சுசீலாவிடம் கூமுட்டை குப்பன்
தொடைநடுங்கிப் பயல் கண்ணன்
சொல்லவில்லையென்றால் நடந்த
கல்யாணம் இல்லேன்னு ஆயிடுமா,
ஷோபா டியர்?
மூணாறுக்கு போன ஹனிமூன்
இல்லேன்னு ஆயிடுமா?

பிருந்தாவின் காதல் தெய்வீகம்
அமரத்துவமாகவே இருக்கட்டும்
அம்பிகாபதி அமராவதி லைலா
மஜ்னு சலீம் அனார்கலிக்கு
அடுத்த வாரிசாவே இருந்து
இவள் காதலிக்கட்டும்
ஆனால் இப்போ அஷோக்
கண்ணன் காதலன் இல்லையே
வேறு ஒருத்தியின் கணவன்
ஆயிற்றே

இவ்வளவு நாட்களாக டாக்டர் மேடம்
என்ன செஞ்சாங்க?
சுதா இங்கே வந்து கொஞ்ச
நாள்தான் ஆகுது
அதற்கு முன் ஏழு வருடங்களில்
இவ்வளவு உருகி உருகி லவ்வான
லவ்ஸ் பண்ணும் டாக்டரம்மா
கண்ணனிடம் தன் தெய்வீக காதலை
ஏன் சொல்லவில்லை?

சீச்சீ இந்த பழம் புளிக்கும் ரேஞ்சுக்கு
வீட்டில் மாப்பிள்ளை பார்த்த பொழுது அமுக்கிளாங்கிழங்கட்டாம்
இருந்துட்டு இப்போ கண்ணனை
நேரில் பார்த்ததும் டாக்டருக்கு
காதல் பொங்கி பீறிட்டு கிளம்புதோ?

பிருந்தா சரியான ஒரு சுயநலவாதி
ஜீவாவால் படிப்புக்கு ஹெல்ப்புன்னு
அவனை கல்யாணம் செய்ய
நினைத்திருக்கிறாள்
சம்மதம் சொல்லாமல் ஜீவாவுக்கும்
ஹானஸ்ட்டாக இல்லை
எதற்கும் இருக்கட்டும்
பார்க்கலாம்ன்னு ஜீவாவை
ஊறுகாய் ரேஞ்சில்தான்
வைத்திருக்கிறாள்

இந்த கூமுட்டை குப்பன் கண்ணன்
கல்யாணமானதை சொல்லாததால்
மீண்டும் ஒரு சான்ஸ் தனக்கு
கிடைத்ததாக ஒரு எண்ணம்
பிருந்தாவுக்கு வந்து விட்டது

ஒருத்தன் மறைத்த உண்மையால்
எத்தனை விபரீதங்கள் வரப்
போகுதோ?

அந்த கொடூர விபத்தில் தன் ஆசைக்
கணவன் கண்ணன் இறந்து
விட்டதாக நினைத்து உயிர் வாழ
ஆசையில்லாமல் உயிர் துடித்துக்
கொண்டு இருக்கிறாளே ஒருத்தி?
அந்த அபலையின் நிலைமை
என்ன?

சம்பந்தமில்லாத (இப்பொழுது
மாமியார் ஓகே but முன்னாடி
சொல்றேன்) பக்கத்து வீட்டு
சுசீலாவுக்கு இருக்கும் பாசமும்
பரிவும் மகள் வயிற்றுப் பேத்தி
மீது இந்த கூனிக் கிழவிக்கு
இல்லையா?
சுதாவின் பக்கத்தில் கூட இந்த
சகுனிக் கிழவி இருக்கலையா?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
பிருந்தாவும் பாவம் தான். :(அதுக்காக சுதாவை கொண்ண்டுடாதீங்க. :mad:அந்த ஒரு ஜோடி காத்து பாட்டியினுடையதா?:devilish: இன்னும் என்னெல்லாம் குழப்பம் பண்ண போறீங்க?:unsure::whistle:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top