E46 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு ஷோபா டியர்
இதெல்லாம் ரொம்பவே அநியாயமா
உங்களுக்கு தோணலையா?

அங்கே ஒருத்தி இவனை உருகி
உருகி லவ் பண்ணிட்டு இருக்காளா
செத்தாளான்னு தெரியாமல்
கிடக்கிறாள்

இவனும் அவளை லவ்வான
லவ்ஸ் பண்ணிட்டு லவ்வோட
நிற்காமல் பாரீன்லேர்ந்து திடீர்னு
வந்து அந்த கோணவாய் பேய்
கொள்ளிக்கட்டை தீபக்கிட்டேயிருந்து இவளைக் காப்பாத்துறேன்னு
தாலிக் கட்டி பொஞ்சாதியாக்கிட்டு
ஊட்டியா? மூணாறா? அங்கன
போய் ஹனிமூனு கொண்டாடிட்டு
அவளோட வாழ்ந்தும் வாழ்ந்துட்டு
இத்தனை செஞ்ச இந்த கூமுட்டை
குப்பன் அஷோக் அவனோட
ஆத்தாக்காரிக்கிட்டே சுதாவைக்
கல்யாணம் செஞ்சதை சொல்ல
மட்டும் மீனம் மேஷம் பார்த்துட்டு
கடைசியிலே சுசீலாவிடம் மேரேஜ்
சொல்லாமலே விட்டுட்டு இப்போ
வந்து சுதா யாருன்னு கேட்பானா,
இந்த மண்டைக் கனம் பிடிச்ச
அஷோக் மகானுபாவன்?

இதிலே வேற அந்த கேடுகெட்ட
கூனிக் கிழவி மீனாட்சிக்கு
இவன் ஜப்போர்ட்டு பண்ணுறானா?
ஒரு சின்ன பொண்ணுன்னு
கூட பார்க்காமல், தன் உதிரத்தில்
உதித்த உதிரத்தின் உதிரம்
தன்னோட சொந்த பேத்தி
கட்டையிலே போற வரைக்கும்
தனக்குன்னு இருக்கிற ஒரே சொந்த
வாரிசுன்னு ஒரு லவலேசம் கூட
பாசமில்லாமல் அந்த சுதாப்
பொண்ணை வாயிலே போட்டு
வறுத்தெடுத்த அந்த சகுனியின்
அக்கா மீது அஷோக்குக்கு ஓவரா
அக்கறை சர்க்கரை வழியுதோ?

ஏன்மா ஏன் இப்படி அநியாயம்
பண்ணுறீங்கோ?

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு
பெரிய கட்டை எடுத்து சுதாவை
மறந்து போன அந்த வெளங்காத
மண்டையிலேயே நல்லா நாலு
போட்டிருப்பேன்
ஏற்கனவே குணம் கெட்ட குணா
அந்த வேலையை செஞ்சதாலே
கம்முனு இருக்கேன், ஷோபா டியர்
me escape banuma...
Ashok enna panuvan.. avan medical condition apidi...
kataiya eduthu paatiya vaenumna adinga pa..
 

chitra ganesan

Well-Known Member
Nice ud. தோழமை மட்டுமே அவன் எதிர் பார்ப்பது என்றே தோணுது.ஆனால் காதல் கொண்ட பிருந்தாவின் மனம் வேற மாதிரி நினைக்கிறது.சுதா நினைவு வரும் போது இவளை பார்த்தது,பேசியது எதுவும் அவன் நினைவுக்கு துளி கூட வராது.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்ன ஷோபா டியர் விளையாடுறீங்களா? பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமா? செருப்பாலையே அடிப்பா சுதா...:mad::mad:
என்னை இல்லியே... அவன தானே?
அடிச்சா அவனுக்குமே சந்தோஷம் தான். :)
 

Janavi

Well-Known Member
Dear sis....காதல் கொண்ட பெண்ணின் மனதை ,ஏக்கத்தை ரொம்பவும் அழகா சொல்லி இருக்கீங்க.... Nice... ஆனால் இதன் நிலை....:unsure::unsure:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis....காதல் கொண்ட பெண்ணின் மனதை ,ஏக்கத்தை ரொம்பவும் அழகா சொல்லி இருக்கீங்க.... Nice... ஆனால் இதன் நிலை....:unsure::unsure:
ஹப்பா.. நீங்களாது அவளை கவனிச்சீங்களே... thx dear.
வாழ்கைலயே நாம நிக்கரது இல்லை....
 

banumathi jayaraman

Well-Known Member
Hi everyone,

pona epi-ku kudutha support-ku romba thx :)

konjam try panni open mind-oda padinga...
sudha illa ipo... so konjam sudhava mind-la irundhu eduthitu padinga...
idhu part 2...
sudha-kannan-a neenga/nan marakanumnu dhaan 2 weeks gap.
innum poer kodi thokina nan enna panuvaen...

its a nice update :) nanae solika vaendiya nilamai ;)

thirumbavum sudhava mattum kaekadheenga... ava enna aana-nu theriyaradhuku munna Brindha pathi therijukalam!

நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 46_1

நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 46_2

padichutu karutha sollunga... :love::love:

Next update Thursday tharean!

Have a good night :)
Shoba Kumaran
எப்படி?
எப்படிம்மா சுதாவை மறக்க
சொல்லுறீங்க, ஷோபா டியர்?
அந்த பாவப்பட்ட பெண் என்னம்மா
தப்பு செய்தாள்?
பெற்றோரை பறிகொடுத்தது
அவளின் தவறா?
ஆதரவளித்த தாய் மாமன் and
குடும்பத்தில் பாசத்தைக் காட்டியது
தவறா?
அந்த கேடுகெட்ட மாமன்
மகனிடமிருந்து தப்பிக்க அம்மாச்சி
வீட்டுக்கு வந்தது தவறா?
வந்த இடத்தில் அவளுக்கு
பிடித்தவனைப் பார்த்தால் காதல்
வரக் கூடாதா?
நீ எவ்வளவு பெரிய அப்பா டக்கராக
வேணும்னாலும் இருந்துக்கோ
ஐ டோன்ட் கேர்
உன் பேர் தேவையில்லை
உன் பணம் காசு தேவையில்லை
உன்னோட அடையாளம் தேவையில்லை
உன் மனசுதான் எனக்கு வேணும்னு
அளவற்ற காதலை கொட்டியவளை
அம்போன்னு விட்டுட்டு இந்த
கூமுட்டை குப்பன் அஷோக்
பிச்சுனச்சு பார்க்க பாரீனுக்கு
போனது இவள் தவறா?
இவளை ஏமாற்றி திருட்டுத் தாலி
கட்ட வந்த தீபக்கிடமிருந்து இவளை
காப்பாற்றி கல்யாணம் செஞ்சவன்
அம்மாவிடம் சுதாவைக் கல்யாணம்
செய்த விஷயத்தை சொல்லாதது
இவளின் தவறா?
நீங்க என்ன சொன்னாலும்
சுதாவை எங்களால் மறந்திட
முடியுமா?
அவள் பாவம்ப்பா
சுதாவை ரொம்பவும் சோதிக்காமல்
சட்டுப்புட்டுன்னு அஷோக்குடன்
சேர்த்து வைங்க, ஷோபா டியர்
இல்லாட்டி இன்னொரு பிருந்தா
பெருங்காயம்ன்னு வந்து சுதாவின்
அஷோக்கைப் பார்த்து ஜொள்ளு
விட்டு ஹாஸ்பிடலையே அலம்பி
விடும்ப்பா
 
Last edited:

Saroja

Well-Known Member
என்ன ஆச்சு சுதாவுக்கு
இவனுக்கு அவள் நினைவு இல்லை
பிருந்தா அவ அவளாவே இல்லை
எங்க போயி முடியுமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top