E32 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis....கண்ணன்.. குறும்பு கண்ணன் தான்.... பாட்டி, மாலினி என்ன செய்ய போறாங்க....nice sis..
நாடு கடத்திட்டா பரவலனு தோணுது!! எதுக்கு தான் இதுங்கள எல்லாம் கதைல கூட்டிட்டு வந்தேனோனு எனக்கே தோணுது :)
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்
சுதா பெண்ணே உனக்கு தெரியாதா
 

தரணி

Well-Known Member
வாவ் கண்ணன் எப்படி இப்படி அசதிட்டியே.... என்னமா சொல்லிட்ட....சூப்பர் போ.... லட்டு நீ சைட் அடிச்சிட்டே இரு.... எது அப்படினு யோசிக்கவே இல்ல... இனி யாவது யோசி...
 

Thamaraipenn

Well-Known Member
ஏன்மா ஷோபா டியர்
இதெல்லாம் உங்களுக்கே
ஓவராத் தெரியலையா,
ஷோபா டியர்?

ஊரிலே இருக்கிற போறவன்
வர்றவன் எல்லோருக்கும்
சுதாதான் ஏ கே வோட லவ்வர்
and பொண்டாட்டின்னு தெரியுது
ஆனால் சம்பந்தப்பட்ட சுதாவுக்கு
மட்டும் ஏ கே யாருன்னு
தெரியலையாம்

யாரு காதில பூச் சுத்துறீங்க?
நாங்கள் என்ன சுதா மாதிரி
இனா வானாவா?

இவள் பெரிய அறிவு வாளி
நீ யாருன்னு நானேதான்
கண்டுபிடிப்பேன்னு அவனிடம்
சவால் விட்டதோடு சரி
ஒரு ஆணியும் நகர்த்தலை
இன்னும் கண்ணன்தான்
ஏ கே ன்னு சுதா
கண்டுபிடிக்கிறாளாம்
(ஒருவேளை மறந்துட்டாளோ?)

அதுக்கு மேல அந்த கூமுட்டை
கண்ணன் லவ்வரும் இவன்தான்
முதலாளி ஏ கே ன்னு சுதாவிடம்
சொல்ல மாட்டானோ?
இதனால இன்னும் என்ன
ஏழரை வரப்போகுதோ?
Banuma :D..:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top