ஆனாலும் இந்த கோட்டிக்கார
பய புள்ளை செவ்வந்தி
கேட்க மாட்டேன்ங்குறாளவே?
இந்த கோராமைய,
எங்கிட்டு போய்
சொல்லுறது, மயிலு-ம்மா?
அதானே எங்க போய் சொல்லுறது...
ஆனாலும் இந்த கோட்டிக்கார
பய புள்ளை செவ்வந்தி
கேட்க மாட்டேன்ங்குறாளவே?
இந்த கோராமைய,
எங்கிட்டு போய்
சொல்லுறது, மயிலு-ம்மா?
இந்த செவ்வந்தியை,
என்னதாம் செய்யுறதுவே,
மயிலு டியர்?
ஹ்ம்ம்...................
மிலிட்டிரிக்காரரோட அருமை,
உமக்குத் தெரிஞ்ச அளவு,
வீராவோட பொஞ்சாதிக்குத்
தெரியலையே, மயிலும்மா?
முல்லைக்கு கல்யாண
நிச்சயமே நடந்து விட்டதா?
இதைக் கேட்டு,
இந்த டாக்டரம்மா,
இன்னும் எப்படிக்
குதிக்கப் போறாளோ?
எல்லாம், இந்த வீரா,
கொடுக்கும் இடம்,
சவீதா டியர்
யோவ் மிலிட்டிரி?
எப்போத் தான்யா,
உம்ம பொஞ்சாதியை
சரிக்கட்டி, குடித்தனம்
நடத்துவீரு?
ஒருவேளை, தங்கச்சி
முல்லையைப் பார்த்து,
அவள் குடும்பம் நடத்தும்
அழகைப் பார்த்து, செவ்வந்தி
திருந்துவாளோ?
ஆமாம், முல்லைக்கு
இப்பொழுதே, ஏன்
கல்யாணத்துக்கு
அவசரம், சவீதா டியர்?
ஏதும், காதல் விவகாரமா?
ஆனால், முல்லை
நல்ல பெண்ணாயிற்றே,
சவீதா செல்லம்
முல்லை=க்கு ரியாஸ்,
மாப்பி=யாக இருக்க
முடியாது பா