E20 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
ஏன், அமைதியா படுத்தாய், அனு டியர்?
இந்த விக்ரம்மை, நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி
நாலு கேள்வி கேட்கலாமில்லே, அனு டியர்
சும்மா இருப்பதால்தான், உன்ர ஊட்டுக்காருக்கு, ரொம்பவே
எகத்தாளமா இருக்குங்கோ, அன்னிக்கிளி அம்மிணி
அனு and eshwar பாவம் தான்......
செய்றதை எல்லாம் செய்து விட்டு ஒரு சண்டை போட கூட விடாமல் தூங்குதுங்க........
 
Last edited:

Joher

Well-Known Member
இன்னும் ,கிளிக்கு அவனுடைய வாழ்வில்
தன் உரிமைப் பற்றிய மனக் குழப்பம்
தானாகவே தெளிவு பிறக்கட்டும்....

வரமாட்டேன் என்று சொன்ன பொண்டாட்டியை
வரவழைக்கத் தெரிந்தவன்,
அடங்கிப் போறவனா என்ன. !!!!! ?????
Nope.....
அதற்கு தேர்ந்தெடுத்த வழி....... ஜகஜால கில்லாடி தான் judge.....
 

malar02

Well-Known Member
hi friend MM,
ஒரு பெண் மானத்துக்கு நடத்தைக்கு பங்கம் வந்துவிட கூடாது சமூகத்தின் முன்னாள் என்று முடிவெடுத்துவிட்டால் ஆணுக்கு அது மிகவும் வசதியான விஷயம் ஆகிவிடும் அவளை பல வழிகளில் மடக்க விஷயங்களை கொண்டுவருவான்


விம் மத்தவங்க சொல்லித்தான் நீ பொண்டாட்டியின் நிலையை அறிய வேண்டுமா ........ ஒத்த வார்த்தையின் ஒலிலேயே அனைத்தும் புரிந்துவிடும்.......... இன்னும் கணவன் போஸ்ட்டுக்கு தயாராகவில்லை

இதில் உனக்கு திமிர் வேற.. எப்படி வந்தது.... யார் கொடுத்தா கிளி கொடுத்தா அவள் வருவாள் என்று தெரிந்தே உன் நாடடமையை ஆரம்பித்தாய்......... இதை புரிந்தவன் ஏன் அவள் மன உணர்வுகளை கணிக்க ..... கவனிக்க..... மறந்தாய்

இதில் உன் உடம்பிறப்பின் உச்சகடட பாச நடவடிக்கை ஏற்கனவே புகைந்து கொண்டு இருக்கும் அடுப்பில் கிரஸினை ஊத்தியாச்சு ......கிளியை என்ன நினைச்ச பயந்தாங்கோலி னா?? எப்படி வார்த்தைகளை இறைக்காமல் எல்லோரையும் எப்படி அடக்கினால் பார்........ அப்புறம் பின்னாடி வந்து கேட்டு தெரிஞ்சுக்கோ வாழ்க்கைக்கு உதவும் இல்ல டங்கு டங்கு டங்கு.......டிங்கு டிங்கு டிங்கு தான் மாப்புள உன் உதாரு எல்லாம் அவ கிட்ட செல்லுபடி ஆகுமா தெரியல........ என் கூட இருந்து எதையும் செய் விட்டு போகாதே என்கிறாய் அது எதற்கு என்று எப்போது புரிய வைப்பாய்

அவ மனசு ...
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ...... அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
 

banumathi jayaraman

Well-Known Member
அனு and eshwar பாவம் தான்......
செய்றதை எல்லாம் செய்து விட்டு ஒரு சண்டை போட கூட விடாமல் தூங்குதுங்க........
அதானே, என்ன ஒரு அநியாயம் பாருங்க, Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
அந்த ஷாஷா பொண்ணை காதலிக்கலைனு இருந்தா ஏன் விக்ரம் நான்கு வருடமா
அன்னத்தை தேடி வரலை ...... அவ எப்படி இருக்கா என்ற எண்ணம் இல்லை .....
அவளா அவனை தேடி வந்ததால தான் இவ்வளவும்...... நாலு வருடத்தில் ஒரு போன் இல்லை ....
ஒரு கடிதம் இல்லை ....ஏன் நினைக்க கூட இல்லை..... ஆனா ஷாஷா நினைவு எப்பொதும் இருக்கு.....
இருட்டில் கார் பயணத்தில் தன் கனவு நிறைவேற இல்லை என்ற வலி ஏன்....
அதுவும் இவளவு வருடம் கழிந்து.......அன்னத்திடம் பேசும் சரச பேச்சுகள் எல்லாம்

இனி இவள் தான் மனைவி ....இது தான் வாழ்க்கை ...என்ற முடிவினால் தானா ......

நான் முன்ன சொன்ன மாதிரி அவனுக்கு பிரச்சனை உருவானா திறம் பட வெளி வர தெரியுது....
அதே உத்தி தன் இப்போ அன்னத்திடமும் காட்டி இருக்கான்......
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த ஷாஷா பொண்ணை காதலிக்கலைனு இருந்தா ஏன் விக்ரம் நான்கு வருடமா
அன்னத்தை தேடி வரலை ...... அவ எப்படி இருக்கா என்ற எண்ணம் இல்லை .....
அவளா அவனை தேடி வந்ததால தான் இவ்வளவும்...... நாலு வருடத்தில் ஒரு போன் இல்லை ....
ஒரு கடிதம் இல்லை ....ஏன் நினைக்க கூட இல்லை..... ஆனா ஷாஷா நினைவு எப்பொதும் இருக்கு.....
இருட்டில் கார் பயணத்தில் தன் கனவு நிறைவேற இல்லை என்ற வலி ஏன்....
அதுவும் இவளவு வருடம் கழிந்து.......அன்னத்திடம் பேசும் சரச பேச்சுகள் எல்லாம்
இனி இவள் தான் மனைவி ....இது தான் வாழ்க்கை ...என்ற முடிவினால் தானா ......


நான் முன்ன சொன்ன மாதிரி அவனுக்கு பிரச்சனை உருவானா திறம் பட வெளி வர தெரியுது....
அதே உத்தி தன் இப்போ அன்னத்திடமும் காட்டி இருக்கான்......
அதானே, என்ன ஒரு அநியாயம்?
நல்லா கேளுங்க, சுந்தரம்உமா டியர்
 

Sundaramuma

Well-Known Member
ஒரு தாலி கட்டிய கணவனுக்கு காதல் இருக்கு அல்லது இல்லை ...... அது வேற விஷயம் ....
ஆனா நாலு வருடம் திரும்பி பார்க்காம இருக்கிறது என்னால ஏற்று கொள்ள முடியாவில்லை.....
12 எபிசொட் கொடுத்த உணர்வுகள் எல்லாம் ஒன்னும் இல்லைனு ஆகி போனது.....
இது வரை மனைவி உணர்வுகள் அவனுக்கு தெரியவே இல்லை .... இத்தனைக்கும்

அக்கா தங்கை மேல அவ்வளோ அக்கறை காட்டும் ஒரு நபர் .......
 

fathima.ar

Well-Known Member
அந்த ஷாஷா பொண்ணை காதலிக்கலைனு இருந்தா ஏன் விக்ரம் நான்கு வருடமா
அன்னத்தை தேடி வரலை ...... அவ எப்படி இருக்கா என்ற எண்ணம் இல்லை .....
அவளா அவனை தேடி வந்ததால தான் இவ்வளவும்...... நாலு வருடத்தில் ஒரு போன் இல்லை ....
ஒரு கடிதம் இல்லை ....ஏன் நினைக்க கூட இல்லை..... ஆனா ஷாஷா நினைவு எப்பொதும் இருக்கு.....
இருட்டில் கார் பயணத்தில் தன் கனவு நிறைவேற இல்லை என்ற வலி ஏன்....
அதுவும் இவளவு வருடம் கழிந்து.......அன்னத்திடம் பேசும் சரச பேச்சுகள் எல்லாம்
இனி இவள் தான் மனைவி ....இது தான் வாழ்க்கை ...என்ற முடிவினால் தானா ......


நான் முன்ன சொன்ன மாதிரி அவனுக்கு பிரச்சனை உருவானா திறம் பட வெளி வர தெரியுது....
அதே உத்தி தன் இப்போ அன்னத்திடமும் காட்டி இருக்கான்......
ஒரு சுய மறியாதை அதிகம் இருக்குற கேரக்டர்..
அவன் வாழ்கைய மிச்ச பேர் எப்படி டிசைட் பன்னலாம்னு ஒரு கோவம்...வாழ்கைல படிப்பால மட்டும் தான் ஒரு உயர்நிலை அடைய முடியும்னு
தெரிஞ்சு அதுகாக பாடுபட்றான்..

உண்மையான நேசம் இருந்த first love எப்பவும் மறக்காது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top