E2 Mullai Vendan

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அத்தை மகள்
ரத்தினத்தை,
இல்லையில்லை,
வசந்த முல்லை
போலே வந்து
அசைந்தாடும்
வெண் புறாவை,
யாழ் வேந்தன்,
அத்தான் மறந்து
விட்டாரா,
சவீதா டியர்?
 

aravin22

Well-Known Member
Hi mam


அத்தை பெண்ணா முல்லை வேந்தனுக்கு,தன்னால்தான் இந்தகாயம் வந்தது என்று முல்லை மன்னிப்பு கேட்டால், ஐயா இந்தப்பெண் ஏன் இப்படி பண்ணுது என்று யோசிக்கும் வேந்தன் இந்தகாயமே அம்மணி தந்ததுதான் என்று அறியும்போது.


நன்றி
 

shanthinidoss

Well-Known Member
ஹாய் சவீக்கா... சூப்பர் ஸ்டார்ட்.. வாழ்த்துக்கள்.... டைட்டில் சூப்பர்..வசந்தமுல்லை நல்ல பேருதான ஏன் கோவபடுது இந்த பிள்ளை..சவீக்கா நீங்க சொல்லுரதுனால ஒரு வேளை கோபபடுவாளா இருக்கும்...;););) ஆஹா ஆஹா அத்தை பெத்த ரத்தினம் தான் இந்த மச்சான் மண்டையை உடைத்ததா சூப்பர்..செம சவீக்கா..எப்போ ரத்தினம் மருந்து போடும் மச்சானுக்கு..:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top