E15 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெள..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்பிகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
வாவ்...அருமையான, ஆழமான வரிகள்
 

murugesanlaxmi

Well-Known Member
hi friend MM
d8f0c04b1fda73e71d648c04a91ee315_horizons-hats-off-to-you-quotes_134-94-thumbnail.png

தோழி.......... என்ன சொல்வது முதல் 6........ பக்கங்கள் படித்து மனம் விம்மி விட்டேன் கட்டுரையாகத்தான் சாடவேண்டுமா அல்லது மைக் பிடித்து பேசித்தான்மட்டும் சொல்ல வேண்டுமா நான் தமிழச்சி என்ற உணர்வை.......... இதோ ஒரு கதை என்ற அழகான போர்வையில் பார்வை காட்ட்டிட முடியும்........ வலியுறுத்த முடியும்......... எந்தவகையிலும் மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதை காட்டி விட்டீர்கள்..........
மக்களின் மேல் காட்டப்படும் உரிமை மீறல்கள்.........மக்களின் உணர்வை மிதித்துவிட துடிக்கும் அதிகார துஷ் பிரயோகங்கள்........ என்று இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அவல நிலையை........ கதையின் மூலம் கொண்டு வந்ததற்கு அதை திறமையா கதையில் காண்பித்த பாங்கு என்ன அழகு.......... நீங்கள் என் எண்ணத்தை ஏமாற்றவில்லை சிறந்த எழுத்தாளராய் வரவேண்டும் வளர வேண்டும் எப்போதும் என்ற எண்ணத்தை.......... உங்கள் எழுத்து திறமை மேலும் மென்மேலும் சிறக்க........ என் இறைவியிடம் வேண்டி கொள்கிறேன்...நன்றி நன்றி நன்றி ...........
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அவங்க கதை சூப்பராக இருக்கும்..
அவங்க லேடி பாலசந்தர்..
கதாபாத்திரங்கள் அவ்வளவு அருமையாக வடிவமைப்பாங்க..
ஏதோ..வேலைப்பளுவால்...தொடர்ந்து எழுதல..சீக்கிரம் அவங்க எழுதவரணும் என்று ஆசைப்படுறேன்...
நன்றி சகோதரி, நானும் உங்களுடன் மீண்டும்,வரவேண்டும்.மீண்ண்டு வரவேண்டும் என ஆ சைப்படுகிறேன்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெள..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்பிகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
அருமை சகோதரி ,தங்க மலர் சகோதரி கூறியது போல் பாரட்ட வார்த்தை வே ண்டும்
 

malar02

Well-Known Member
மன குமுறல்

மனிதம் எங்கே
மனிதம் எங்கே
மனிதம் காக்க
மனிதம் மிதிப்படுமாம்

மண்ணின் பாதுகாப்பு
மன்றாடி கேட்டும்
மதிப்பிழந்து தவிக்கின்றன.......
மன உணர்வுகள்
மரணத்தை நோக்கி......
மறியலில்

மானம் காத்திட
சட்டம் ஓட்டை
பெண்களின்
சட்டையும் .....
பிஞ்சுகளும்
பசியாறப்படுகின்றன
மனிதமற்ற
மிருங்களால்


வந்திடுமாம் சட்டம்
மாட்டை காக்க
தாக்கிடுமாம் சாட்டையால்
மனிதத்தை

கொன்று குவித்து
தின்றுவிட்டு
இரக்கம் பேசும்
மனம் அற்ற
மனித மிருங்கள்
மாட்டையும் நாட்டையும்

மானம் காக்கும்
நாட்டின் மைந்தனுக்கும்
மனம் குளிர
உணவிடாது
மனிதம் பேசும்
மாண்புமிகுகள்

credit : MM
 

malar02

Well-Known Member
:)
மல்லி சகோதரி, நீ என்பது யாதெனில், மிக அருமையான உங்களின் ஸ்டைலில் உள்ள கதை. அனைத்து பாத்திரங்களும்,மிக யாதர்தமாகவும்,நம் வாழ்வில் தினசரி சந்திக்கும் நபர்கள் போன்றோரே. யாருடைய வாதங்களும்,பாரட்டும் உங்களை பாதிக்காமல்,நீங்கள் நினைந்தபடி கதையை கொண்டு சென்றுள்ளீர். திமீர் தலைகணத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் மிக மெல்லிய நூல் வித்தியாசம். அதனை தண்டதவாரு சுந்தரி பாத்திரம்.சுயஒழுக்கம்,சுயகாட்டுபாடு,கடினஉழைப்பு இவை சேர்த்ததே சுந்தரி.அருமை. தவறு செய்வது மனிதஇயல்பு, தவறை உணர்ந்து
திருந்துவது மாமனிதன் இயல்பு என்பதுற்கு ஏற்ப துரைகண்ணன் பாத்திரம்,அருமை. தன் தவறை உணர்ந்து அதற்கு ஏற்ப பிரயசித்தம் தேடும் கண்ணன் அருமை. சந்திரன், தன் மகனை புரிந்துகொள்ளமால் புரிந்துகொண்டதாக நினைக்கும் ஆசையுள்ள ஒரு தகப்பன். விமலா, தன்கணவனையும் தன்மகனையும் சரியாக புரிந்துகொள்ளமால் அவதிப்படும் நம் வீட்டில் உள்ள இன்றைய தாய். மற்றவர்கள் வழக்கம் போல் கதை நகர்ந்தும் கருவிகள். அருமையானகதை.மற்றும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மூலகூறும் ஒரு கிராமந்தான்,ஒரு விவசாயின் ரத்தம். “பூமியில் எங்கே தோண்டிப்பார்த்தாலும் ஒரு புதையல் கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு விவசாயின் நம்பிக்கைதான்” என்பார் கலீல்ஜிப்ரான்.அப்படிபட்ட விவசாயி,அவனுடைய நண்பன் காளை,எருது இதனை பற்றி தெரியாத சும்மா இருக்கும் சோம்பேரிகளையும் சாடிய விதமும் அருமை. சகோதரி, உங்களின் கதையில் உணர்வு,உரிமை,உணர்ச்சி இருக்கும். ஆனால் நகைசுவை உணர்வு மின்மினி போல் ரசிப்பதுக்குள் மறைந்துவிடுகிறது. இனி வரும் நாவல்களில் நகைசுவை உணர்வை ரசிப்பது போல் தருவீர் என எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகசகோதரன். நன்றிகள்
V.முருகேசன்
அருமையாக விவரித்து சொல்லி இருக்கீங்க brother
 

malar02

Well-Known Member
அற்புதமான பதிவு மல்லி
bhrxp_279293.jpg

ஏறு தழுவல்

ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல்.

தமிழர்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.

தொடக்கத்தில் காட்டு மாடுகளைப் போரிட்டு அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இந்த வினை பிறகு விளையாட்டாகிவிட்டது.

இது தமிழர்களின் நாகரிக பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று.

சிலர் பசுவை மட்டுமே மதிப்பார்கள். தமிழர்களோ காளையையும் சேர்த்தே மதிப்பார்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல்.

வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லிப் போற்றப் பண்டிகையில் ஒரு நாள் தந்து போற்றும் பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது.

"ஜல்லிக்கட்டு விளையாட்டுதான். ஸ்பெயினிலும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் காளைகளைக் குத்த அனுமதிப்பார்களே தவிரக் காளைகளைக் குத்த மாட்டார்கள்."

சங்க காலத்தில் இதற்குப் பெயர் ஏறு தழுவல், ஏற்றுச் சண்டை அல்ல. அதாவது காதலியைத் தழுவுவது போல் காளைகளின் கொம்புகளைத் தழுவுவது.

சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சேர்ந்திருக்கிறது.

அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள்.

காதலுக்காக வீரம், வீரத்துக்காகக் காதல்.

- படித்தது
Thank u for sharing
 

Adhirith

Well-Known Member
மன குமுறல்

மனிதம் எங்கே
மனிதம் எங்கே
மனிதம் காக்க
மனிதம் மிதிப்படுமாம்


மண்ணின் பாதுகாப்பு
மன்றாடி கேட்டும்
மதிப்பிழந்து தவிக்கின்றன.......
மன உணர்வுகள்
மரணத்தை நோக்கி......
மறியலில்


மானம் காத்திட
சட்டம் ஓட்டை
பெண்களின்
சட்டையும் .....
பிஞ்சுகளும்
பசியாறப்படுகின்றன
மனிதமற்ற
மிருங்களால்


வந்திடுமாம் சட்டம்
மாட்டை காக்க
தாக்கிடுமாம் சாட்டையால்
மனிதத்தை


கொன்று குவித்து
தின்றுவிட்டு
இரக்கம் பேசும்
மனம் அற்ற
மனித மிருங்கள்
மாட்டையும் நாட்டையும்


மானம் காக்கும்
நாட்டின் மைந்தனுக்கும்
மனம் குளிர
உணவிடாது
மனிதம் பேசும்
மாண்புமிகுகள்


credit : MM

A FINER,DEDICATED, VERSION

OF MALLI'S EMOTIONS


Awesome as always
Thank you Poovizhi
 

murugesanlaxmi

Well-Known Member
மன குமுறல்

மனிதம் எங்கே
மனிதம் எங்கே
மனிதம் காக்க
மனிதம் மிதிப்படுமாம்


மண்ணின் பாதுகாப்பு
மன்றாடி கேட்டும்
மதிப்பிழந்து தவிக்கின்றன.......
மன உணர்வுகள்
மரணத்தை நோக்கி......
மறியலில்


மானம் காத்திட
சட்டம் ஓட்டை
பெண்களின்
சட்டையும் .....
பிஞ்சுகளும்
பசியாறப்படுகின்றன
மனிதமற்ற
மிருங்களால்


வந்திடுமாம் சட்டம்
மாட்டை காக்க
தாக்கிடுமாம் சாட்டையால்
மனிதத்தை


கொன்று குவித்து
தின்றுவிட்டு
இரக்கம் பேசும்
மனம் அற்ற
மனித மிருங்கள்
மாட்டையும் நாட்டையும்


மானம் காக்கும்
நாட்டின் மைந்தனுக்கும்
மனம் குளிர
உணவிடாது
மனிதம் பேசும்
மாண்புமிகுகள்


credit : MM

அருமை அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top