E01 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என் அன்பார்ந்த தோழமைகளுக்கு...

இந்த story என்னுடைய புது முயற்சி. சின்ன கதை தான்!
இது ஒருத்தருடைய வாழ்வின் சின்ன பாகம் அவ்வளவு தான்!
கோபத்தையும் வார்த்தையும் அடக்க தெரியாதா ஒரு மனிதனின் கதை.
Arjun.. main கதாபாத்திரம். பேச வேண்டிய நேரத்தில பேசமா; கோபத்த அடக்கி உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டிய நேரத்தில வார்த்தை அடக்காமா போன ஒருத்தன்... இவன சுத்தி தான் கதை!

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:127)

இந்த குறள் base panni ezudhinadhu.

யாகாவார் ஆயினும் நா காக்க 1

படிங்க.. படிச்சு பார்த்து நிறை குறைகளை சொல்லுங்க.
Hope to get the same kind of love and support :)
will be happy to hear from you all.
Shoba Kumaran
 

mila

Writers Team
Tamil Novel Writer
வேலைக்கு வந்த பொண்ணு மீது காதல் வரும் னு பாத்தா ஏற்கனவே முட்டி, மோதி கிட்டுதான் இருக்காங்க போல. :p:D

திராட்ச்சை நிறத்தழகி cute :love::love:

nice starting dear:love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "யாகாவார்
ஆயினும் நா காக்க"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷோபா குமரன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அருமையாக சூப்பராக
இருக்கு, ஷோபா டியர்

வயிற்றில் ப்ரணவ் இருக்கும்
பொழுது வைஷ்ணவி பலமெல்லாம்
இழக்கக் காரணமென்ன?
அவளுக்கு உடம்பில் என்ன
குறைபாடு இருந்தது?
Handicapped மாதிரி ஏதாவது குறை
இருந்த மாற்றுத்திறனாளியா?
இல்லை வைஷ்ணவி போதைக்கு
ஏதும் அடிமையானவளா?

குழந்தை ப்ரணவ் பிறந்த பின்னும்
எதையோ பறிகொடுத்தாற்
போல ஏன் வைஷ்ணவி
இருந்து
உடம்பைக் கவனிக்காமல்
தன்னுடைய பச்சைக் குழந்தையைக்
கூட பார்க்காமல் வைஷ்ணவி
ஏன் இறந்தாள்?
தனக்கு பிறந்த குழந்தையை
இவளுக்கு பிடிக்கலையா?

அப்போ ப்ரணவ் அர்ஜுனின் குழந்தையில்லையா?
ப்ரணவ்வின் அப்பா யாரு?

குழந்தையைப் பார்த்துக் கொள்ள
வந்தவள் ஏற்கனவே அர்ஜுனுக்கு
தெரிந்தவளா?
இவளுக்கும் அர்ஜூனுக்கும் என்ன
சம்பந்தம், ஷோபா டியர்?

ப்ரணவ்வை பார்த்துக் கொள்ள
வந்தவளும் குழந்தையும் ஒரே
மாதிரி திராட்சைக் கலரில்
இருப்பதால் இவர்கள் இருவருக்கும்
சம்பந்தம் ஏதும் இருக்கா?
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வேலைக்கு வந்த பொண்ணு மீது காதல் வரும் னு பாத்தா ஏற்கனவே முட்டி, மோதி கிட்டுதான் இருக்காங்க போல. :p:D

திராட்ச்சை நிறத்தழகி cute :love::love:

nice starting dear:love::love:
:love::love::love: thx Mila
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "யாகாவார்
ஆயினும் நா காக்க"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷோபா குமரன் டியர்
thx banuma:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top