E00 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நமக்கு இருப்பது ஒரு மூளை. அதில் பல நினைவுகள்.
ஏன் சிலரை தாங்கிய நினைவுகள் மட்டும் அழிவதில்லை? ஏன் காலத்தாலும் அழிக்கமுடிவதில்லை?

ஒருவர் நம் மனதில் ஆழ பதிய என்ன காரணம் இருக்க முடியும்?
அவரவருக்கு ஒரு காரணம். இந்த கதையில் ஒரே ஒரு காரணம்.
அதை பேரன்பு, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிகொள்ளலாம்.

Here is my first update.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே - 00

Thanks everyone for all your encouraging words.
Let me know how you feel abt the update.. share ur thought :)
நட்புடன்
ஷோபா குமரன்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சிதறிய
நினைவுகளிலெல்லாம்
உனது பிம்பமே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷோபா குமரன் டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விபத்தா.... ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டதா..கண்முன்னால் அந்த காட்சி வந்தது போல இருந்தது டியர்.....
 

Suvitha

Well-Known Member
ரொம்பவே கொடூரமான விபத்து. அதுவும் தானாக நடந்தது இல்லை. ஏற்படுத்தபட்டது.

விபத்தில் மாட்டிக்கொண்ட இணை தன்னோட மற்ற இணையைக்கண்டு தவிக்கும் தவிப்பை நீங்க சொல்லியிருந்த விதத்தில் என் கண்களில் கண்ணீர் ஷோபா.

அழகான எழுத்தில் அழகான ஒரு காதல் கதையை படிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை கொடுக்குது உங்க எழுத்து.

வாழ்த்துகள் தோழி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top