சனி பகவான் நோ சொல்லிட்டாரே?மெசேஜ் பண்ணிய விக்கி ஃபோன் பண்ணப்டாதோ?
பய வசமா மாட்டிண்டுட்டன்.....சனி பகவான் நோ சொல்லிட்டாரே?
Oru murai/irumurai sendraal perumai peethikollalam. Aanalum ange sendru pathe naalil, pozhuthai netti thalla vendi irukum.
\\வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மெத்தப் படித்து, வேலையும் கிடைத்தாலும் , க்ரீன் கார்டு கிடைக்க நாய் படாத பாடு பட வேண்டும். வீட்டு வேலைகளை பகிர ஆள் இல்லாமல் , அம்மாவையும் மாமியாரையும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வரவழைத்து அவர்களை வயதான காலத்தில் படுத்தும் பிள்ளைகள். இருந்தாலும் மக்களுக்கு, இந்த வெளிநாட்டு மோகம் தீர்ந்தபாடில்லை. "என் பேத்தி என்னம்மா இங்கிலிஷ் பேசுவோ தெரியுமோ?", என்ற பெருமையடிக்கும் கூட்டத்திற்கும் குறைவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தில் ஆங்கிலம் பேசாமல், தெள்ளுத்தமிழில் திருவாசகமா பாட முடியும்? என்ன பெருமைகளோ?, என்ற எண்ணம் நங்கையின் மனதில் தோன்றி மறைந்தது//
நான் பார்த்தவரைக்கும் ரொம்ப ஆசையா போறாங்க........
நல்லா சுற்றி பார்த்துட்டு வர்றாங்க........
மோகம் & பெருமை........ சொல்லனுமா என்ன.....
வெட்டியா தானே இருந்தான்....... போன் பண்ண வேண்டியது தானே.......
urgentக்கு whatsapp நம்பலாமா???
ஷில்பாக்கு எதுக்கு இவ்ளோ பெரிய நோட்ஸ்......
இன்னும் என்ன ஏழரை வரப்போகுதோ?
May be call panni irukalaam. But adhai pannamathan sani entry koduthuttaare?Blue tick disable panni irundhaa...