Anbum Arivum Udaithaayin 20 final 3

Advertisement

JRJR

Well-Known Member
அன்பும் அறிவும் உடையதாயின் என்னும் திருக்குறளுக்கு ஏற்ப படைக்கப்பட்ட பாசமிகு கதை. வாழ்த்துக்கள்.
 

Geetha sen

Well-Known Member
மிக அழகான கதை .அன்பும் அறிவும் இவர்களின் வாழ்க்கை போராட்டத்தை மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ரொம்ப அருமையாக கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். நன்றி.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Sundarji

New Member
அருமையான இனிமையான பதிவு. எல்லாம் நலமாக முடிந்தது. இருவரும் மனம் விட்டு பேசி இருந்தால் முதலிலேயே சமாதானம் ஆகி இருக்கலாம். விதி வலியது. ஆயினும் தாமதம் பரவாயில்லை. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள்
 

amuthasakthi

Well-Known Member
ரிவ்யூ பார்த்து கதை படிச்சேன்...படிக்க ஆரம்பிச்சா கீழ வைக்க முடியல...கிடைக்கிற கேப்ல எல்லாம் படிச்சேன்..அப்படியே கட்டிப்போடுது கதை....அன்பையும் அறிவையும் அவ்ளோ பிடிச்சது...அதுவும அன்பு அவளைத் தேடியலைந்ததை சொல்லும் போது..ப்பா...அறிவு அழும்போது என் கண்ணிலும் நீர்த்துளி...அப்பா கிட்ட நல்ல பேர் எடுத்திட்டேனு குதிக்கும் போது சிறு பிள்ளையாய்...

ரொம்ப ரசித்து படித்தேன் சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top