kayalmuthu
Well-Known Member
என்ன சொல்ல காலம் தன் பதில்..
Very nice ud சக்தி
Very nice ud சக்தி
I thought exactly the same Joher. rendu peraiyum enna padu paduthuranga intha sarayu. pavam pullanga. same pinch.Tks சரயு......
நானும் ஆஹா கல்யாணம்......
சாப்பாடு போடுற கல்யாணம்னு நினைச்சேன்......
இப்போ தான் தெரியுது சண்டை போடுற கல்யாணம்னு.....
பாவம் ரெண்டு பேரையும் ரொம்ப படுத்துறீங்க......
பாவம் புள்ளைங்க.....
ஒன்னு hospital க்கு......
ஒன்னு ஊரு கடத்திட்டீங்க.....
Alliance விஷயத்தில் அக்கா தங்கையை சேர்க்காதீங்கப்பா.....
Parents and பொண்ணு மாப்பிள்ளை decide பண்ணட்டும்......
இந்த பாட்டு தான் நியாபகம் வருது......
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காந்கு
எனக்கும் ஆகாது எனைக்கும் உதவாது
பசலை உணீயர் வேண்டும்
திதலை அல்கும் என் மாமைக் கவினே......
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்.......
சரித்திரம் நாளைக்கு சொல்லும்......கடுமையான விரதம் இருந்து பொண்ண கட்ட போறானா