வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆஆது?
12 ஸ்டார் ஹோட்டல்ஸ் ஒருத்தருக்கே சொந்தமா?
வசந்த் க்ரூப் யாரைத் தேடிப் போறாங்க?
போர்ட் பிளேயரில் உண்மையிலேயே "ஈடன் பிரீஸ் வில்லா"இருக்கா, தம்பி?
 
என்னாஆஆஆஆது?
12 ஸ்டார் ஹோட்டல்ஸ் ஒருத்தருக்கே சொந்தமா?
வசந்த் க்ரூப் யாரைத் தேடிப் போறாங்க?
போர்ட் பிளேயரில் உண்மையிலேயே "ஈடன் பிரீஸ் வில்லா"இருக்கா, தம்பி?
அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேயரில் " ஈடன் பிரீஸ் வில்லா" இல்லை. அது ஒரு கற்பனை பெயர். ஆனால் தமிழர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு 6 ஸ்டார் ஹோட்டல்கள் போர்ட் பிளேயரிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் உள்ளது. வேறு நகரங்களில் மூன்று ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளன. கதையில் கூறப்படும் 12 ஹோட்டல்கள் அந்த கதாபாத்திரம் வாழ்வில் வளர்ந்த விதத்திற்காக கூடுதலாக கூறப்பட்டுள்ளது. ஈடன் பிரீஸ் மற்றும் 12 என்ற எண்ணிக்கை தான் கற்பனை. மற்றதெல்லாம் உண்மையே....
 
என்னாஆஆஆஆது?
12 ஸ்டார் ஹோட்டல்ஸ் ஒருத்தருக்கே சொந்தமா?
வசந்த் க்ரூப் யாரைத் தேடிப் போறாங்க?
போர்ட் பிளேயரில் உண்மையிலேயே "ஈடன் பிரீஸ் வில்லா"இருக்கா, தம்பி?
அந்த ஹோட்டல்களில் நான் இரண்டரை ஆண்டுகள் பணி செய்து உள்ளேன் மேலாளராக. ஆகவே அவ்வளவு ஆச்சரிய படவேண்டாம் சகோதரி. அந்தமானில் ஹோட்டல்களை கையாகப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்வு.
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த ஹோட்டல்களில் நான் இரண்டரை ஆண்டுகள் பணி செய்து உள்ளேன் மேலாளராக. ஆகவே அவ்வளவு ஆச்சரிய படவேண்டாம் சகோதரி. அந்தமானில் ஹோட்டல்களை கையாகப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்வு.
ஓ அப்படியா தம்பி
எனக்கு தெரியாது
அதான் நிஜமா கற்பனையான்னு கேட்டேன், பாரதி தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேயரில் " ஈடன் பிரீஸ் வில்லா" இல்லை. அது ஒரு கற்பனை பெயர். ஆனால் தமிழர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு 6 ஸ்டார் ஹோட்டல்கள் போர்ட் பிளேயரிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் உள்ளது. வேறு நகரங்களில் மூன்று ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளன. கதையில் கூறப்படும் 12 ஹோட்டல்கள் அந்த கதாபாத்திரம் வாழ்வில் வளர்ந்த விதத்திற்காக கூடுதலாக கூறப்பட்டுள்ளது. ஈடன் பிரீஸ் மற்றும் 12 என்ற எண்ணிக்கை தான் கற்பனை. மற்றதெல்லாம் உண்மையே....
வாவ் சூப்பர்
தமிழர் ஒருவர் அங்கே முன்னேறியிருப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு, பாரதி தம்பி
 
ஓ அப்படியா தம்பி
எனக்கு தெரியாது
அதான் நிஜமா கற்பனையான்னு கேட்டேன், பாரதி தம்பி
உங்கள் தம்பி நிஜத்தின் மீது கற்பனை கலந்து தருபவன். கற்பனை என்றால் ஆம் என்று ஒப்பும் கொள்வான். ஆனால் இந்த கதை உண்மையில் நடந்த சம்பவங்களின் மீது கற்பனை வர்ணம் பூசப்பட்டது. போகப் போக வாழ்வியல் தத்துவங்கள் நிறைய வரும். காதலும், உழைப்பும், நேர்மையும், உண்மையும்... பரவி கிடக்கும்... உங்கள் தம்பி கூடுமானவரை அழகாக இந்த கதையை சொல்லுகிறேன். மிக்க நன்றி
 
வாவ் சூப்பர்
தமிழர் ஒருவர் அங்கே முன்னேறியிருப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு, பாரதி தம்பி
ஆம் சகோதரி... ஆயிரம் எதிர்ப்புக்களுக்கு மேல்... அவர் அங்கு நிலைத்து நிற்பது அதிசயம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top