வீர மாகாளி

Advertisement

அருமையான தொடக்கம்.... எனக்கு ஒரு சின்ன சந்தேகம் பெரிய வீட்டுல 3 பேர் தானே இருந்தாங்க ஆனா நீங்க 4 பேர்னு சொல்லி இருக்கீங்க..... அமனுசியம் உள்ள கதையா இது....
ஆமாம் சகோ.நன்றி சகோ
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே நல்லாயிருக்கு, இந்துமதி டியர்
ஆனால் ரொம்ப குட்டி அப்டேட்
இன்னும் கொஞ்சம் பெரிய அப்டேட் கொடுக்க முயற்சி பண்ணுங்க
அந்த கிராமத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு போல
அநேகமாக ஒரு கன்னிப் பெண்ணின் கோபமும் சாபமும் இருக்குமோ?
அடுத்த பெரிய பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங், இந்துமதி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top