விஷ்வ துளசி அத்தியாயம் 5

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஸ்:giggle::giggle::giggle:.பார்வதி பாட்டிக்கு திவ்யாவின் மேல் தோன்றும் பாசத்திற்க்கு
காரணம் என்ன,மகள்,மருமகன் ஜாடையில் இருக்கிறாளா,அல்லது விஷ்வாவுக்கு திருமணம்
செய்ய நினைக்கிறாரா:unsure::unsure::unsure:.

உள்ளூர் பொண்ணுங்களையே வீட்டுக்குள்ளே விடாத பாட்டி,திவ்யாவை தங்க வச்சதும், விஷ்வாவை டிராப் பண்ண சொல்வதும் சந்தேகமா தான் இருக்கு:rolleyes::rolleyes:.

சிவராமனோட சித்தப்பா தன் பொண்ணு வேற ஜாதி பையனை காதலிக்கறது தெரிஞ்சு,திட்டம் போட்டு சிவராமன குடிக்க வச்சு,மருமகன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கலை,வேலைக்காரனை போல நடத்துறாங்கன்னு சீண்டிவிட்டு குடும்பத்தையே பிரிச்சுட்டானே:mad::mad::mad:.

நல்லது எது ,கெட்டது எதுன்னு ,யோசிக்காம எல்லாம் நல்லதுன்னு,,நம்புற உங்க நம்பிக்கை மேல் நம்பிக்கையில்லாமன்னு பார்வதி பாட்டி, சிவராமன் அவன் சித்தப்பாவை நம்புனதை நினைச்சு சொன்னாறா:eek::eek:.
Thank you sis
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
நல்லா இருக்கற குடும்பத்த
இப்படி தான் நடுவுல வந்து
சில பேர் கலச்சு விடுவாங்க
Thank you sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top