விஷ்வ துளசி அத்தியாயம் 5

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
Viswa Thulasi 5 1


Viswa Thulasi 5 2
cleardot.gif
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஸ்:giggle::giggle::giggle:.பார்வதி பாட்டிக்கு திவ்யாவின் மேல் தோன்றும் பாசத்திற்க்கு
காரணம் என்ன,மகள்,மருமகன் ஜாடையில் இருக்கிறாளா,அல்லது விஷ்வாவுக்கு திருமணம்
செய்ய நினைக்கிறாரா:unsure::unsure::unsure:.

உள்ளூர் பொண்ணுங்களையே வீட்டுக்குள்ளே விடாத பாட்டி,திவ்யாவை தங்க வச்சதும், விஷ்வாவை டிராப் பண்ண சொல்வதும் சந்தேகமா தான் இருக்கு:rolleyes::rolleyes:.

சிவராமனோட சித்தப்பா தன் பொண்ணு வேற ஜாதி பையனை காதலிக்கறது தெரிஞ்சு,திட்டம் போட்டு சிவராமன குடிக்க வச்சு,மருமகன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கலை,வேலைக்காரனை போல நடத்துறாங்கன்னு சீண்டிவிட்டு குடும்பத்தையே பிரிச்சுட்டானே:mad::mad::mad:.

நல்லது எது ,கெட்டது எதுன்னு ,யோசிக்காம எல்லாம் நல்லதுன்னு,,நம்புற உங்க நம்பிக்கை மேல் நம்பிக்கையில்லாமன்னு பார்வதி பாட்டி, சிவராமன் அவன் சித்தப்பாவை நம்புனதை நினைச்சு சொன்னாறா:eek::eek:.
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்லா இருக்கற குடும்பத்த
இப்படி தான் நடுவுல வந்து
சில பேர் கலச்சு விடுவாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top