விஷ்வ துளசி அத்தியாயம் 4

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஸ்வரி:giggle::giggle::giggle:.வரதன் சரியா சொன்னார், தப்பு செஞ்ச சிவராமன் தான் தாத்தாட்ட மன்னிப்பு கேட்கனும், ஈகோ தடுக்குதா, பாவம் கோதை இவராலே இத்தனை வருசமா குடும்பத்தை பிரிஞ்சு இருக்கார்:(:(:(.

இத்தனை வருசமா அப்பா காதுல பூ சுத்துனாரு, வினய் தலைலே சுத்துறியான்னு கோதை கேட்குறாங்க:LOL::LOL::LOL:.

துளசி பூகூடையே கோதை தலையில வச்சுட்டு ,ஊருக்கு போறதா சொன்னவ உங்களுக்கு முன்னாடி குலசாமி கோயில்ல இருக்குறது தெரிஞ்சா என்ன சொல்வாரோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top