வாசனின் வாசுகி 30 {Epilogue}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அபர்ணா,வாசன் வீட்டை வாங்கியவர் இப்போது ராதநாதனின் கடையும்,வண்டியும் வாங்கி விட்டார்(y)(y).என்னடின்னு வாசுகியை பார்த்து என்ன செய்ய வாசு, அபர்ணா இத்தனை வருடங்களாக வாசுகிக்கு கொடுக்க முடியாத பாசத்தையும்,பரிசையும் கொடுப்பதை உன்னால் தடுக்க முடியாது:giggle::giggle::giggle:.

வாசன் சொன்னது போல அவன் கடை ஊரில் தனிச் சிறப்பு பெற்று விட்டது(y)(y).அபர்ணா , இருவருக்கும் ஆலோசனையும்,தொழில் நுணுக்கத்தை சொல்லி கொடுத்தது உதவியாக இருந்தது.

படிக்காத நித்யா தன் குழந்தைகளை டாக்டர்,லாயர் என படிக்க வைத்ததுடன் மகளுடன் வெளிநாடு சென்றுவிட,அழகான குடும்பம்,குழந்தைகளுடன் இருக்காமல் தனித்து இருந்த ஆத்மா,இன்று யாரும் இல்லாமல் தனியே இருக்கும் நிலை:(:(:(.

புஷ்பா மருமகள்,பேரன்,பேத்தி வந்த பிறகும் திருந்தவில்லை,சத்யாவும் அப்படி தான் திருந்தாத ஜென்மம்:mad::mad:.வாசுகி குழந்தையை கலைக்க நினைத்தவளுக்கு,தன் பேரன்களை கொஞ்ச முடியாத
நிலை:(:(.சந்திரா,ஜெயமணி வாசுகிக்காக வேற வீட்டுக்கு வர்றாங்களா:giggle::giggle:.

ரோஹனுக்கு,மந்த்ராவை போல குட்டி தேவதையா:love::love:.அபர்ணாவை தங்கையாக கவனித்து கொண்ட ராஜேந்திரன்,சரளாவை பாராட்ட வார்த்தையில்லை(y)(y)(y).

வாசன்,வாசுகியை திருமணம் செய்து கடமைக்காக குடும்பம் நடத்துவதும்,பிறகு ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு விரும்பி வாழ்வதும் அருமை:love::love::love:.வாசுகிக்கு பெட்ரொமாக்ஸ் லைட் தான் வேண்டுமாம்:D:p:D.

அருமையான குடும்பகதை.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் மிலா:love::love:(y)(y)
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Mary sis :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Mila vaalththukkal.Arumaiyaana kathaikalam. Alaghana vaasanin vasuki.milavin vasagharghalum arumai
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Valli sis :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கணவன் மனைவி யோட பல பரிணாமங்கள் இருக்குற மாதிரி ஒரு ஒரு ஜோடியும் ஒரு ஒரு விதம்.....
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி தரணி sis :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top