வாசனின் வாசுகி 28

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

இந்த பூர்ணா பண்ணதுனால குருமூர்த்தி, அபர்ணா ரெண்டு பேரோட வாழ்க்கையே இல்லாம போயிருச்சு... ராஜேந்திரன் மாதிரி நல்லவங்க கையில அபர்ணா கிடைச்சதுனால பெருசா ஒண்ணும் நடக்கல... இதுவே வேற கெட்டவங்க யார் கையிலவாது கிடைச்சு இருந்தா...

அம்மாவும் பொண்ணும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க... வாசன் அபர்ணா விஷயத்துல நல்ல முடிவு எடுத்தான்... இவ்வளவு ரணகளத்திலும் ரோஹனுக்கு குதூகலம் கேக்குதோ..
இதுல பூர்ணாகு சைக்கோ மேல லவ் வேற பூர்ணாவை கடத்தி இருக்கணும். :LOL::LOL:
ரோஹன் மந்த்ராவுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறான் பா... நீங்க வேற...:p:D
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

குருமூர்த்தி ரொம்பவே பாவம்
சொத்துக்காக பெற்றோரை தன் கண் முன்னாடியே தாய் மாமன் கொன்றதைப் பார்த்து சித்தம் கலங்காமல் என்ன செய்யும்?
இந்த நாசமாப் போன பூர்ணா பண்ணி வைச்ச வேலையாலே அபர்ணாவின் வாழ்க்கையோடு சேர்ந்து குருவின் வாழ்க்கையும் அழிந்து விட்டது
பூர்ணா குறுக்குசால் ஓட்டாமல் இருந்திருந்தால் ஒருவேளை குருமூர்த்தி லவ் பண்ணிய அபர்ணாவையே கல்யாணம் செய்திருந்திருக்கலாம்
அபர்ணாவும் இவ்வளவு வருஷம் சுய நினைவுடன் சுகமாக வாழ்ந்திருக்கலாம்
இந்த கேடுகெட்ட பூர்ணாவும் நாதனை முதல் புருஷனாக கல்யாணம் செய்து கொஞ்சம் நல்லா வாழ்ந்திருக்கலாம்
இப்படி பல லாம்கள்
தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்த கதையாக பூர்ணாவின் வாழ்க்கை ஆகிப் போச்சு
ஆமா பானுமா கலர் வளையளுக்கு ஆசைப்பட்டு கலர்கலரா கனவு கண்டு எல்லா வாழ்க்கையையும் கறுப்பாக்கிட்டா.
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top