வாசனின் வாசுகி 28

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:


download (7).jpg


வாசனின் வாசுகி 28


Screenshot_20200915-004710_Instagram.jpg


அநேகமாக அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயமாக இருக்கும். Epilogue இருக்கு


:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அபர்ணா, குருமூர்த்திக்கு இடையே பூர்ணா வராமல் இருந்திருந்தால்,குரு, அபர்ணாவிடம் தன் காதலை சொல்லி கல்யாணமும் நடந்திருக்கலாம்:rolleyes::rolleyes::rolleyes:.

தன்னை காதலித்து விட்டு,வேறு ஒருவனை திருமணம் செய்தால் என கோபத்தில் அபர்ணாவை கடத்தியவன்,மனநலம் பாதிக்கப்பட்டவன் விபத்து ஏற்பட போவதை தெரிந்து அபர்ணாவை காப்பாற்றி விட்டு தன் உயிரையும் விட்டு விட்டான்:cry::cry::cry:.ஆனால் பூர்ணா அக்கா வாழ்வில் கூட இருந்தே குழி பறித்து விட்டாள்:mad::mad::mad:.

அக்கா ஓடி விட்டாள் என தங்கையை மணந்த நாதன்,அபர்ணா கடத்தப்பட்டதும்,எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்பி வந்தது தெரிந்து கொண்டு,பூர்ணா தான் இதற்க்கு காரணம் என தெரிந்து அவளை விட்டு,அபர்ணாவுடன் வாழ நினைக்கிறானே,மனிதனா இவன்:devilish::devilish:.

தன் நினைவின்றி யார் என தெரியாத பெண்ணை இத்தனை வருடங்களாக பார்த்துக்கொண்ட சரளா, ராஜேந்திரன், அம்முவுக்காக எதுவும் செய்யும் ரோஹனும் பாராட்டுக்குரியவர்கள்(y)(y)(y).

வாசுகிக்கு அவள் அம்மா கிடைத்து விட்டாள்:giggle::giggle::giggle:.ஆனால் ரோஹன், மந்த்ராவின் கோபத்தில் இருந்து தப்புவானா:D:D:D.அருமையான பதிவு மிலா:love::love::love:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த பூர்ணா பண்ணதுனால குருமூர்த்தி, அபர்ணா ரெண்டு பேரோட வாழ்க்கையே இல்லாம போயிருச்சு... ராஜேந்திரன் மாதிரி நல்லவங்க கையில அபர்ணா கிடைச்சதுனால பெருசா ஒண்ணும் நடக்கல... இதுவே வேற கெட்டவங்க யார் கையிலவாது கிடைச்சு இருந்தா...

அம்மாவும் பொண்ணும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க... வாசன் அபர்ணா விஷயத்துல நல்ல முடிவு எடுத்தான்... இவ்வளவு ரணகளத்திலும் ரோஹனுக்கு குதூகலம் கேக்குதோ..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

குருமூர்த்தி ரொம்பவே பாவம்
சொத்துக்காக பெற்றோரை தன் கண் முன்னாடியே தாய் மாமன் கொன்றதைப் பார்த்து சித்தம் கலங்காமல் என்ன செய்யும்?
இந்த நாசமாப் போன பூர்ணா பண்ணி வைச்ச வேலையாலே அபர்ணாவின் வாழ்க்கையோடு சேர்ந்து குருவின் வாழ்க்கையும் அழிந்து விட்டது
பூர்ணா குறுக்குசால் ஓட்டாமல் இருந்திருந்தால் ஒருவேளை குருமூர்த்தி லவ் பண்ணிய அபர்ணாவையே கல்யாணம் செய்திருந்திருக்கலாம்
அபர்ணாவும் இவ்வளவு வருஷம் சுய நினைவுடன் சுகமாக வாழ்ந்திருக்கலாம்
இந்த கேடுகெட்ட பூர்ணாவும் நாதனை முதல் புருஷனாக கல்யாணம் செய்து கொஞ்சம் நல்லா வாழ்ந்திருக்கலாம்
இப்படி பல லாம்கள்
தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்த கதையாக பூர்ணாவின் வாழ்க்கை ஆகிப் போச்சு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top