வாசனின் வாசுகி 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹோ தாஜ்மஹாலுக்கு ஹனிமூன் வந்தாச்சா?
ஹனிமூன் சூட்டெல்லாம் பிரமாதமா இருக்கு போலவே
அப்போ வரும் பொழுது குழந்தையுடன் வரும் எண்ணம்தானா?
அடேய் வாசன்
ரோஹனை நம்பிபிபிஇஇஇஇஇ கடையை விட்டுட்டு வந்திருக்கே
அவனை எந்தளவுக்கு நம்பலாமுன்னு தெரியலையே
விருந்துக்கு கூப்பிட்டு விட்டு இப்பொழுது எதுக்கு கூடப் பிறந்தவர்களை சத்யா தூஷிக்கிறாள்?
என்ன காரணம்?
அடிப்பாவி வீட்டை விற்றதற்கும் இவளுக்கும் சம்பந்தமில்லையா?
எப்படி இந்த சத்யா கூசாமல் புளுகுகிறாள்?
அவளே புருஷன் தடம் மாறிட்டானே எப்படி வாழ்வது? பிள்ளைகளை எப்படி கரைசேர்ப்பதுன்னு நித்யா பெருங்கவலையில் இருக்கிறாள்
கூடப் பிறந்த அக்கா அவள் மீது இவளுக்கு அப்படி என்ன ஒரு துவேஷம்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.ரோஹன் கல்யாணபரிசா ரெண்டு ஜோடியையும் ஹனிமூனுக்கு தாஜ்மஹால் அனுப்பிட்டான்.நீங்க தான் பொண்ணு பார்த்து இந்த தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ரோஹன் சொல்வதற்க்கு பின்னால் எதாவது காரணம் இருக்கா:unsure::unsure::unsure::unsure:.

சத்யா விருந்துக்கு கூப்பிட்டு எல்லாரையும் குறை சொல்லியே காதுலே ரத்தம் வரவச்சுட்டா,நித்யா குழந்தைகளையும் குறை சொல்றா:mad::mad::mad:.இதெல்லாம் எப்போ தான் திருந்துமோ:devilish::devilish:.

குழந்தையும் முக்கியம்,வாசுகியின் மனநிம்மதி அதைவிட முக்கியம்,இனிமே அந்த பொம்பளைங்களை வீட்டுல சேர்க்க்கூடாதுன்னு வாசன் நெனச்சது ரொம்ப சரி:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top