ராதையின் கண்ணன் இவன்-29 (இறுதி அத்தியாயம்)

Advertisement

E.Ruthra

Well-Known Member
Very well narrated story...
Wishes, Rudra...

இறுதிவரை....”.பொன்னிறமேனியனின் கார்மேகம்..”
என்று சொல்லியது ....வித்தியாசமா இருந்தது...
மிகவும் பிடித்து இருந்தது.....:giggle:
Thanks a lot ji:love::love::love::giggle:
 

E.Ruthra

Well-Known Member
தினமும் ஏழு மணியானா கார்மேகத்தையும் பொன்னிறமேனியனையும் தேடி ஓடி வருவேன் அதுகுள்ள முடிஞ்சிருச்சே என வருத்தமா இருக்கு
ராகி ராதா லவ் செம்ம
தொய்வில்லாமல் விறுவிறுப்பான அருமையான கதை
கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி
மிக்க நன்றி சிஸ்:giggle::love::love:
 

E.Ruthra

Well-Known Member
அழகான அருமையான கதை.கிரிஷ் வச்சு ஒரு தனி கதை எழுதுங்க:love:
நன்றி அக்கா:love:
கண்டிப்பா முயற்சி பண்றேன் அக்கா:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top