ராதையின் கண்ணன் இவன்-24

Advertisement

E.Ruthra

Well-Known Member
Parra Manasatchilam irukka...kuthi kilikradhukku Ivara kuda ethuklam edho pashychological disordernu ana Deivanai ennatha solla
Nenga sonnadhu crt ji shanmugathai koda edho pona pogudhunu vidalaam, aana indha deiva vai enna pandradhu ji,
Papom enna nadakudhunu:)
 

E.Ruthra

Well-Known Member
போட்டோ மட்டுமில்லை
பெண்களின் ரியாக்க்ஷனைப் பொறுத்துத்தான் குழந்தைகளும் பிறக்கிறார்கள்

மகாபாரதத்தில் கங்கை மைந்தன் பீஷ்மர் பிரம்மச்சாரியாவே இருப்பேன்னு சபதம் பண்ணிட்டாரு
அவங்கப்பன் சாந்தனு ராஜா ஆசைப்பட்டு கல்யாணம் செய்த மீனவப் பெண்ணின் மகனுக்கு குழந்தை இல்லை
அஸ்தினாபுர அரசுக்கு வாரிசு வேணும்ன்னு மீனவப் பெண் சத்தியவதியின் வேண்டுகோளுக்கு வியாச மாமுனிவர் சம்மதித்து இரண்டு மருமகள்களுடன் இணைகிறார்
ஆனால் ராஜகுமாரிகளில் ஒருத்தி முனிவர்ன்னு கண்ணை மூடிக் கொண்டதால் குருடன் திருதாஷ்டிரன் பிறக்கிறான்
அடுத்தவள் முனிவருடனான்னு அசூயையா நினைத்ததால் ரோகம் பீடித்த பாண்டு பிறந்தான்
ஐயோ இரண்டு குழந்தைங்க இப்படியாயிடுச்சேன்னு அரச பதவிக்கு
அடுத்து ஒரு நல்ல குழந்தை வேணும்ன்னு மாமியார் சத்தியவதி மிரட்ட தாங்கள் போகாமல் சேடிப் பெண்ணை மருமகள்கள் அனுப்ப நல்ல மகனா விதுரர் பிறக்கிறார்
ஆனால் தன் நிலைமை தெரிந்து அரச பதவிக்கு அவர் ஆசைப்படலை
ஆமா அக்கா நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி, அதான் கர்ப காலத்தில் பெண்களை நல்லா பார்த்துக்க சொல்றாங்க:)
 

E.Ruthra

Well-Known Member
சண்முகத்தோட சந்தோகத்தை ஆதாரபூர்வமாக நிருபித்துவிட்டான் ராகி.... அவரின் இத்தனை நாள் வீம்புக்கும் பாவத்திற்கும் பரிகாரம் தேட நினைத்தால் அதைவிட அபத்தம் எதுவுமில்லை.. அவருக்கு கிடைக்க வேண்டியது மன்னிப்பில்லை தண்டனை தான்...

அச்சோ... ராதா இன்னும் இந்த கேடிய பத்தி தெரியாம இருக்கியே.. அவனோட அம்மாவ பார்த்த அப்புறம் ஒண்ணு ஒண்ணா வரும் பாரு புதையல் மாதிரி...

சண்முகமும் அந்த மாதிரி அபத்தத்தை பண்ண மாட்டாருன்னு நம்புபோம் ஜி

டாலி இன்னும் கிரீன் சாண்ட் அஹ் வே இருக்கா என்னத்த பண்ண ஜி:)
 
  • Like
Reactions: Riy

E.Ruthra

Well-Known Member
Nice epi
Shanmugam sir விதை விதைத்தவன் விதை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தீதும் நன்றும் பிறர் தர வாரா. Be ready to face the consequences
Song now
PM
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம் பெண்பாவை நீயும் சீதனம்

உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்
கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்
சொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்

இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்

கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்
Akka song vera level:love:
Endha movie song akka idhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top