ராதையின் கண்ணன் இவன்-21

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஏற்கனவே தனக்குள் குழப்பி தவித்தவரை முத்துவேல் நன்றாகவே குழப்பி விட்டார்.
உண்மையான நண்பன் யாரென தெரியாமல், தவறான ஒருவனை நம்பிய குற்றம்:cry:
 

E.Ruthra

Well-Known Member
ஹா ஹா ஹா
அப்போ சண்முகம் மாமா ராதிகாவைத்
தேடி வர்ற நாள் சீக்கிரத்துல இருக்குன்னு சொல்லுங்க
அவர் தேடி போவாறானு தெரில, ஆனா செஞ்ச தப்பை நினைத்து வருந்துவார், அது நிச்சயம் அக்கா:giggle:
 

chitra ganesan

Well-Known Member
ஒரு வேளை அடுத்த எபி படித்தும், யார் செய்தது நியாயம், அநியாயம் என புரியலாம் சிஸ்
தனி மனிதர்களாக இருக்கும் போது அவரவர் நியாயம் சரி, ஆனால் பெற்றோராக இருக்கும் போது, ஒரு குழந்தை அவர்களை நம்பி இருக்கும் போது, அவரவர் நியாயம் மட்டுமே முக்கியம் என இருப்பதும் தவறு தானே சிஸ்
கண்டிப்பா இதில் முழு தவறும் தெய்வா மேல் மட்டுமே.கணவன் நிலை அறிந்த பின்னால் ஹாஸ்பிடல் கூட்டி போய் மறுபடியும் செக் பண்ணுகிறார்கள்.அது போல அவன் மன நிலை மாற கூட்டி போய் இருக்கலாம்.தன் இரண்டாவது மகளுக்கு அவள் அக்காவை பற்றி சொல்லி அவள் அன்பு கொள்ள வைத்து இருக்கலாம்.எதுவுமே செய்யாமல் மகள் மட்டும் இவரை மன்னிக்க வேண்டும் என்று நினைப்பது சுய நலத்தின் உச்சம்.
 

E.Ruthra

Well-Known Member
Enna manushano?
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா– நல்ல
இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்
பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா

பாடல் வரிகள் ரொம்ப கணமா இருக்கு அக்கா,
Feeling sad:cry:
 

E.Ruthra

Well-Known Member
கண்டிப்பா இதில் முழு தவறும் தெய்வா மேல் மட்டுமே.கணவன் நிலை அறிந்த பின்னால் ஹாஸ்பிடல் கூட்டி போய் மறுபடியும் செக் பண்ணுகிறார்கள்.அது போல அவன் மன நிலை மாற கூட்டி போய் இருக்கலாம்.தன் இரண்டாவது மகளுக்கு அவள் அக்காவை பற்றி சொல்லி அவள் அன்பு கொள்ள வைத்து இருக்கலாம்.எதுவுமே செய்யாமல் மகள் மட்டும் இவரை மன்னிக்க வேண்டும் என்று நினைப்பது சுய நலத்தின் உச்சம்.
அம்மா தான் பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் பாலம், இங்க தெய்வா, சண்முகம்-ராதிகா விஷயத்தில் அவங்க கடமையை ஒழுங்கா செய்யல, அதேமாதிரி தில்லை ராதிகா கிட்ட தான் உன்னை அம்மானு சொல்ல மாட்டேன்னு சொன்னாரு, இவங்க ஸ்வேதா கிட்ட சின்ன வயசுல இருந்தே சொல்லி வளர்த்து இருக்கலாம், பிரிஞ்சி இருப்பதற்கான காரணம் சொல்லாமல் உனக்கு ஒரு அக்கா இருக்கங்கனு, தில்லை 15 வயசுல சொல்ல காரணம் ஓர் அளவுக்கு நடந்ததை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கும் என, அதையே இவங்க ஸ்வேதா கிட்ட பண்ணா எப்படி சரி வரும், தெய்வா ஒரு வேளை சரியா இருந்து இருந்தா ராதிகா இவ்ளோ பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாளோ என்னவோ
 

Ivna

Active Member
Adutha epi padicha unga opinion marum nu ninaikiren ji
Unga kelvikaana badhil adutha epi la kandipa irukum namburen sis:)
U r correct...next epi la ellam therinijitu...
Swetha kum theriyuma!!!
Bt ava side irunthu parthal avalum correct thaa bcoz shamugam oda valarppu la then ava epdi irupal!!
Ellarum pavaama thaa irukanga...so ellarum konjam maranum or ipdiyae kadaisi varai irukanum...lets see wt happened last nnu??!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top