ராதையின் கண்ணன் இவன்-21

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சண்முகத்தின் நிலை புரிகிறது நன்றாகவே... தன் நண்பன் என்ற பெயரில் வந்த ஒருவன் கொடுத்த துளி விசம் அவன் மனதை பதம்பார்த்ததோடு அவனின் மகளை அவனை விட்டு விலக்கி வைக்க செய்துவிட்டது...

ஆரம்பத்தில் இருக்கும் மனஅழுத்தத்தில் செய்தது சரி... ஆனால் அதை இன்றுவரை தொடர்வது எந்த வகையில் சரி... ஒரு ரத்தபரிசோதனை காட்டிடுமே அவள் யாரின் ரத்தமென... அதை தாண்டி நிறம் மட்டுமே தன் வாரிசை அடையாளம் காட்டும் என்பதை எப்படி அவர் இன்றும் நம்பலாம்.... அப்போது அவர் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தான் தீரவேண்டும்....
 

chitra ganesan

Well-Known Member
அவரவருக்கு அவரவர் நியாயம். இதில் யாரை குற்றம் சொல்ல ?
 

Lakshmimurugan

Well-Known Member
ஏற்கனவே தனக்குள் குழப்பி தவித்தவரை முத்துவேல் நன்றாகவே குழப்பி விட்டார்.
 

Meera kartik

Well-Known Member
நல்ல புருசன் நல்ல பொண்டாட்டி
ஆனா தவறான பெற்றோர்
 

Janavi

Well-Known Member
தப்பு செய்தது யார்...தண்டிக்க பட்டது யார்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top