ராகங்களில் அவன் மோகனம்-3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் ஹீரோயின் வரவே இல்ல :unsure::unsure::unsure:
அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்தது அவளுக்கு தெரியாதா :oops::oops:
நெஞ்சு வலி மட்டுமா?
அப்பா ஹாஸ்பிடல் போயிட்டு உயிருடன் திரும்பி வந்தது கூட யாழினிக்கு தெரியலையே
பணக்கார வீடுகளில் இப்படித்தான் இருக்குமோ?
பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு ரூம் கொடுக்காமல் ஒரு வீடே கொடுத்தால் ஒன்றரை வருஷம் என்ன எத்தனை வருஷமானாலும் அவள் எப்படி வெளியே வருவாள்?
இளவளவன் சொன்ன மாதிரி நீலாம்பரி மாதிரி இருபத்தைந்து வருஷம் கழித்துத்தான் யாழினி வெளியே வருவாள் போலிருக்கே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top