ராகங்களில் அவன் மோகனம்-3

Advertisement

E.Ruthra

Well-Known Member
நெஞ்சு வலி மட்டுமா?
அப்பா ஹாஸ்பிடல் போயிட்டு உயிருடன் திரும்பி வந்தது கூட யாழினிக்கு தெரியலையே
பணக்கார வீடுகளில் இப்படித்தான் இருக்குமோ?
பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு ரூம் கொடுக்காமல் ஒரு வீடே கொடுத்தால் ஒன்றரை வருஷம் என்ன எத்தனை வருஷமானாலும் அவள் எப்படி வெளியே வருவாள்?
இளவளவன் சொன்ன மாதிரி நீலாம்பரி மாதிரி இருபத்தைந்து வருஷம் கழித்துத்தான் யாழினி வெளியே வருவாள் போலிருக்கே
அப்படி நீலாம்பரி மாதிரி இருக்க விட்டா ,அப்புறம் நம்ப ஹீரோ வெத்தா இல்லை போயிடுவாரு பானுமா:p:p:p

பணக்கார வீடுன்னு இல்ல பானுமா நிறைய வீட்டுல இது தான் நடக்குது
யாழினி சோகத்துல மூழ்கி ஒண்ணுமே தெரியாம இருக்கானா, மத்தவங்க மொபைல்ல மூழ்கி வீட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்காங்க :censored::censored::censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top