மௌனங்கள் மொழி பேசாதடா_12

Advertisement

Geetha sen

Well-Known Member
நாய் குட்டிக்காக அப்படி பார்பவன் எப்படி குழந்தை வேண்டாமென சொல்கிறான்.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
நாய் குட்டி முக்கியம்.
ஆனா குழந்தை
ஹாய் பிரெண்ட்ஸ்...
இதோ மௌனங்கள் மொழி பேசாதடா நாவலின் பன்னிரன்டாம் பதிவு. கல்யாணம் முதல் காதல் வரை எல்லாம் நல்லா தானே போயிக்கிட்டு இருந்தது. திடீர்னு எப்படி பிரிஞ்சாங்க. எல்லா பிரச்சினைகளும் உருவாக சின்ன சின்ன வார்த்தை பிரயோகங்கள் தான் காரணம். செயல்கள் கூட சில சமயங்களில் பெரிதாக பாதிக்காது. ஆனால் வார்த்தைகள்?! அது கத்தியை விட கூர்மையானது. ரத்தம் இல்லாமலே மனதைக் குத்திக் கிழிக்க கூடிய ஆயுதம் வார்த்தைகள் மட்டுமே. அதனால் பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை! பேசாமலே இருப்பதும் சங்கடம்தான்!



Mounangal Mozhi Pesaathadaa 12 1



Mounangal Mozhi Pesaathadaa 12 2
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top