ஹாய் பிரெண்ட்ஸ்...
இதோ மௌனங்கள் மொழி பேசாதடா நாவலின் பன்னிரன்டாம் பதிவு. கல்யாணம் முதல் காதல் வரை எல்லாம் நல்லா தானே போயிக்கிட்டு இருந்தது. திடீர்னு எப்படி பிரிஞ்சாங்க. எல்லா பிரச்சினைகளும் உருவாக சின்ன சின்ன வார்த்தை பிரயோகங்கள் தான் காரணம். செயல்கள் கூட சில சமயங்களில் பெரிதாக பாதிக்காது. ஆனால் வார்த்தைகள்?! அது கத்தியை விட கூர்மையானது. ரத்தம் இல்லாமலே மனதைக் குத்திக் கிழிக்க கூடிய ஆயுதம் வார்த்தைகள் மட்டுமே. அதனால் பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை! பேசாமலே இருப்பதும் சங்கடம்தான்!
Mounangal Mozhi Pesaathadaa 12 1
Mounangal Mozhi Pesaathadaa 12 2
இதோ மௌனங்கள் மொழி பேசாதடா நாவலின் பன்னிரன்டாம் பதிவு. கல்யாணம் முதல் காதல் வரை எல்லாம் நல்லா தானே போயிக்கிட்டு இருந்தது. திடீர்னு எப்படி பிரிஞ்சாங்க. எல்லா பிரச்சினைகளும் உருவாக சின்ன சின்ன வார்த்தை பிரயோகங்கள் தான் காரணம். செயல்கள் கூட சில சமயங்களில் பெரிதாக பாதிக்காது. ஆனால் வார்த்தைகள்?! அது கத்தியை விட கூர்மையானது. ரத்தம் இல்லாமலே மனதைக் குத்திக் கிழிக்க கூடிய ஆயுதம் வார்த்தைகள் மட்டுமே. அதனால் பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை! பேசாமலே இருப்பதும் சங்கடம்தான்!
Mounangal Mozhi Pesaathadaa 12 1
Mounangal Mozhi Pesaathadaa 12 2