Mathykarthy
Well-Known Member
சரளாவுக்கு பொண்ணோட வாழ்க்கையை நினைச்சு ரொம்பவே கவலை பயம்.. மருமகளை பார்க்கும் போது பொண்ணோட நிலை இன்னும் கஷ்டப்படுத்துது.... ஆனா சுவிட்ச் போட்ட மாதிரி உடனே எல்லாத்தையும் மாத்த முடியாதுன்னு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது..... பேசியே பொண்ணோட காயத்தை அதிகப் படுத்துறாங்க... அவளுக்கு அழுது தீர்த்துக்க கூட space குடுக்க மாட்டேங்குறாங்க.....
இவங்களால காயத்ரிக்கும் கல்பனாக்கும் தான் பிரச்சனை வரப் போகுது....
இவங்களால காயத்ரிக்கும் கல்பனாக்கும் தான் பிரச்சனை வரப் போகுது....