மை டியர் டே(டெ)டி - 10

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
"மாறா ஒரு நிமிஷம்" என்று மித்ரன் அழைக்க, வாசல்வரை சென்றவன் அவரைத் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றான். "சொல்லுங்க மித்ரன்" என்று அந்த அறை நுழைவில் நின்றபடியே அவன் கேட்க, "நீதான் விட்டா போதும்ன்னு ஓட ஆயத்தமா இருக்க மாதிரி வாசல் கதவைப் பிடிச்சி தொங்குறியே? எனக்கு எப்படி சொல்லத் தோணும்?" என்று மித்ரன் கேட்க, சிரித்துக்கொண்டே முன்பு அமர்ந்திருந்த அதே இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான் மாறன்.

"இப்போ சொல்லுங்க" என்று அவன் கேட்க, "அது. உன்னோட பர்சனல் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும். அதையும் நானா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். நீயா எதையும் சொன்னதும் இல்லை. என்னைப் பத்தி எதுவும் கேட்டதும் இல்லை" என்று மித்ரன் சொல்ல, "ம்ம்ம்" என்றான் மாறன் ஆமோதிப்பதாய்.

"மாறன். நம்ப காலிக்ஸ் வீட்டு விஷேசமோ, இல்லை நம்ப ஆபீஸ்ல ஏதாவது கபுல் பார்ட்டி இருந்தாலோ, நீ எப்போவும் தனியா தான் வருவ. நான் கவனிச்சு கேட்ருக்கேன். அப்போ தான் நீ உன்னோட மனைவி நிலமதி கொழந்தை பிறக்குறப்போ தவறிட்டதா சொன்ன.

உன்ன மாதிரியே நானும் அதுக்கெல்லாம் தனியா தான் வந்துருக்கேன். நீ இதுவரை என் குடும்பம் பத்தி கேட்டதே இல்லை" என்று மித்ரன் சொல்ல, மெல்லியதாய் சிரித்த மாறன், "உங்க குடும்பம்'ன்னு இல்லை. யார் குடும்பம் பத்தியும் நான் கேட்டுக்கறதில்லை" என்றான் மாறன்.

"ஏன்யா அப்டி? ஆஃபிஸ்ல யார் வீட்லயும் ஏதாவது பிரச்சனைன்னு கவலையா இருந்தா கூடக் கேக்குறதில்லை நீ. அவங்க சோகத்துல பங்கெடுத்துக்கறது கூட இல்லை. நான் கவனிச்சவர இல்லவே இல்லை" என்று கேட்க, இதுவரை மௌனப்புன்னகை சிந்தியவன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்.

"தினம் தினம் நூறு பேரைக் கடந்து போறோமே மித்ரன். நூறு பேருக்கு ஆயிரம் கதை. அது எல்லாத்தையும் நம்ப மண்டையில சேர்த்துவச்சிக்க முடியாது இல்லையா. அதனால யார் கதையும் கேக்குறதில்லை.

அதுக்கப்புறம் என்ன சொன்னீங்க? யார் சோகத்திலும் பங்கெடுத்துக்கறது இல்லைன்னு சொன்னீங்க தான? இங்க ஒருத்தன் அழுதா, அவன் அழுகுற காரணத்தைக் கேட்க சுத்தி ஆளுங்க இருக்காங்க. அவன் நிலமையை பார்த்து 'ஐயோ பாவம்'ன்னு பாவ படவும் ஆள் இருக்காங்க.

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? அழுகுறவன் கிட்ட, 'எதுக்கு அழுகுற?'ன்னு கேட்கக் கேட்க இன்னும் அதிகமா அழுகுவான். எதுக்கு அவன் சோகக்கதையை கேட்டு, அவனை இன்னொரு முறை அழுக வச்சி, அவன் கதையைக் கேட்டு நம்ப மனசையும் கனமாக்கிக்கிட்டு. அதனால தான், அழுகுறவன் கிட்ட கேள்வி கேட்குறதில்லை. அழுது முடிச்சதுக்கு அப்பறம் அவனைச் சிரிக்க வைக்க மட்டும் வழி தேடுறேன்.

ஆமாம். அவங்க சோகத்துல நான் பங்கெடுத்துக்கல தான். ஆனா, அந்த அழுகைக்கு அப்பறம் அவங்க சிரிக்கும் சிரிப்புல என் பங்கு இருக்கும்" என்று சொல்லிப் புன்னகைத்தான் மாறன்.

"அப்போ கடைசி வரை நான் எல்லா இடத்துக்கும் தனியா வரதுக்கு காரணம் கேட்கவே மாட்ட?" என்று மித்ரன் கேட்க, "நான் கேட்கமாட்டான். ஆனா, நீங்கச் சொல்லாம விடப் போறதில்லைன்னு எனக்குத் தெரியும். வாசல்வரை போனவனை மறுபடி இழுத்து உட்காரவச்ச போதே முடிவு பண்ணிட்டேன்" என்றான் மாறன் அவர் கேள்விக்குப் பதிலாக.

"இப்போ என்னைச் சொல்லுன்னு சொல்றியா? வேணாம்ன்னு சொல்றியா?" என்று மித்ரன் குழம்பி போய்க் கேட்க, "ரெண்டுமே உங்க இஷ்டம்ன்னு சொன்னேன்" என்றான் மாறன்.

"எனக்கும் ஒரு மனைவி இருக்கா. ஒரு பொண்ணு இருந்தா. அஞ்சு வயசு வரைக்கும் எங்க கைக்குள்ள தான் இருந்தா. ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. அதுக்கப்புறம் வீட்ல அடுக்கி வச்ச பொருள் எல்லாம் அடுக்கி வைத்த மாதிரியே கலையாம இருந்துச்சு. ஆனா, அடுக்கி வச்ச பொருளெல்லாம் கலையாதா'ன்னு ஏங்கி ஏங்கியே வீட்ல இருக்கவங்களோட நிம்மதி குலைந்துபோச்சு.

அதுக்கப்புறம் ஆபீஸ் வேலை'ன்னு நான் கொஞ்சம் அந்த இழப்புல இருந்து வெளிய வந்துட்டேன். ஆனா, என் மனைவி. வீட்லே இருக்காங்கல்ல. அவங்களால அதைத் தாண்டிவர முடியல.

வீட்டுக்குப் போனா கொழந்தை நெனப்பு வரும்'ன்னு ஆஃபீஸ், லைன்ஸ் கிளப், மார்னிங் பேட்மிட்டன், ஈவினிங் ஜிம்'ன்னு நான் நைட் தூங்க மட்டும் வீட்டுக்குப் போன காலம் அது. நானே தெளிவான மனநிலைல இல்லாத காரணத்தால, என்னால, அவங்களுக்கு அதைத் தாண்டி வருவது கஷ்டம்ன்னு புரிஞ்சிக்க முடியல. அதைப் பத்தி யோசிக்க கூட இல்லை.

அதைப் பத்தி நான் யோசிக்க தொடங்குன நேரம், அவங்க மனநிலை ரொம்ப பாதிக்கப் பட்டுருந்துச்சு" என்று மித்ரன் சொல்ல, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான் மாறன்.

"யோவ். சரியான ஸ்டோன் ஃபேஸ் யா நீ. இவளோ சொல்றேன். முகத்துல ஒரு ரியாக்ஷனுமே இல்ல" என்று சொல்ல, "ஸ்டோன் ஃபேஸ் ஆஹ் இருந்தா என்ன? ஸ்டோன் ஹார்ட்டா தான் இருக்க கூடாது. நான் ஸ்டோன் ஹார்ட் இல்லைன்னு காட்டிக்க, இயல்பா இருக்க ஸ்டோன் ஃபேஸை மாத்திக்கணுமா?" என்றான் மாறன்.

"ரொம்ப ஓவரா தான் இருக்கு உன் போதனை எல்லாம். சீக்கிரமே நீ போதி மரம் தேடி போகப் போறான்னு நினைக்கறேன்" என்று மித்ரன் சொல்லிச் சிரிக்க, "போதனை எல்லாம் போதி மரத்தடியில் இருந்து தான் வரணும்ன்னு அவசியம் இல்லையே! சில நேரம் கைலாசாவில் இருந்து கூட வரக்கூடும்" என்று சொல்லி மாறன் சிரிக்க, அவரும் இணைத்துக்கொண்டார்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்போ உங்க கதையை எதுக்கு என் கிட்ட சொன்னீங்க?" என்று மாறன் விஷயத்திற்கு வர, "சும்மா சொன்னேன்" என்றார் மித்ரன், தோளைக் குலுக்கி. "ஹாஹா. அப்டி சும்மா சொல்றதா இருந்தா, என் கதையை நீங்கக் கேட்ட அன்னைக்கே சொல்லிருக்கணுமே" என்று மாறன் கேள்வியாய் நோக்க, "அட. இப்போ சும்மா தான் சொன்னேன்" என்றார் மித்ரன் மீண்டும்.

"அட சும்மா சொல்லுங்க சார். நீங்கச் சும்மா சொல்லலைன்னு எனக்குத் தெரியும்!" என்று மாறன், 'சும்மா' என்று சொன்னவரைச் சும்மா விடாமல், சும்மா சும்மா கேட்டுக்கொண்டிருக்க, அவரும் உண்மை காரணத்தை சொல்லத் தொடங்கினார்.

"என் மனைவி இன்னுமே அந்த இழப்புல இருந்து மீளல. பதினைந்து வருஷம் ஆச்சு. இன்னமும் என் பொண்ணு இருந்த ரூமை விட்டு வெளிய வரல. இப்போ நீ நிலாவை எங்க விட்டுட்டு போறதுன்னு யோசிக்கும்போது தான் தோணுச்சு. உனக்குச் சரி'ன்னா நிலா எங்க வீட்ல இருக்கட்டும். நீ வேலையை முடிச்சிட்டு வர வரைக்கும் எங்க வீட்ல இருக்கட்டும். கண்டிப்பா நல்லா பாத்துக்குவோம். I swear. எங்க பொண்ணை பாத்துக்கிட்ட மாதிரி பார்த்துக்குவோம். நிலாவுக்கும் பத்திரமா இருக்க ஒரு இடம். நீயும் பயமில்லாம போயிட்டு வரலாம். அப்புறம் என் மனைவியும் நிலாவை பார்க்க, நிலா கூட விளையாட அந்த அறையை விட்டு வெளிய வருவா கண்டிப்பா" என்று அவர் சொல்ல, "இதுல..." என்று மாறன் தொடங்கும் போதே, "கொஞ்சம் சுயநலமும் இருக்கு தான்" என்று இவன் கேட்க வந்ததை சரியாய் உணர்ந்து அவர் முடித்து வைக்க, இருவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

மாறன் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழும் வேளை, "யோசிச்சி சொல்றேன்" என்று மாறன் சொல்ல, "டேக் யுவர் ஓன் டைம். ஆனா, நீ அமெரிக்கா கிளம்ப இன்னும் பத்து நாள் தான் இருக்கு. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. திங்கள் குள்ள முடிவு பண்ணிட்டு உன்னோட பாஸ்போர்ட் டீடைல்ஸ் சொன்னா தான் விசா, அக்கோமோடேஷன் எல்லாம் ரெடி பண்ண சரியா இருக்கும்" என்றார் மித்ரன்.

"இதுக்கு 'டேக் யுவர் ஓன் டைம்'ன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்று மாறன் சிரிக்க, "அதெல்லாம் ஒரு பேச்சுக்குச் சொல்றது தான்" என்று சிரிப்புடன் அந்த அறையிலிருந்து அனுப்பிவைத்தார் அவனை.

மாலை ஏழு மணிக்கு மாறன் தன் ஃபிளாட் கதவைத் திறக்க, அவன் வீட்டை சின்-சானும், சின்-சான் ரெஸ்ட் எடுக்கும் வேளையில் சோட்டா பீமும் ஆக்ரமித்திருந்தனர்.

அவன் உள்ளே நுழையும் வேலை, 'பீமின் ஷக்தி தூள் பறக்கும். அவனது ஷக்தி அனல் பறக்கும்' என்று தொலைக்காட்சி பெட்டி அந்த சோட்டா பீமின் அருமை பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தது.

அவன் வீட்டுச் சோட்டாவோ, வார்த்தைகள் தெரியாவிடினும் அந்தப் பாடலுக்கான ராகத்தை மட்டும் இழுத்துக்கொண்டிருந்தது. வாசலில் தன்னை கண்டதும் ஓடிவருவாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ, 'வருவேனா நான்!' என்று கேட்கும் ரீதியில் இன்னும் சோட்டா பீமின் புகழை சத்தமாகப் பாட தொடங்கினாள். அதற்கான காரணத்தையும் அவன் அறிவான். அவன் அலுவலகத்திலிருந்து தாமதமாய் வரும் நாட்களெல்லாம் இது நிகழ்வது தான்.

"நாட்டினை விரும்பிடுவானே...

நன்மைகள் செய்திடுவானே!

லட்டு பிரியன் இவன்" என்று குட்டி இளா பாடிக்கொண்டிருக்க,

சோபாவில் அமர்ந்திருந்தவளை அலேக்காகத் தூக்கி சுத்தியவாறே,

"லேட்டாய் வந்திடுவானே!

மன்னிப்பும் கேட்டிடுவானே!

பாப்பா பிரியன் இவன்!" என்று சோட்டா பீம் பாட்டு வரிகளை மாற்றிப் பாடினான் அவன்.

அவள் அதற்கும் அசருவதாய் இல்லை. "வந்தது லேட்டு. இதுல பாடுது பாட்டு" என்று அவனை விட்டு இறங்கி சலித்துக்கொள்ள, "ஈஈஈஈஈஈஈ" என்று இளித்துவைத்தான் அவன்.

"கொஞ்சம் தான லேட்டா வந்தேன்" என்று அவன் கேட்க, இதுவரை பத்ரகாளி lite ஆக இருந்தவள், பத்ரகாளி pro max ஆக மாறினாள். "கொஞ்சம் நேரமா? ஒரு மணி நேரம் லேட் நீ!" என்று கத்தியவளிடம், "குட்டி இளா... ஆபிஸ்ல கொஞ்சம் பிஸி" என்றான் மாறன்.

"பிஸியா? நான் இங்க பசியா இருப்பேன்னு தெரியும்ல்ல. அப்பறம் ஏன் பிஸியா இருந்த? உனக்கு உன் பிஸி முக்கியமா? என் பசி முக்கியமா?

வீட்ல ஒரு ஸ்னாக்ஸ் கூட இல்லை. ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லிப் போன் பண்ணா, போன் கூட எடுக்கல" என்று இடையில் கை வைத்து முறைத்துக்கொண்டே கேட்டாள் அவள்.

"நீ சொல்லாட்டியும் எனக்குத் தெரியுமே, என் குட்டி இளாவுக்கு பசிக்கும்'ன்னு எனக்குத் தெரியுமே! அதனால தான் உனக்கு நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்!" என்று தன் பேகுக்குள் இருந்து எதையோ எடுக்கப் போக, அவனைப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டு, "என்ன வச்சிருக்க உள்ள?" என்று அவன் தோள்மீது தாடை வைத்து ஆவலாய் எட்டிப் பார்த்தாள் இளா.

"டொண்ட்டடொய்" என்ற ஒலியுடன் 'லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட்டை வெளியே எடுக்க, "ச்ச! இதுக்கா இவ்வளவு சீன். Dark fantasy, oreo மாதிரி எவ்வளவு சாக்லேட் பிஸ்கெட் வந்திடுச்சு. ஆனா, நீ இன்னும் இந்த லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கிட்டு வர?" என்று அவனைக் கட்டிக்கொண்டே கேட்டாள் அவள்.

"உங்க அம்மாவுக்கு லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட் தான் ரொம்ப பிடிக்கும்" என்றான் மாறன் சிரித்துக்கொண்டே. "எவ்வளவு பிடிக்கும்?" என்று பின்னால் இருந்து அவன் முகத்தை எட்டிப்பார்த்துக்கொண்டே நிலா கேட்க, "அதுவா... நான் உங்க அம்மா கிட்ட பர்ஸ்ட் டைம் 'ஐ லவ் யு' சொல்லப் போனேனா..." என்று இழுத்தான் அவன். "சொல்லு சொல்லு சொல்லு" என்று கேட்டுக்கொண்டே பின்னால் இருந்து வந்து அவன் மடியின் மீது உக்கார்ந்துக்கொண்டாள் அவள்.

"அதான். உங்க அம்மா எங்க காலேஜ் கிட்ட இருக்க பார்க்ல உக்கார்ந்திட்டு இருந்தாளா... நான் போயி பின்னாடி நின்னு, 'ஐ லவ் யூ மதி'ன்னு சொன்னேனா... அவ கண்டுக்கவே இல்லை. நான் முன்னாடி போயி பார்த்தேனா. ரெண்டு பாக்கெட் லிட்டில் ஹார்ட்ஸ் வச்சி அமுக்கிட்டு இருந்தா. 'ஐ லவ் யூ சொன்னேன்'ன்னு மறுபடி சொன்னப்போ, 'என் வாய் தான் பிஸ்கெட் சாப்புட்றதுல பிஸியா இருக்குல்ல. அப்புறம் வான்னு சொல்லி அனுப்பிட்டா" என்றான் மாறன்.

அதைக் கேட்ட நிலா ஐந்து நிமிடங்கள் நிறுத்தாமல் சிரித்துவிட்டு, "அப்பறம் எப்படி இளா அம்மாவைக் கரெக்ட் பண்ண?" என்று கேட்க, "அப்பறம் என்ன? பாக்கெட் பாக்கெட்டா லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கி குடுத்து தான் கரெக்ட் பண்ணேன்" என்றான் மாறன்.

"ஹாஹாஹா. இரு நானும் சாப்பிட்டு பாக்கறேன்" என்று வாயில் வைத்தவள் "நல்லா தான் இருக்கு!" என்று அந்தப் பாக்கெட்டை காலி செய்வதில் கவனம் செலுத்தினாள்.

அந்த நேரம் மாறனின் அலைபேசிக்கு ஏதோ குறுஞ்செய்தி வர, அதை எடுத்துப் பார்த்தான் அவன். நிலாவின் பள்ளியிலிருந்து வந்த குறுஞ்செய்தி தான்.

தினமும் என்னென்ன ஹோம்வர்க், டெஸ்ட் மார்க், விடுமுறை அறிவிப்புகள் போன்றவை எப்பொழுதும் வருவது தான். அதை எடுத்துப் பார்த்தவன், "குட்டி இளா. என்ன நாளைக்கு ஸ்கூல்'ன்னு மெசேஜ் வந்திருக்கு! எப்போவும் சனிக்கிழமை லீவ் தான?" என்று கேட்க, இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்தவள் முகம் சுருங்கியது.

"ஆமாம். நாளைக்கு ஸ்கூல் தான். ஆனா, நான் போகமாட்டேன்" என்றாள். "ஏன்? என் குட்டி இளா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு எல்லாம் அடம் பிடிக்கமாட்டாளே!" என்று அவளிடம் மாறன் நெருங்க, அவனை விட்டுத் தள்ளிச் சென்றாள் நிலா.

"நாளைக்கு நான் போகமாட்டேன்!" என்று அவள் பிடிவாதமாய் சொல்லி அவ்விடம் விட்டு அகன்றாள். அறைக்குச் சென்று கட்டிலில் ஏறிப் படுத்தவள், தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

அவள் இவ்வாறெல்லாம் செய்பவள் அல்ல. அதுவும் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று இதுவரை அடம் பிடித்ததே இல்லை. அவளின் இப்போதைய நடவடிக்கைகளின் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்திருக்க, அவன் கைப்பேசிக்கு வந்தது அதற்கு விடையான அடுத்த குறுஞ்செய்தி.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி அய்யப்பா டியர்

ஹா ஹா ஹா
லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட்ஸ் வாங்கிக் கொடுத்து நிலமதியை நீ கரெக்ட் பண்ணினியா, மாறன்?
மாறனும் அவன் பொண்ணு குட்டி இளாவும் வர்ற ஸீன்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு, கமலி டியர்
ஹா ஹா ஹா
பசி முக்கியமா? பிஸி முக்கியமா?
சூப்பரான கேள்வி கேட்டாள் குட்டிப் பொண்ணு
ஸ்கூலிலிருந்து என்ன மெசேஜ் வந்தது?
வழக்கம் போல இளநிலா சேட்டை ஜாஸ்தி பண்ணினாள்ன்னு குட்டி இளா மீது கம்பளைண்ட்ஸ்ஸா?
மாறன் அமெரிக்கா போவானா?
அப்படி அவன் போகும் பொழுது மித்ரன் ஸார் வீட்டுக்கு குட்டி இளா போவாளா?
 
Last edited:

Hema Guru

Well-Known Member
"மாறா ஒரு நிமிஷம்" என்று மித்ரன் அழைக்க, வாசல்வரை சென்றவன் அவரைத் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றான். "சொல்லுங்க மித்ரன்" என்று அந்த அறை நுழைவில் நின்றபடியே அவன் கேட்க, "நீதான் விட்டா போதும்ன்னு ஓட ஆயத்தமா இருக்க மாதிரி வாசல் கதவைப் பிடிச்சி தொங்குறியே? எனக்கு எப்படி சொல்லத் தோணும்?" என்று மித்ரன் கேட்க, சிரித்துக்கொண்டே முன்பு அமர்ந்திருந்த அதே இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான் மாறன்.

"இப்போ சொல்லுங்க" என்று அவன் கேட்க, "அது. உன்னோட பர்சனல் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும். அதையும் நானா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். நீயா எதையும் சொன்னதும் இல்லை. என்னைப் பத்தி எதுவும் கேட்டதும் இல்லை" என்று மித்ரன் சொல்ல, "ம்ம்ம்" என்றான் மாறன் ஆமோதிப்பதாய்.

"மாறன். நம்ப காலிக்ஸ் வீட்டு விஷேசமோ, இல்லை நம்ப ஆபீஸ்ல ஏதாவது கபுல் பார்ட்டி இருந்தாலோ, நீ எப்போவும் தனியா தான் வருவ. நான் கவனிச்சு கேட்ருக்கேன். அப்போ தான் நீ உன்னோட மனைவி நிலமதி கொழந்தை பிறக்குறப்போ தவறிட்டதா சொன்ன.

உன்ன மாதிரியே நானும் அதுக்கெல்லாம் தனியா தான் வந்துருக்கேன். நீ இதுவரை என் குடும்பம் பத்தி கேட்டதே இல்லை" என்று மித்ரன் சொல்ல, மெல்லியதாய் சிரித்த மாறன், "உங்க குடும்பம்'ன்னு இல்லை. யார் குடும்பம் பத்தியும் நான் கேட்டுக்கறதில்லை" என்றான் மாறன்.

"ஏன்யா அப்டி? ஆஃபிஸ்ல யார் வீட்லயும் ஏதாவது பிரச்சனைன்னு கவலையா இருந்தா கூடக் கேக்குறதில்லை நீ. அவங்க சோகத்துல பங்கெடுத்துக்கறது கூட இல்லை. நான் கவனிச்சவர இல்லவே இல்லை" என்று கேட்க, இதுவரை மௌனப்புன்னகை சிந்தியவன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்.

"தினம் தினம் நூறு பேரைக் கடந்து போறோமே மித்ரன். நூறு பேருக்கு ஆயிரம் கதை. அது எல்லாத்தையும் நம்ப மண்டையில சேர்த்துவச்சிக்க முடியாது இல்லையா. அதனால யார் கதையும் கேக்குறதில்லை.

அதுக்கப்புறம் என்ன சொன்னீங்க? யார் சோகத்தூளையும் பங்கெடுத்துக்கறது இல்லைன்னு சொன்னீங்க தான? இங்க ஒருத்தன் அழுதா, அவன் அழுகுற காரணத்தைக் கேட்க சுத்தி ஆளுங்க இருக்காங்க. அவன் நிலமையை பார்த்து 'ஐயோ பாவம்'ன்னு பாவ படவும் ஆள் இருக்காங்க.

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? அழுகுறவன் கிட்ட, 'எதுக்கு அழுகுற?'ன்னு கேட்கக் கேட்க இன்னும் அதிகமா அழுகுவான். எதுக்கு அவன் சோகக்கதையை கேட்டு, அவனை இன்னொரு முறை அழுக வச்சி, அவன் கதையைக் கேட்டு நம்ப மனசையும் கனமாக்கிக்கிட்டு. அதனால தான், அழுகுறவன் கிட்ட கேள்வி கேட்குறதில்லை. அழுது முடிச்சதுக்கு அப்பறம் அவனைச் சிரிக்க வைக்க மட்டும் வழி தேடுறேன்.

ஆமாம். அவங்க சோகத்துல நான் பங்கெடுத்துக்கல தான். ஆனா, அந்த அழுகைக்கு அப்பறம் அவங்க சிரிக்கும் சிரிப்புல என் பங்கு இருக்கும்" என்று சொல்லிப் புன்னகைத்தான் மாறன்.

"அப்போ கடைசி வரை நான் எல்லா இடத்துக்கும் தனியா வரதுக்கு காரணம் கேட்கவே மாட்ட?" என்று மித்ரன் கேட்க, "நான் கேட்கமாட்டான். ஆனா, நீங்கச் சொல்லாம விடப் போறதில்லைன்னு எனக்குத் தெரியும். வாசல்வரை போனவனை மறுபடி இழுத்து உட்காரவச்ச போதே முடிவு பண்ணிட்டேன்" என்றான் மாறன் அவர் கேள்விக்குப் பதிலாக.

"இப்போ என்னைச் சொல்லுன்னு சொல்றியா? வேணாம்ன்னு சொல்றியா?" என்று மித்ரன் குழம்பி போய்க் கேட்க, "ரெண்டுமே உங்க இஷ்டம்ன்னு சொன்னேன்" என்றான் மாறன்.

"எனக்கும் ஒரு மனைவி இருக்கா. ஒரு பொண்ணு இருந்தா. அஞ்சு வயசு வரைக்கும் எங்க கைக்குள்ள தான் இருந்தா. ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. அதுக்கப்புறம் வீட்ல அடுக்கி வச்ச பொருள் எல்லாம் அடுக்கி வைத்த மாதிரியே கலையாம இருந்துச்சு. ஆனா, அடுக்கி வச்ச பொருளெல்லாம் கலையாதா'ன்னு ஏங்கி ஏங்கியே வீட்ல இருக்கவங்களோட நிம்மதி குலைந்துபோச்சு.

அதுக்கப்புறம் ஆபீஸ் வேலை'ன்னு நான் கொஞ்சம் அந்த இழப்புல இருந்து வெளிய வந்துட்டேன். ஆனா, என் மனைவி. வீட்லே இருக்காங்கல்ல. அவங்களால அதைத் தாண்டிவர முடியல.

வீட்டுக்குப் போனா கொழந்தை நெனப்பு வரும்'ன்னு ஆஃபீஸ், லைன்ஸ் கிளப், மார்னிங் பேட்மிட்டன், ஈவினிங் ஜிம்'ன்னு நான் நைட் தூங்க மட்டும் வீட்டுக்குப் போன காலம் அது. நானே தெளிவான மனநிலைல இல்லாத காரணத்தால, என்னால, அவங்களுக்கு அதைத் தாண்டி வருவது கஷ்டம்ன்னு புரிஞ்சிக்க முடியல. அதைப் பத்தி யோசிக்க கூட இல்லை.

அதைப் பத்தி நான் யோசிக்க தொடங்குன நேரம், அவங்க மனநிலை ரொம்ப பாதிக்கப் பட்டுருந்துச்சு" என்று மித்ரன் சொல்ல, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான் மாறன்.

"யோவ். சரியான ஸ்டோன் ஃபேஸ் யா நீ. இவளோ சொல்றேன். முகத்துல ஒரு ரியாக்ஷனுமே இல்ல" என்று சொல்ல, "ஸ்டோன் ஃபேஸ் ஆஹ் இருந்தா என்ன? ஸ்டோன் ஹார்ட்டா தான் இருக்க கூடாது. நான் ஸ்டோன் ஹார்ட் இல்லைன்னு காட்டிக்க, இயல்பா இருக்க ஸ்டோன் ஃபேஸை மாத்திக்கணுமா?" என்றான் மாறன்.

"ரொம்ப ஓவரா தான் இருக்கு உன் போதனை எல்லாம். சீக்கிரமே நீ போதி மரம் தேடி போகப் போறான்னு நினைக்கறேன்" என்று மித்ரன் சொல்லிச் சிரிக்க, "போதனை எல்லாம் போதி மரத்தடியில் இருந்து தான் வரணும்ன்னு அவசியம் இல்லையே! சில நேரம் கைலாசாவில் இருந்து கூட வரக்கூடும்" என்று சொல்லி மாறன் சிரிக்க, அவரும் இணைத்துக்கொண்டார்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்போ உங்க கதையை எதுக்கு என் கிட்ட சொன்னீங்க?" என்று மாறன் விஷயத்திற்கு வர, "சும்மா சொன்னேன்" என்றார் மித்ரன், தோளைக் குலுக்கி. "ஹாஹா. அப்டி சும்மா சொல்றதா இருந்தா, என் கதையை நீங்கக் கேட்ட அன்னைக்கே சொல்லிருக்கணுமே" என்று மாறன் கேள்வியாய் நோக்க, "அட. இப்போ சும்மா தான் சொன்னேன்" என்றார் மித்ரன் மீண்டும்.

"அட சும்மா சொல்லுங்க சார். நீங்கச் சும்மா சொல்லலைன்னு எனக்குத் தெரியும்!" என்று மாறன், 'சும்மா' என்று சொன்னவரைச் சும்மா விடாமல், சும்மா சும்மா கேட்டுக்கொண்டிருக்க, அவரும் உண்மை காரணத்தை சொல்லத் தொடங்கினார்.

"என் மனைவி இன்னுமே அந்த இழப்புல இருந்து மீளல. பதினைந்து வருஷம் ஆச்சு. இன்னமும் என் பொண்ணு இருந்த ரூமை விட்டு வெளிய வரல. இப்போ நீ நிலாவை எங்க விட்டுட்டு போறதுன்னு யோசிக்கும்போது தான் தோணுச்சு. உனக்குச் சரி'ன்னா நிலா எங்க வீட்ல இருக்கட்டும். நீ வேலையை முடிச்சிட்டு வர வரைக்கும் எங்க வீட்ல இருக்கட்டும். கண்டிப்பா நல்லா பாத்துக்குவோம். I swear. எங்க பொண்ணை பாத்துக்கிட்ட மாதிரி பார்த்துக்குவோம். நிலாவுக்கும் பத்திரமா இருக்க ஒரு இடம். நீயும் பயமில்லாம போயிட்டு வரலாம். அப்புறம் என் மனைவியும் நிலாவை பார்க்க, நிலா கூட விளையாட அந்த அறையை விட்டு வெளிய வருவா கண்டிப்பா" என்று அவர் சொல்ல, "இதுல..." என்று மாறன் தொடங்கும் போதே, "கொஞ்சம் சுயநலமும் இருக்கு தான்" என்று இவன் கேட்க வந்ததை சரியாய் உணர்ந்து அவர் முடித்து வைக்க, இருவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

மாறன் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழும் வேளை, "யோசிச்சி சொல்றேன்" என்று மாறன் சொல்ல, "டேக் யுவர் ஓன் டைம். ஆனா, நீ அமெரிக்கா கிளம்ப இன்னும் பத்து நாள் தான் இருக்கு. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. திங்கள் குள்ள முடிவு பண்ணிட்டு உன்னோட பாஸ்போர்ட் டீடைல்ஸ் சொன்னா தான் விசா, அக்கோமோடேஷன் எல்லாம் ரெடி பண்ண சரியா இருக்கும்" என்றார் மித்ரன்.

"இதுக்கு 'டேக் யுவர் ஓன் டைம்'ன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்று மாறன் சிரிக்க, "அதெல்லாம் ஒரு பேச்சுக்குச் சொல்றது தான்" என்று சிரிப்புடன் அந்த அறையிலிருந்து அனுப்பிவைத்தார் அவனை.

மாலை ஏழு மணிக்கு மாறன் தன் ஃபிளாட் கதவைத் திறக்க, அவன் வீட்டை சின்-சானும், சின்-சான் ரெஸ்ட் எடுக்கும் வேளையில் சோட்டா பீமும் ஆக்ரமித்திருந்தனர்.

அவன் உள்ளே நுழையும் வேலை, 'பீமின் ஷக்தி தூள் பறக்கும். அவனது ஷக்தி அனல் பறக்கும்' என்று தொலைக்காட்சி பெட்டி அந்த சோட்டா பீமின் அருமை பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தது.

அவன் வீட்டுச் சோட்டாவோ, வார்த்தைகள் தெரியாவிடினும் அந்தப் பாடலுக்கான ராகத்தை மட்டும் இழுத்துக்கொண்டிருந்தது. வாசலில் தன்னை கண்டதும் ஓடிவருவாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ, 'வருவேனா நான்!' என்று கேட்கும் ரீதியில் இன்னும் சோட்டா பீமின் புகழை சத்தமாகப் பாட தொடங்கினாள். அதற்கான காரணத்தையும் அவன் அறிவான். அவன் அலுவலகத்திலிருந்து தாமதமாய் வரும் நாட்களெல்லாம் இது நிகழ்வது தான்.

"நாட்டினை விரும்பிடுவானே...

நன்மைகள் செய்திடுவானே!

லட்டு பிரியன் இவன்" என்று குட்டி இளா பாடிக்கொண்டிருக்க,

சோபாவில் அமர்ந்திருந்தவளை அலேக்காகத் தூக்கி சுத்தியவாறே,

"லேட்டாய் வந்திடுவானே!

மன்னிப்பும் கேட்டிடுவானே!

பாப்பா பிரியன் இவன்!" என்று சோட்டா பீம் பாட்டு வரிகளை மாற்றிப் பாடினான் அவன்.

அவள் அதற்கும் அசருவதாய் இல்லை. "வந்தது லேட்டு. இதுல பாடுது பாட்டு" என்று அவனை விட்டு இறங்கி சலித்துக்கொள்ள, "ஈஈஈஈஈஈஈ" என்று இளித்துவைத்தான் அவன்.

"கொஞ்சம் தான லேட்டா வந்தேன்" என்று அவன் கேட்க, இதுவரை பத்ரகாளி lite ஆக இருந்தவள், பத்ரகாளி pro max ஆக மாறினாள். "கொஞ்சம் நேரமா? ஒரு மணி நேரம் லேட் நீ!" என்று கத்தியவளிடம், "குட்டி இளா... ஆபிஸ்ல கொஞ்சம் பிஸி" என்றான் மாறன்.

"பிஸியா? நான் இங்க பசியா இருப்பேன்னு தெரியும்ல்ல. அப்பறம் ஏன் பிஸியா இருந்த? உனக்கு உன் பிஸி முக்கியமா? என் பசி முக்கியமா?

வீட்ல ஒரு ஸ்னாக்ஸ் கூட இல்லை. ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லிப் போன் பண்ணா, போன் கூட எடுக்கல" என்று இடையில் கை வைத்து முறைத்துக்கொண்டே கேட்டாள் அவள்.

"நீ சொல்லாட்டியும் எனக்குத் தெரியுமே, என் குட்டி இளாவுக்கு பசிக்கும்'ன்னு எனக்குத் தெரியுமே! அதனால தான் உனக்கு நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்!" என்று தன் பேகுக்குள் இருந்து எதையோ எடுக்கப் போக, அவனைப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டு, "என்ன வச்சிருக்க உள்ள?" என்று அவன் தோள்மீது தாடை வைத்து ஆவலாய் எட்டிப் பார்த்தாள் இளா.

"டொண்ட்டடொய்" என்ற ஒலியுடன் 'லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட்டை வெளியே எடுக்க, "ச்ச! இதுக்கா இவ்வளவு சீன். Dark fantasy, oreo மாதிரி எவ்வளவு சாக்லேட் பிஸ்கெட் வந்திடுச்சு. ஆனா, நீ இன்னும் இந்த லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கிட்டு வர?" என்று அவனைக் கட்டிக்கொண்டே கேட்டாள் அவள்.

"உங்க அம்மாவுக்கு லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட் தான் ரொம்ப பிடிக்கும்" என்றான் மாறன் சிரித்துக்கொண்டே. "எவ்வளவு பிடிக்கும்?" என்று பின்னால் இருந்து அவன் முகத்தை எட்டிப்பார்த்துக்கொண்டே நிலா கேட்க, "அதுவா... நான் உங்க அம்மா கிட்ட பர்ஸ்ட் டைம் 'ஐ லவ் யு' சொல்லப் போனேனா..." என்று இழுத்தான் அவன். "சொல்லு சொல்லு சொல்லு" என்று கேட்டுக்கொண்டே பின்னால் இருந்து வந்து அவன் மடியின் மீது உக்கார்ந்துக்கொண்டாள் அவள்.

"அதான். உங்க அம்மா எங்க காலேஜ் கிட்ட இருக்க பார்க்ல உக்கார்ந்திட்டு இருந்தாளா... நான் போயி பின்னாடி நின்னு, 'ஐ லவ் யூ மதி'ன்னு சொன்னேனா... அவ கண்டுக்கவே இல்லை. நான் முன்னாடி போயி பார்த்தேனா. ரெண்டு பாக்கெட் லிட்டில் ஹார்ட்ஸ் வச்சி அமுக்கிட்டு இருந்தா. 'ஐ லவ் யூ சொன்னேன்'ன்னு மறுபடி சொன்னப்போ, 'என் வாய் தான் பிஸ்கெட் சாப்புட்றதுல பிஸியா இருக்குல்ல. அப்புறம் வான்னு சொல்லி அனுப்பிட்டா" என்றான் மாறன்.

அதைக் கேட்ட நிலா ஐந்து நிமிடங்கள் நிறுத்தாமல் சிரித்துவிட்டு, "அப்பறம் எப்படி இளா அம்மாவைக் கரெக்ட் பண்ண?" என்று கேட்க, "அப்பறம் என்ன? பாக்கெட் பாக்கெட்டா லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கி குடுத்து தான் கரெக்ட் பண்ணேன்" என்றான் மாறன்.

"ஹாஹாஹா. இரு நானும் சாப்பிட்டு பாக்கறேன்" என்று வாயில் வைத்தவள் "நல்லா தான் இருக்கு!" என்று அந்தப் பாக்கெட்டை காலி செய்வதில் கவனம் செலுத்தினாள்.

அந்த நேரம் மாறனின் அலைபேசிக்கு ஏதோ குறுஞ்செய்தி வர, அதை எடுத்துப் பார்த்தான் அவன். நிலாவின் பள்ளியிலிருந்து வந்த குறுஞ்செய்தி தான்.

தினமும் என்னென்ன ஹோம்வர்க், டெஸ்ட் மார்க், விடுமுறை அறிவிப்புகள் போன்றவை எப்பொழுதும் வருவது தான். அதை எடுத்துப் பார்த்தவன், "குட்டி இளா. என்ன நாளைக்கு ஸ்கூல்'ன்னு மெசேஜ் வந்திருக்கு! எப்போவும் சனிக்கிழமை லீவ் தான?" என்று கேட்க, இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்தவள் முகம் சுருங்கியது.

"ஆமாம். நாளைக்கு ஸ்கூல் தான். ஆனா, நான் போகமாட்டேன்" என்றாள். "ஏன்? என் குட்டி இளா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு எல்லாம் அடம் பிடிக்கமாட்டாளே!" என்று அவளிடம் மாறன் நெருங்க, அவனை விட்டுத் தள்ளிச் சென்றாள் நிலா.

"நாளைக்கு நான் போகமாட்டேன்!" என்று அவள் பிடிவாதமாய் சொல்லி அவ்விடம் விட்டு அகன்றாள். அறைக்குச் சென்று கட்டிலில் ஏறிப் படுத்தவள், தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

அவள் இவ்வாறெல்லாம் செய்பவள் அல்ல. அதுவும் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று இதுவரை அடம் பிடித்ததே இல்லை. அவளின் இப்போதைய நடவடிக்கைகளின் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்திருக்க, அவன் கைப்பேசிக்கு வந்தது அதற்கு விடையான அடுத்த குறுஞ்செய்தி.
School la parents teacher meet இருக்கா
 

banumathi jayaraman

Well-Known Member
School la parents teacher meet இருக்கா
அதான் குட்டி நிலா ஏதாவது வீர தீர சாகசங்கள் செஞ்சு ப்ரெண்ட்ஸ்ஸை சேவ் பண்ணியதுக்கு ஸ்கூலில் மாறனைக் கூப்பிட்டு விடுவாங்களே
 

Hema Guru

Well-Known Member
"மாறா ஒரு நிமிஷம்" என்று மித்ரன் அழைக்க, வாசல்வரை சென்றவன் அவரைத் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றான். "சொல்லுங்க மித்ரன்" என்று அந்த அறை நுழைவில் நின்றபடியே அவன் கேட்க, "நீதான் விட்டா போதும்ன்னு ஓட ஆயத்தமா இருக்க மாதிரி வாசல் கதவைப் பிடிச்சி தொங்குறியே? எனக்கு எப்படி சொல்லத் தோணும்?" என்று மித்ரன் கேட்க, சிரித்துக்கொண்டே முன்பு அமர்ந்திருந்த அதே இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான் மாறன்.

"இப்போ சொல்லுங்க" என்று அவன் கேட்க, "அது. உன்னோட பர்சனல் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும். அதையும் நானா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். நீயா எதையும் சொன்னதும் இல்லை. என்னைப் பத்தி எதுவும் கேட்டதும் இல்லை" என்று மித்ரன் சொல்ல, "ம்ம்ம்" என்றான் மாறன் ஆமோதிப்பதாய்.

"மாறன். நம்ப காலிக்ஸ் வீட்டு விஷேசமோ, இல்லை நம்ப ஆபீஸ்ல ஏதாவது கபுல் பார்ட்டி இருந்தாலோ, நீ எப்போவும் தனியா தான் வருவ. நான் கவனிச்சு கேட்ருக்கேன். அப்போ தான் நீ உன்னோட மனைவி நிலமதி கொழந்தை பிறக்குறப்போ தவறிட்டதா சொன்ன.

உன்ன மாதிரியே நானும் அதுக்கெல்லாம் தனியா தான் வந்துருக்கேன். நீ இதுவரை என் குடும்பம் பத்தி கேட்டதே இல்லை" என்று மித்ரன் சொல்ல, மெல்லியதாய் சிரித்த மாறன், "உங்க குடும்பம்'ன்னு இல்லை. யார் குடும்பம் பத்தியும் நான் கேட்டுக்கறதில்லை" என்றான் மாறன்.

"ஏன்யா அப்டி? ஆஃபிஸ்ல யார் வீட்லயும் ஏதாவது பிரச்சனைன்னு கவலையா இருந்தா கூடக் கேக்குறதில்லை நீ. அவங்க சோகத்துல பங்கெடுத்துக்கறது கூட இல்லை. நான் கவனிச்சவர இல்லவே இல்லை" என்று கேட்க, இதுவரை மௌனப்புன்னகை சிந்தியவன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்.

"தினம் தினம் நூறு பேரைக் கடந்து போறோமே மித்ரன். நூறு பேருக்கு ஆயிரம் கதை. அது எல்லாத்தையும் நம்ப மண்டையில சேர்த்துவச்சிக்க முடியாது இல்லையா. அதனால யார் கதையும் கேக்குறதில்லை.

அதுக்கப்புறம் என்ன சொன்னீங்க? யார் சோகத்தூளையும் பங்கெடுத்துக்கறது இல்லைன்னு சொன்னீங்க தான? இங்க ஒருத்தன் அழுதா, அவன் அழுகுற காரணத்தைக் கேட்க சுத்தி ஆளுங்க இருக்காங்க. அவன் நிலமையை பார்த்து 'ஐயோ பாவம்'ன்னு பாவ படவும் ஆள் இருக்காங்க.

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? அழுகுறவன் கிட்ட, 'எதுக்கு அழுகுற?'ன்னு கேட்கக் கேட்க இன்னும் அதிகமா அழுகுவான். எதுக்கு அவன் சோகக்கதையை கேட்டு, அவனை இன்னொரு முறை அழுக வச்சி, அவன் கதையைக் கேட்டு நம்ப மனசையும் கனமாக்கிக்கிட்டு. அதனால தான், அழுகுறவன் கிட்ட கேள்வி கேட்குறதில்லை. அழுது முடிச்சதுக்கு அப்பறம் அவனைச் சிரிக்க வைக்க மட்டும் வழி தேடுறேன்.

ஆமாம். அவங்க சோகத்துல நான் பங்கெடுத்துக்கல தான். ஆனா, அந்த அழுகைக்கு அப்பறம் அவங்க சிரிக்கும் சிரிப்புல என் பங்கு இருக்கும்" என்று சொல்லிப் புன்னகைத்தான் மாறன்.

"அப்போ கடைசி வரை நான் எல்லா இடத்துக்கும் தனியா வரதுக்கு காரணம் கேட்கவே மாட்ட?" என்று மித்ரன் கேட்க, "நான் கேட்கமாட்டான். ஆனா, நீங்கச் சொல்லாம விடப் போறதில்லைன்னு எனக்குத் தெரியும். வாசல்வரை போனவனை மறுபடி இழுத்து உட்காரவச்ச போதே முடிவு பண்ணிட்டேன்" என்றான் மாறன் அவர் கேள்விக்குப் பதிலாக.

"இப்போ என்னைச் சொல்லுன்னு சொல்றியா? வேணாம்ன்னு சொல்றியா?" என்று மித்ரன் குழம்பி போய்க் கேட்க, "ரெண்டுமே உங்க இஷ்டம்ன்னு சொன்னேன்" என்றான் மாறன்.

"எனக்கும் ஒரு மனைவி இருக்கா. ஒரு பொண்ணு இருந்தா. அஞ்சு வயசு வரைக்கும் எங்க கைக்குள்ள தான் இருந்தா. ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. அதுக்கப்புறம் வீட்ல அடுக்கி வச்ச பொருள் எல்லாம் அடுக்கி வைத்த மாதிரியே கலையாம இருந்துச்சு. ஆனா, அடுக்கி வச்ச பொருளெல்லாம் கலையாதா'ன்னு ஏங்கி ஏங்கியே வீட்ல இருக்கவங்களோட நிம்மதி குலைந்துபோச்சு.

அதுக்கப்புறம் ஆபீஸ் வேலை'ன்னு நான் கொஞ்சம் அந்த இழப்புல இருந்து வெளிய வந்துட்டேன். ஆனா, என் மனைவி. வீட்லே இருக்காங்கல்ல. அவங்களால அதைத் தாண்டிவர முடியல.

வீட்டுக்குப் போனா கொழந்தை நெனப்பு வரும்'ன்னு ஆஃபீஸ், லைன்ஸ் கிளப், மார்னிங் பேட்மிட்டன், ஈவினிங் ஜிம்'ன்னு நான் நைட் தூங்க மட்டும் வீட்டுக்குப் போன காலம் அது. நானே தெளிவான மனநிலைல இல்லாத காரணத்தால, என்னால, அவங்களுக்கு அதைத் தாண்டி வருவது கஷ்டம்ன்னு புரிஞ்சிக்க முடியல. அதைப் பத்தி யோசிக்க கூட இல்லை.

அதைப் பத்தி நான் யோசிக்க தொடங்குன நேரம், அவங்க மனநிலை ரொம்ப பாதிக்கப் பட்டுருந்துச்சு" என்று மித்ரன் சொல்ல, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான் மாறன்.

"யோவ். சரியான ஸ்டோன் ஃபேஸ் யா நீ. இவளோ சொல்றேன். முகத்துல ஒரு ரியாக்ஷனுமே இல்ல" என்று சொல்ல, "ஸ்டோன் ஃபேஸ் ஆஹ் இருந்தா என்ன? ஸ்டோன் ஹார்ட்டா தான் இருக்க கூடாது. நான் ஸ்டோன் ஹார்ட் இல்லைன்னு காட்டிக்க, இயல்பா இருக்க ஸ்டோன் ஃபேஸை மாத்திக்கணுமா?" என்றான் மாறன்.

"ரொம்ப ஓவரா தான் இருக்கு உன் போதனை எல்லாம். சீக்கிரமே நீ போதி மரம் தேடி போகப் போறான்னு நினைக்கறேன்" என்று மித்ரன் சொல்லிச் சிரிக்க, "போதனை எல்லாம் போதி மரத்தடியில் இருந்து தான் வரணும்ன்னு அவசியம் இல்லையே! சில நேரம் கைலாசாவில் இருந்து கூட வரக்கூடும்" என்று சொல்லி மாறன் சிரிக்க, அவரும் இணைத்துக்கொண்டார்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்போ உங்க கதையை எதுக்கு என் கிட்ட சொன்னீங்க?" என்று மாறன் விஷயத்திற்கு வர, "சும்மா சொன்னேன்" என்றார் மித்ரன், தோளைக் குலுக்கி. "ஹாஹா. அப்டி சும்மா சொல்றதா இருந்தா, என் கதையை நீங்கக் கேட்ட அன்னைக்கே சொல்லிருக்கணுமே" என்று மாறன் கேள்வியாய் நோக்க, "அட. இப்போ சும்மா தான் சொன்னேன்" என்றார் மித்ரன் மீண்டும்.

"அட சும்மா சொல்லுங்க சார். நீங்கச் சும்மா சொல்லலைன்னு எனக்குத் தெரியும்!" என்று மாறன், 'சும்மா' என்று சொன்னவரைச் சும்மா விடாமல், சும்மா சும்மா கேட்டுக்கொண்டிருக்க, அவரும் உண்மை காரணத்தை சொல்லத் தொடங்கினார்.

"என் மனைவி இன்னுமே அந்த இழப்புல இருந்து மீளல. பதினைந்து வருஷம் ஆச்சு. இன்னமும் என் பொண்ணு இருந்த ரூமை விட்டு வெளிய வரல. இப்போ நீ நிலாவை எங்க விட்டுட்டு போறதுன்னு யோசிக்கும்போது தான் தோணுச்சு. உனக்குச் சரி'ன்னா நிலா எங்க வீட்ல இருக்கட்டும். நீ வேலையை முடிச்சிட்டு வர வரைக்கும் எங்க வீட்ல இருக்கட்டும். கண்டிப்பா நல்லா பாத்துக்குவோம். I swear. எங்க பொண்ணை பாத்துக்கிட்ட மாதிரி பார்த்துக்குவோம். நிலாவுக்கும் பத்திரமா இருக்க ஒரு இடம். நீயும் பயமில்லாம போயிட்டு வரலாம். அப்புறம் என் மனைவியும் நிலாவை பார்க்க, நிலா கூட விளையாட அந்த அறையை விட்டு வெளிய வருவா கண்டிப்பா" என்று அவர் சொல்ல, "இதுல..." என்று மாறன் தொடங்கும் போதே, "கொஞ்சம் சுயநலமும் இருக்கு தான்" என்று இவன் கேட்க வந்ததை சரியாய் உணர்ந்து அவர் முடித்து வைக்க, இருவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

மாறன் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழும் வேளை, "யோசிச்சி சொல்றேன்" என்று மாறன் சொல்ல, "டேக் யுவர் ஓன் டைம். ஆனா, நீ அமெரிக்கா கிளம்ப இன்னும் பத்து நாள் தான் இருக்கு. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. திங்கள் குள்ள முடிவு பண்ணிட்டு உன்னோட பாஸ்போர்ட் டீடைல்ஸ் சொன்னா தான் விசா, அக்கோமோடேஷன் எல்லாம் ரெடி பண்ண சரியா இருக்கும்" என்றார் மித்ரன்.

"இதுக்கு 'டேக் யுவர் ஓன் டைம்'ன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்று மாறன் சிரிக்க, "அதெல்லாம் ஒரு பேச்சுக்குச் சொல்றது தான்" என்று சிரிப்புடன் அந்த அறையிலிருந்து அனுப்பிவைத்தார் அவனை.

மாலை ஏழு மணிக்கு மாறன் தன் ஃபிளாட் கதவைத் திறக்க, அவன் வீட்டை சின்-சானும், சின்-சான் ரெஸ்ட் எடுக்கும் வேளையில் சோட்டா பீமும் ஆக்ரமித்திருந்தனர்.

அவன் உள்ளே நுழையும் வேலை, 'பீமின் ஷக்தி தூள் பறக்கும். அவனது ஷக்தி அனல் பறக்கும்' என்று தொலைக்காட்சி பெட்டி அந்த சோட்டா பீமின் அருமை பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தது.

அவன் வீட்டுச் சோட்டாவோ, வார்த்தைகள் தெரியாவிடினும் அந்தப் பாடலுக்கான ராகத்தை மட்டும் இழுத்துக்கொண்டிருந்தது. வாசலில் தன்னை கண்டதும் ஓடிவருவாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ, 'வருவேனா நான்!' என்று கேட்கும் ரீதியில் இன்னும் சோட்டா பீமின் புகழை சத்தமாகப் பாட தொடங்கினாள். அதற்கான காரணத்தையும் அவன் அறிவான். அவன் அலுவலகத்திலிருந்து தாமதமாய் வரும் நாட்களெல்லாம் இது நிகழ்வது தான்.

"நாட்டினை விரும்பிடுவானே...

நன்மைகள் செய்திடுவானே!

லட்டு பிரியன் இவன்" என்று குட்டி இளா பாடிக்கொண்டிருக்க,

சோபாவில் அமர்ந்திருந்தவளை அலேக்காகத் தூக்கி சுத்தியவாறே,

"லேட்டாய் வந்திடுவானே!

மன்னிப்பும் கேட்டிடுவானே!

பாப்பா பிரியன் இவன்!" என்று சோட்டா பீம் பாட்டு வரிகளை மாற்றிப் பாடினான் அவன்.

அவள் அதற்கும் அசருவதாய் இல்லை. "வந்தது லேட்டு. இதுல பாடுது பாட்டு" என்று அவனை விட்டு இறங்கி சலித்துக்கொள்ள, "ஈஈஈஈஈஈஈ" என்று இளித்துவைத்தான் அவன்.

"கொஞ்சம் தான லேட்டா வந்தேன்" என்று அவன் கேட்க, இதுவரை பத்ரகாளி lite ஆக இருந்தவள், பத்ரகாளி pro max ஆக மாறினாள். "கொஞ்சம் நேரமா? ஒரு மணி நேரம் லேட் நீ!" என்று கத்தியவளிடம், "குட்டி இளா... ஆபிஸ்ல கொஞ்சம் பிஸி" என்றான் மாறன்.

"பிஸியா? நான் இங்க பசியா இருப்பேன்னு தெரியும்ல்ல. அப்பறம் ஏன் பிஸியா இருந்த? உனக்கு உன் பிஸி முக்கியமா? என் பசி முக்கியமா?

வீட்ல ஒரு ஸ்னாக்ஸ் கூட இல்லை. ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லிப் போன் பண்ணா, போன் கூட எடுக்கல" என்று இடையில் கை வைத்து முறைத்துக்கொண்டே கேட்டாள் அவள்.

"நீ சொல்லாட்டியும் எனக்குத் தெரியுமே, என் குட்டி இளாவுக்கு பசிக்கும்'ன்னு எனக்குத் தெரியுமே! அதனால தான் உனக்கு நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்!" என்று தன் பேகுக்குள் இருந்து எதையோ எடுக்கப் போக, அவனைப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டு, "என்ன வச்சிருக்க உள்ள?" என்று அவன் தோள்மீது தாடை வைத்து ஆவலாய் எட்டிப் பார்த்தாள் இளா.

"டொண்ட்டடொய்" என்ற ஒலியுடன் 'லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட்டை வெளியே எடுக்க, "ச்ச! இதுக்கா இவ்வளவு சீன். Dark fantasy, oreo மாதிரி எவ்வளவு சாக்லேட் பிஸ்கெட் வந்திடுச்சு. ஆனா, நீ இன்னும் இந்த லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கிட்டு வர?" என்று அவனைக் கட்டிக்கொண்டே கேட்டாள் அவள்.

"உங்க அம்மாவுக்கு லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட் தான் ரொம்ப பிடிக்கும்" என்றான் மாறன் சிரித்துக்கொண்டே. "எவ்வளவு பிடிக்கும்?" என்று பின்னால் இருந்து அவன் முகத்தை எட்டிப்பார்த்துக்கொண்டே நிலா கேட்க, "அதுவா... நான் உங்க அம்மா கிட்ட பர்ஸ்ட் டைம் 'ஐ லவ் யு' சொல்லப் போனேனா..." என்று இழுத்தான் அவன். "சொல்லு சொல்லு சொல்லு" என்று கேட்டுக்கொண்டே பின்னால் இருந்து வந்து அவன் மடியின் மீது உக்கார்ந்துக்கொண்டாள் அவள்.

"அதான். உங்க அம்மா எங்க காலேஜ் கிட்ட இருக்க பார்க்ல உக்கார்ந்திட்டு இருந்தாளா... நான் போயி பின்னாடி நின்னு, 'ஐ லவ் யூ மதி'ன்னு சொன்னேனா... அவ கண்டுக்கவே இல்லை. நான் முன்னாடி போயி பார்த்தேனா. ரெண்டு பாக்கெட் லிட்டில் ஹார்ட்ஸ் வச்சி அமுக்கிட்டு இருந்தா. 'ஐ லவ் யூ சொன்னேன்'ன்னு மறுபடி சொன்னப்போ, 'என் வாய் தான் பிஸ்கெட் சாப்புட்றதுல பிஸியா இருக்குல்ல. அப்புறம் வான்னு சொல்லி அனுப்பிட்டா" என்றான் மாறன்.

அதைக் கேட்ட நிலா ஐந்து நிமிடங்கள் நிறுத்தாமல் சிரித்துவிட்டு, "அப்பறம் எப்படி இளா அம்மாவைக் கரெக்ட் பண்ண?" என்று கேட்க, "அப்பறம் என்ன? பாக்கெட் பாக்கெட்டா லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கி குடுத்து தான் கரெக்ட் பண்ணேன்" என்றான் மாறன்.

"ஹாஹாஹா. இரு நானும் சாப்பிட்டு பாக்கறேன்" என்று வாயில் வைத்தவள் "நல்லா தான் இருக்கு!" என்று அந்தப் பாக்கெட்டை காலி செய்வதில் கவனம் செலுத்தினாள்.

அந்த நேரம் மாறனின் அலைபேசிக்கு ஏதோ குறுஞ்செய்தி வர, அதை எடுத்துப் பார்த்தான் அவன். நிலாவின் பள்ளியிலிருந்து வந்த குறுஞ்செய்தி தான்.

தினமும் என்னென்ன ஹோம்வர்க், டெஸ்ட் மார்க், விடுமுறை அறிவிப்புகள் போன்றவை எப்பொழுதும் வருவது தான். அதை எடுத்துப் பார்த்தவன், "குட்டி இளா. என்ன நாளைக்கு ஸ்கூல்'ன்னு மெசேஜ் வந்திருக்கு! எப்போவும் சனிக்கிழமை லீவ் தான?" என்று கேட்க, இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்தவள் முகம் சுருங்கியது.

"ஆமாம். நாளைக்கு ஸ்கூல் தான். ஆனா, நான் போகமாட்டேன்" என்றாள். "ஏன்? என் குட்டி இளா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு எல்லாம் அடம் பிடிக்கமாட்டாளே!" என்று அவளிடம் மாறன் நெருங்க, அவனை விட்டுத் தள்ளிச் சென்றாள் நிலா.

"நாளைக்கு நான் போகமாட்டேன்!" என்று அவள் பிடிவாதமாய் சொல்லி அவ்விடம் விட்டு அகன்றாள். அறைக்குச் சென்று கட்டிலில் ஏறிப் படுத்தவள், தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

அவள் இவ்வாறெல்லாம் செய்பவள் அல்ல. அதுவும் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று இதுவரை அடம் பிடித்ததே இல்லை. அவளின் இப்போதைய நடவடிக்கைகளின் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்திருக்க, அவன் கைப்பேசிக்கு வந்தது அதற்கு விடையான அடுத்த குறுஞ்செய்தி.
மாறன் மறைந்து விடுவான் என preamble koduthathula இருந்து உங்க கதைய tension a thaan படிக்க வேண்டி இருக்கு but kutty's சுட்டிதனம் sooper. Nalla vela harpic use panni juice kalakkala. Innum oru ஆறுதல், மித்ரன் அண்ட் mrs மித்ரன் will take care of kutty.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top