மையல் – 4
வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகி நிகாவின் புகைபடத்துடன் பேசி கொண்டிருந்தான் சூர்யா அவனை கண்ட மித்ரன் “இப்படியே போட்டோ கூடவே குடும்பம் நடத்துடா அண்ணா அவளிடம் பேசிடாதே”
டேய் நான் ஒரு போலீஸ் டா அதுக்காவது கொஞ்சம் மரியாதையை குடுடா
ஹலோ பிரதர் நீங்க போலீசா இருந்துகோங்க ஆனா வருவிடம் உங்களுடைய செய்கைகள் பலிக்காது சீக்கிரம் அவளை சமாதான படுத்தற வழியை பாருங்க
அது எனக்கு தெரியும் நீ உன்னுடைய வேலையை பாரு
சூர்யா பணியில் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது அவனும் இங்கு உள்ள பகுதிகளில் எந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அங்கு யாரை கவனமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்தையும் அறிந்து கொண்டான் அவனுக்கு துணையாக வேந்தனும், யாழினியும் அனைத்தையும் கூறினார்
இன்று ஆச்சியர் அலுவலகத்தில் மீட்டிங் உள்ளதால் காலையில் தயாராகி நீகாவின் போட்டோவை பார்த்து அதை பற்றியே கூறினான் “நான் இன்று செந்தமிழ் அம்மாவை பார்க்க போறேன் நிகா அவங்களும் என்மீது கோவமாக இருக்காங்களா என தெரியவில்லை ஆனால் நான் அலுவலக மீட்டிங் தொடர்பாகவே செல்கிறேன் இருந்தாலும் ஒரு சின்ன தயக்கம்” என பேசிகொண்டிருக்கும் போதுதான் மித்ரன் வந்தது அதை நினைத்து கொண்டே ஆச்சியர் அலுவலகத்தை அடைந்து தன்னுடைய காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கினான்
நடைபெறும் மீட்டிங்கில் கமிஷனர்,ஆச்சியர் தமிழ்,சூர்யநிலவன் மட்டுமே இருந்தனர் உள்ளே சென்ற சூர்யா கமிஷனர்,ஆச்சியருக்கு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொண்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்
ஆச்சியர் “இப்பொழுது வந்திருக்கும் இந்த பிரச்சனையால் மக்கள் அதிகளவில் பாதிக்க பட்டிருக்காங்க இதை எப்படி சரி செய்வது இதற்கு காரணமானவர்களை எப்படி கண்டுபிடிப்பது”
கமிஷனர் “அதற்காக நான் சூர்யாவை வரவழைத்தேன் மேம் அவர் இதை திறம்பட முடிப்பார் என எண்ணுகிறேன் இவருடைய ரெக்கார்டில் இவர் எடுத்த அனைத்து வழக்குகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார் இதையும் முடிப்பார் என நம்புகிறேன்”
சூர்யா “என்ன பிரச்சனை சார் எதுவாக இருந்தாலும் என்னுடைய கடமையை நான் சரியாக செய்வேன்”
கமிஷனர் “இப்பொழுது புதிதாக ஆன்லைனில் சூதாட்டம் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது சூர்யா நீங்கள் புதிதாக வந்துள்ளதால் அதை பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை”
ஆச்சியர் “இந்த சூதாட்டத்தால் நிறைய நடுத்தர வர்க்கமும் கூலி வேலை செய்பவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் தற்போது இவை மிக அதிகளவில் நடப்பதாக தகவல் வந்துள்ளது இதன் பின்னணியில் யார் செயல் படுகின்றனர் என தெரிந்து அவர்களை ஒடுக்க வேண்டும் இதனால் சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்”
கமிஷனர் “இந்த கேசை உன்னிடம் ஒப்படிக்கவே வர சொன்னேன் இதன் பின்னே யார் செயல் படுகின்றனர் என தெரியவேண்டும் அதோடு உனக்கு இன்னுமொரு கேசையும் கொடுக்க உள்ளேன் இதை இரண்டையும் நீயே நேரடியாக விசாரித்து அவர்களை கண்டு பிடிக்கவேண்டும் உனக்கு உதவியாக வேந்தனையும், யாழினியும் இருப்பார்கள்”
சூர்யா “இன்னொரு வழக்கு என்ன சார்”
கமிஷனர் “சிட்டியில் காலேஜ் படிக்கிற பெண்கள்,வேலைக்கு செல்லும் பெண்கள் என சில பேர் காணாமல் சென்று உள்ளனர் அதில் நமக்கு புகார் வந்த சிலவற்றில் இரண்டு பெண்களின் சடலம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது அதுவும் மீக போசமான நிலையில் இதை பற்றி நம்முடைய துறையில் கூட நிறைய பேர்க்கு தெரியாது இப்பொழுது அதிக அளவில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது இதை நீங்க ரகசிய விசாரணை செய்து குற்றவாலியை கண்டு பிடிக்க வேண்டும்”
ஆச்சியர் “இதன் பின்னணியில் நிறைய பேரும் புள்ளிகள் சம்மந்த பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது அதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த வழக்கை முடிக்க பாருங்கள்”
சூர்யா “கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு விரைவாக முடிக்கின்றேன் மேம்”
ஆச்சியர் “ஓகே நீங்க கிளம்பலாம் கமிஷனர் சார் சூர்யா நீங்க இருங்கள் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்”
கமிஷனர் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் “என்ன சூர்யா என்னை உனக்கு அடையலாம் தெரிகிறாதா ஏன் கேட்டேன் என்றால் மனைவியையே அடையலாம் தெரியல இதில் அவளுடைய அத்தையை எங்கே தெரிய போகிறது அதற்கு கேட்டேன்”
தமிழ்மா நீங்களும் இப்படி பேசுகிறிர்கள் அவள் புரியாமல் பேசுகிறாள் என்றால் நீங்களும் என்னை நோகடிகிறீங்க அவளை பார்த்தும் பார்க்காதது போல் சென்றது தவறுதான் ஆனால் நான் பேசி இருந்தாலும் உங்களுடைய மருமகள் அப்படியே என்னுடன் கிளம்பி வந்திருப்பாள் பாருங்க எப்படியும் நான் அப்பொழுது பேசி இருந்தால் இன்னும் அதிகமாக முறுக்கி கொள்வாள் இப்பொழுது பாருங்கள் நான் கண்டு கொள்ளாமல் வந்ததால் என்னை பற்றியே நினைப்பாள் ஏன் அப்படி செய்தான் என்று இதையே நினைத்து என்னுடைய எண்ணங்கள் அதிகமாக அவளில் இடம்பெரும் அப்பொழுது அவளுடைய கோவம் கொஞ்சம் குறையும்
அது சரி போலீஸ் முளை பயங்கரமா வேலை செய்கிறது போல நீயும் இந்த ஐந்து வருடத்தில் நிறைய மாறிவிட்டாய் பார்ப்போம் நீங்கள் இருவரும் எப்பொழுது சமாதானம் ஆகுறிங்கள் என்று. அப்புறம் இந்த கேஸ் விசியமாக என்ன தகவல் கிடைத்தாலும் உடனே தெரிய படுத்து
அலுவலகம் விட்டு வெளியே வரவும் சூர்யாவின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது எடுத்து யார் என பார்த்தால் சித்து என திரையில் மின்ன அதை ஏற்று காதில் வைக்க இவன் ஆன் செய்தவுடன் அந்த புறம் இருந்த சித்து சூர்யாவை பேசவே விடாமல் ஏன்டா புருசனும்,பொண்டாட்டியும் சேர்ந்து என்னை பாடா படுத்துறீங்கள் ஒரு மனுசனை நிம்மதியா இருக்கவே விட மாட்டிர்களா
சென்னை வந்தவுடன் நீயே சென்று உன்னுடைய பொண்டாட்டியை பார்க்க வேண்டியது தானே எனக்கு போன் செய்து வந்ததை சொல்லி அவளிடம் சொல்ல வேண்டாம் நானே பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டு அவளை பார்த்தும் பேசாமல் இருந்துள்ளாய் நீ வந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று என்னை போட்டு வருத்தேடுக்கிறா இதில் இந்த அத்தை வேறு நீயும்,வருவும் சேர்ந்து என்னுடைய திருமணத்தில் இருக்க வேண்டுமாம் அதனால் எனக்கும்,என்னுடைய சுஜி குட்டிக்கும் இப்பொழுது திருமணம் என்ற பேச்சிக்கே இடமில்லை என சொல்லிவிட்டாங்க அம்மா-அப்பாவை பேச சொன்னால் அத்தை சம்மதம் முக்கியம் என்றுவிட்டார்கள்
நல்லா வருவடா நீ, புருஷனும் பொண்டாட்டியும் வச்சு செய்றிங்க இதில் ஒன்னும் தெரியாத அப்பாவி மித்ரனை வேற மாட்டிவிட்டிருக்க இது இப்ப அவளுக்கு தெரிந்து அவன் மாட்ட போகிறானோ தெரியவில்லை
சித்து நான் சொல்வதை முதலில் கேள் எல்லாம் இன்னும் சிறிது காலம் மட்டுமே அதற்குள் அனைத்தையும் சரி செய்கிறேன் உன்னுடைய திருமணத்தை பற்றியும் தமிழ்மா விடம் பேசுகிறேன்
நீ ஒன்றும் பேச வேண்டாம் முதலில் வருவை சமாதான படுத்த வழியை பார் அதை செய்தாலே என்னுடைய திருமணம் தானாக நடக்கும் சரி வைக்கிறேன் பிறகு பெசிகொள்ளலாம்
சித்து போனை வைத்தது அலுவலகம் நோக்கி சென்றான். அலுவலகத்தை அடைந்ததும் வேந்தனையும்,யாழினியும் அழைத்து பேசினான்
வேந்தன் நீங்க எந்த எந்த ஏரியாவில் ஆன்லைன் சூதாட்டம் அதிகமாக நடக்கிறது என்ற தகவல்களை சேகரியுங்கள் அதோடு அந்த ஏரியாவில் யார் அதை செய்கிறார்கள் என்ற விவரமும் வேண்டும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் நான் கேட்ட விவரங்கள் என்னிடம் வரவேண்டும்
யாழினி நீங்க பெண்கள் காணமல் சென்ற வழக்கில் இரண்டு பெண்கள் சடலம் நமக்கு கிடைத்து உள்ளது தானே அதன் பாரன்சிக் அறிக்கையை சேகரியுங்கள் இன்னும் அனைத்து காவல் நிலையங்களில் எத்தனை பெண்கள் காணமல் போனதாக வழக்கு பதிவாகி உள்ளது என்கிற விவரங்களையும் சேகரியுங்கள் என கட்டளைகளை பிறப்பித்தான்
அன்று இரவு நேர ரோந்து பணியில் இடுபட்டிருந்தான் சூர்யா அவனுடன் வேந்தனும் ஜிப் ஓட்டும் பீட்டர் என்பவரும் உடனிருந்தனர் எப்பொழுதும் போல் இரவு வேலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை இட்டனர் நேரம் இரவு 12 மணியை நெருங்க மகப்பேறு அதிகம் இருந்ததால் உடன் இருக்கும் மருத்துவருக்கு உதவி செய்து தாமதமாகவே கிளம்பினாள் வரு
வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகி நிகாவின் புகைபடத்துடன் பேசி கொண்டிருந்தான் சூர்யா அவனை கண்ட மித்ரன் “இப்படியே போட்டோ கூடவே குடும்பம் நடத்துடா அண்ணா அவளிடம் பேசிடாதே”
டேய் நான் ஒரு போலீஸ் டா அதுக்காவது கொஞ்சம் மரியாதையை குடுடா
ஹலோ பிரதர் நீங்க போலீசா இருந்துகோங்க ஆனா வருவிடம் உங்களுடைய செய்கைகள் பலிக்காது சீக்கிரம் அவளை சமாதான படுத்தற வழியை பாருங்க
அது எனக்கு தெரியும் நீ உன்னுடைய வேலையை பாரு
சூர்யா பணியில் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது அவனும் இங்கு உள்ள பகுதிகளில் எந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அங்கு யாரை கவனமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்தையும் அறிந்து கொண்டான் அவனுக்கு துணையாக வேந்தனும், யாழினியும் அனைத்தையும் கூறினார்
இன்று ஆச்சியர் அலுவலகத்தில் மீட்டிங் உள்ளதால் காலையில் தயாராகி நீகாவின் போட்டோவை பார்த்து அதை பற்றியே கூறினான் “நான் இன்று செந்தமிழ் அம்மாவை பார்க்க போறேன் நிகா அவங்களும் என்மீது கோவமாக இருக்காங்களா என தெரியவில்லை ஆனால் நான் அலுவலக மீட்டிங் தொடர்பாகவே செல்கிறேன் இருந்தாலும் ஒரு சின்ன தயக்கம்” என பேசிகொண்டிருக்கும் போதுதான் மித்ரன் வந்தது அதை நினைத்து கொண்டே ஆச்சியர் அலுவலகத்தை அடைந்து தன்னுடைய காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கினான்
நடைபெறும் மீட்டிங்கில் கமிஷனர்,ஆச்சியர் தமிழ்,சூர்யநிலவன் மட்டுமே இருந்தனர் உள்ளே சென்ற சூர்யா கமிஷனர்,ஆச்சியருக்கு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொண்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்
ஆச்சியர் “இப்பொழுது வந்திருக்கும் இந்த பிரச்சனையால் மக்கள் அதிகளவில் பாதிக்க பட்டிருக்காங்க இதை எப்படி சரி செய்வது இதற்கு காரணமானவர்களை எப்படி கண்டுபிடிப்பது”
கமிஷனர் “அதற்காக நான் சூர்யாவை வரவழைத்தேன் மேம் அவர் இதை திறம்பட முடிப்பார் என எண்ணுகிறேன் இவருடைய ரெக்கார்டில் இவர் எடுத்த அனைத்து வழக்குகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார் இதையும் முடிப்பார் என நம்புகிறேன்”
சூர்யா “என்ன பிரச்சனை சார் எதுவாக இருந்தாலும் என்னுடைய கடமையை நான் சரியாக செய்வேன்”
கமிஷனர் “இப்பொழுது புதிதாக ஆன்லைனில் சூதாட்டம் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது சூர்யா நீங்கள் புதிதாக வந்துள்ளதால் அதை பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை”
ஆச்சியர் “இந்த சூதாட்டத்தால் நிறைய நடுத்தர வர்க்கமும் கூலி வேலை செய்பவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் தற்போது இவை மிக அதிகளவில் நடப்பதாக தகவல் வந்துள்ளது இதன் பின்னணியில் யார் செயல் படுகின்றனர் என தெரிந்து அவர்களை ஒடுக்க வேண்டும் இதனால் சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்”
கமிஷனர் “இந்த கேசை உன்னிடம் ஒப்படிக்கவே வர சொன்னேன் இதன் பின்னே யார் செயல் படுகின்றனர் என தெரியவேண்டும் அதோடு உனக்கு இன்னுமொரு கேசையும் கொடுக்க உள்ளேன் இதை இரண்டையும் நீயே நேரடியாக விசாரித்து அவர்களை கண்டு பிடிக்கவேண்டும் உனக்கு உதவியாக வேந்தனையும், யாழினியும் இருப்பார்கள்”
சூர்யா “இன்னொரு வழக்கு என்ன சார்”
கமிஷனர் “சிட்டியில் காலேஜ் படிக்கிற பெண்கள்,வேலைக்கு செல்லும் பெண்கள் என சில பேர் காணாமல் சென்று உள்ளனர் அதில் நமக்கு புகார் வந்த சிலவற்றில் இரண்டு பெண்களின் சடலம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது அதுவும் மீக போசமான நிலையில் இதை பற்றி நம்முடைய துறையில் கூட நிறைய பேர்க்கு தெரியாது இப்பொழுது அதிக அளவில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது இதை நீங்க ரகசிய விசாரணை செய்து குற்றவாலியை கண்டு பிடிக்க வேண்டும்”
ஆச்சியர் “இதன் பின்னணியில் நிறைய பேரும் புள்ளிகள் சம்மந்த பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது அதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த வழக்கை முடிக்க பாருங்கள்”
சூர்யா “கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு விரைவாக முடிக்கின்றேன் மேம்”
ஆச்சியர் “ஓகே நீங்க கிளம்பலாம் கமிஷனர் சார் சூர்யா நீங்க இருங்கள் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்”
கமிஷனர் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் “என்ன சூர்யா என்னை உனக்கு அடையலாம் தெரிகிறாதா ஏன் கேட்டேன் என்றால் மனைவியையே அடையலாம் தெரியல இதில் அவளுடைய அத்தையை எங்கே தெரிய போகிறது அதற்கு கேட்டேன்”
தமிழ்மா நீங்களும் இப்படி பேசுகிறிர்கள் அவள் புரியாமல் பேசுகிறாள் என்றால் நீங்களும் என்னை நோகடிகிறீங்க அவளை பார்த்தும் பார்க்காதது போல் சென்றது தவறுதான் ஆனால் நான் பேசி இருந்தாலும் உங்களுடைய மருமகள் அப்படியே என்னுடன் கிளம்பி வந்திருப்பாள் பாருங்க எப்படியும் நான் அப்பொழுது பேசி இருந்தால் இன்னும் அதிகமாக முறுக்கி கொள்வாள் இப்பொழுது பாருங்கள் நான் கண்டு கொள்ளாமல் வந்ததால் என்னை பற்றியே நினைப்பாள் ஏன் அப்படி செய்தான் என்று இதையே நினைத்து என்னுடைய எண்ணங்கள் அதிகமாக அவளில் இடம்பெரும் அப்பொழுது அவளுடைய கோவம் கொஞ்சம் குறையும்
அது சரி போலீஸ் முளை பயங்கரமா வேலை செய்கிறது போல நீயும் இந்த ஐந்து வருடத்தில் நிறைய மாறிவிட்டாய் பார்ப்போம் நீங்கள் இருவரும் எப்பொழுது சமாதானம் ஆகுறிங்கள் என்று. அப்புறம் இந்த கேஸ் விசியமாக என்ன தகவல் கிடைத்தாலும் உடனே தெரிய படுத்து
அலுவலகம் விட்டு வெளியே வரவும் சூர்யாவின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது எடுத்து யார் என பார்த்தால் சித்து என திரையில் மின்ன அதை ஏற்று காதில் வைக்க இவன் ஆன் செய்தவுடன் அந்த புறம் இருந்த சித்து சூர்யாவை பேசவே விடாமல் ஏன்டா புருசனும்,பொண்டாட்டியும் சேர்ந்து என்னை பாடா படுத்துறீங்கள் ஒரு மனுசனை நிம்மதியா இருக்கவே விட மாட்டிர்களா
சென்னை வந்தவுடன் நீயே சென்று உன்னுடைய பொண்டாட்டியை பார்க்க வேண்டியது தானே எனக்கு போன் செய்து வந்ததை சொல்லி அவளிடம் சொல்ல வேண்டாம் நானே பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டு அவளை பார்த்தும் பேசாமல் இருந்துள்ளாய் நீ வந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று என்னை போட்டு வருத்தேடுக்கிறா இதில் இந்த அத்தை வேறு நீயும்,வருவும் சேர்ந்து என்னுடைய திருமணத்தில் இருக்க வேண்டுமாம் அதனால் எனக்கும்,என்னுடைய சுஜி குட்டிக்கும் இப்பொழுது திருமணம் என்ற பேச்சிக்கே இடமில்லை என சொல்லிவிட்டாங்க அம்மா-அப்பாவை பேச சொன்னால் அத்தை சம்மதம் முக்கியம் என்றுவிட்டார்கள்
நல்லா வருவடா நீ, புருஷனும் பொண்டாட்டியும் வச்சு செய்றிங்க இதில் ஒன்னும் தெரியாத அப்பாவி மித்ரனை வேற மாட்டிவிட்டிருக்க இது இப்ப அவளுக்கு தெரிந்து அவன் மாட்ட போகிறானோ தெரியவில்லை
சித்து நான் சொல்வதை முதலில் கேள் எல்லாம் இன்னும் சிறிது காலம் மட்டுமே அதற்குள் அனைத்தையும் சரி செய்கிறேன் உன்னுடைய திருமணத்தை பற்றியும் தமிழ்மா விடம் பேசுகிறேன்
நீ ஒன்றும் பேச வேண்டாம் முதலில் வருவை சமாதான படுத்த வழியை பார் அதை செய்தாலே என்னுடைய திருமணம் தானாக நடக்கும் சரி வைக்கிறேன் பிறகு பெசிகொள்ளலாம்
சித்து போனை வைத்தது அலுவலகம் நோக்கி சென்றான். அலுவலகத்தை அடைந்ததும் வேந்தனையும்,யாழினியும் அழைத்து பேசினான்
வேந்தன் நீங்க எந்த எந்த ஏரியாவில் ஆன்லைன் சூதாட்டம் அதிகமாக நடக்கிறது என்ற தகவல்களை சேகரியுங்கள் அதோடு அந்த ஏரியாவில் யார் அதை செய்கிறார்கள் என்ற விவரமும் வேண்டும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் நான் கேட்ட விவரங்கள் என்னிடம் வரவேண்டும்
யாழினி நீங்க பெண்கள் காணமல் சென்ற வழக்கில் இரண்டு பெண்கள் சடலம் நமக்கு கிடைத்து உள்ளது தானே அதன் பாரன்சிக் அறிக்கையை சேகரியுங்கள் இன்னும் அனைத்து காவல் நிலையங்களில் எத்தனை பெண்கள் காணமல் போனதாக வழக்கு பதிவாகி உள்ளது என்கிற விவரங்களையும் சேகரியுங்கள் என கட்டளைகளை பிறப்பித்தான்
அன்று இரவு நேர ரோந்து பணியில் இடுபட்டிருந்தான் சூர்யா அவனுடன் வேந்தனும் ஜிப் ஓட்டும் பீட்டர் என்பவரும் உடனிருந்தனர் எப்பொழுதும் போல் இரவு வேலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை இட்டனர் நேரம் இரவு 12 மணியை நெருங்க மகப்பேறு அதிகம் இருந்ததால் உடன் இருக்கும் மருத்துவருக்கு உதவி செய்து தாமதமாகவே கிளம்பினாள் வரு