மெல்லிய காதல் பூக்கும் 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Pratheebanku ippo thaan bulb eriya aarambikuthu ....dhiya kadamai to thavaratha manaivi....
Ayitha maganukkaaga pakkuthu veetuke vandutaala malarvizhi......
பிரதீபன் ஒன்னும் தெரியாமலே நெருங்க முயற்சி செய்கிறான். தியா தான் தத்தியா இருக்கா :ROFLMAO:
மலர்விழி அமுதன ஒருவழி பண்ணிடுவா :cool::cool:
Tnx dear :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரிஷி பாவம்ப்பா
சின்ன வயசுல விளையாட முடியலைன்னு மகன் கூட சேர்ந்து இப்போ விளையாடுறான்
அது உனக்கு பொறுக்கலையா,
வார் பேபி?
சுவர் அசிங்கமானா ரிஷி பெயிண்ட் பண்ணிட்டு போறான்
அவ்வளவுதானே
அடேய் பிரதீப்பு
நீயி கொஞ்சம் முன்னேறிட்டாய் போலவே
திவ்யாப் புள்ளைக்கு முத்தால்லாம் கொடுக்கிறே
பூவெல்லாம் வாங்கிட்டு போறே
ம்ம்ம்.........கலக்குறே, பிரதீபன்
அய்யய்யோ ரவுடி ரெங்கம்மா மலர்விழி அமுதனோட பக்கத்தூட்டுக்கே குடி வந்துட்டாளா?
ஆமாம் இந்த மலருதான் மாமன் புள்ளைன்னு அமுதனுக்கு இன்னுமா தெரியலை, மிலா டியர்
பிரதீப் வந்து சொன்னால்தான் தெரிய வருமோ?
அப்போ மாமன் மகளை அமுதன் ஏற்றுக் கொள்வானா? மாட்டானா?
சுவரில் இருக்கும் கிருக்கல் வார் பேபிக்கு ரிஷியின் குழந்தை பருவத்தை ஞாபக படுத்தி இருக்காது. ரிஷியும் அதை ஞாபகப்படுத்த விரும்பவில்லை.
பிரதீபன் தியா பக்கம் மெதுவாக நெருங்க முயற்சி செய்கிறான். தியா தான் புரிந்து கொள்ள வில்லை.
அமுதனுக்கு பிரதீபன் சொல்லிட்டான் 4அத்தியாயம் பாருங்க. மலர்விழி அமுதனை அடைய நினைப்பதன் பின்னால் ஏதாவது காரணம் இருக்குமோ?:unsure:;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top