அடேய் அமுதன்
நீ சரியான ஆள்டா
எப்படியெல்லாம் மலருப் புள்ளையை ஏமாத்தி கண்ணாலம் கட்டிக்கிட்டான்
அடங்கொன்னியா
கனி அமுதன்தான் கேடி பில்லா கில்லாடி ரங்கான்னு பார்த்தால் சரவணக்குமரனிலிருந்து ரிஷி பிரதீபன், சிவரஞ்சனி, பார்வதிப் பாட்டின்னு குடும்பமே கில்லாடிகளா இருக்காங்களே
எப்படியோ எல்லோரும் நல்லா இருந்தால் சரிதான்
ஆனால் பெண்ணுக்கு அப்பாவான ரத்னவேல் எங்கே காணோம்?