மெல்லிய காதல் பூக்கும் 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
டீஸர் ல கொஞ்சம் சொன்னேன் அமுதவள்ளி எப்படி இறந்தாள் என்று சொல்லும் போது கீதாவுக்கு இன்னும் தண்டனை வேண்டும் என்றுதான் நினைக்காத தோன்றும். காதலை விட பாசத்துக்கு கட்டுப்படும் ரத்னவேல் கீதாவை இந்த நிலைமையில் பார்த்தாலே பாதி உயிர் பொய் விடும் மீதி உயிரை வாங்குவது ஒன்னும் கடினம் இல்லை. மலர் தான் எல்லாம் செய்தால் என்று அறிந்தால்???
தெரியட்டும்
பல்லைப் பிடுங்கின ஸ்னேக் மாதிரி
அவன் சாகும் பொழுது அன்னையின் கொலைக்கு மலர்விழிதான் பழி வாங்கினாள்ன்னு தெரிஞ்சுக்கிட்டே ரத்னவேல் சாவட்டும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
Urula eruka ela mullamari thanum panum polaye entha amma:eek:nala venum apadiye operation pani nala eruka parts elam eduthurunga unakunu vara apo epadi thudikirenu papom eruma madu*** enga antha minister dei nxt nee than da
மத்தவங்க ஓர்கன் திருடார இல்ல அவளுடையது திருடினா....:ROFLMAO::ROFLMAO:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
தெரியட்டும்
பல்லைப் பிடுங்கின ஸ்னேக் மாதிரி
அவன் சாகும் பொழுது அன்னையின் கொலைக்கு மலர்விழிதான் பழி வாங்கினாள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு ரத்னவேல் சாவட்டும்
கண்டிப்பா மலரே சொல்வாள்:)மகளே தன் வாயால் சொல்லும் பொழுது நல்லா தான் இருக்கும்:)
 

mila

Writers Team
Tamil Novel Writer
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படிங்கிற மாதிரி கீதா பண்ண தப்புக்கெல்லாம் இப்ப தண்டனை அனுபவிக்கிறா.அப்டியே ரத்னவேல் சாரையும் பாத்து பக்குவமா பண்ணிவிட்ருங்க மிலா சிஸ்
பண்ணிட்டா போச்சு...:cool::cool:
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top