மாலை வணக்கம்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


“மரங்களின்

நடுவே தூறிடும்

மழைத்துளியில்

அன்று மலர்ந்த

பூவின் மேல்

விழுந்த

மழைத்துளியாய்

உன் இதழில்

புன்னகை

தவழ்ந்திட

மயக்கும் மாலையில்

தேநீரோடு

இளைப்பாறிடு

சிறு இடைவேளை

எடுத்து

மாலை வணக்கத்துடனும்

மாறாத பாசத்துடனனும்

கனி”
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top