ஹாஹாஹா புருசன் பொண்டாட்டி ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் அழுதா சரி டியர் நாம என்ஜாய் பண்ணுவோம்ஏய் சூர்யா நீ அழுவ நினைச்சேன் இப்படி ஸ்ரீ அழுவுறா ......
ஹாஹாஹா புருசன் பொண்டாட்டி ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் அழுதா சரி டியர் நாம என்ஜாய் பண்ணுவோம்ஏய் சூர்யா நீ அழுவ நினைச்சேன் இப்படி ஸ்ரீ அழுவுறா ......
ஆஹா கதையை இப்படி புட்டு புட்டு வைச்சா நான் இனி எனக்கு வேற மூளைதான் அமேசான்ல ஆர்டர் பண்ணனும் போல டியர்.... அவங்க வேற வேற மூளைய மாத்தி கொடுத்திறாம ஹாஹாஹாஹா.... பாவம் டியர் ஹரிஷ் பகல்ல வந்திட்டு நைட்டுக்கு வீட்டுக்கு போயிருவான்.....என்னாது?
ஆடி மாசம்ன்னு அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு நெதமும் மூணு
தபா வர்றியா, ஹரீஷ்?
அடேய் ஹரிஷ்
இதெல்லாம் நொம்பவே ஓவர்டா
உன்ற பொஞ்சாதியோட நீயி
பண்ணுற அலப்பறைய பார்த்துப்
போட்டு இங்ஙன ஒரு பிள்ளைக்கு
அவங்கூட்டுக்கார் நெனைப்பு
வந்திடுச்சாம், ஹரிஷ் அப்பு
ரவைல 9.30 மணிக்கே இழுத்துப்
போர்த்தி தூங்குறவ பன்னெண்டு
மணியாயியும் தூங்காம இரா
முச்சூடும் முழிச்சிருக்கா சரி
ஆம்படையானைக் கண்டதும்
ஓடி வந்து கட்டிபிடிச்சுக்கிட்டா
இதுவும் சரி
அப்போ ஸ்ரீக்குட்டிக்கு சூர்யா
மச்சான் மேல லவ்வான
லவ்விஸ் வந்துடுச்சோ?
ஆனாலும் எங்கேயோ இடிக்குதே, மகேஷ் டியர்
ஆடியில் 15 நாள்தான் முடிஞ்சிருக்கு
இன்னம் பாதி மாசம் இருக்கு
அதுக்குள்ளே பாட்டி ரெண்டு
அப்பு அப்பி இழுத்துக்கிட்டு
போன கிஷோர் பேமானி
இங்ஙன வந்து என்னென்ன
ஏழரையக் கூட்டுவானோ?
அடுத்த அப்டேட்-ல மகேஷ் டியர்
ஏதோ ஒரு பெரிய ஆப்பு வைச்சிருக்குறாங்களோ?
ஹாய் டியர்... மாமியார் சான்ஸ் கொடுத்தாலும் சூர்யாவுக்கு சின்சியாரிட்டி இல்ல டியர் அதென்ன அவ வீட்டுக்கு போகும்போதுதான் ரொமான்ஸ் பண்ணனுமா ஒன்றரை மாசத்தை வேஸ்ட் பண்ணிட்டுஹாஹாஹாஹா பிரிவு இன்னும் புரிதலை உண்டாக்கிருச்சு சிஸ் என்னாகும்னு இன்னைக்கு வந்து சொல்றேன் மகிழ்ச்சி டியர்Sree intha paadu paduthiraale Suryava....maamiyaar chance kuduthum purinjikkaama kilambitta
Pirivu iruvarin anbai puriya vaithu vittathu
Appatha nagai,panamlam kudukuthu nalla maatram thaansurya nagai design pidikalainnu thaane avalukku kudukura
கண்டிப்பா சிஸ் சில நேரம் கசப்பு மருந்துதானே வேலை செய்யும் அதுமாதிரி தான் மகிழ்ச்சி சிஸ்ஒருவரின் மேல் உள்ள அன்பை புரிந்து கொள்ள இந்த பிரிவு தேவை தான்.
ஹாஹாஹாஹா நல்ல பழமொழி சிஸ்.... ரெண்டுபேருக்கும் பிரிவு வேலை செஞ்சிருச்சு மகிழ்ச்சி சிஸ்கல்ல கண்டா நாயைக் காணம்.. நாயைக் கண்டா கல்ல காணம் கதையா போச்சு இவங்க ரெண்டு பேர் கதையும்....
பாவம் புள்ளைங்கள ஒரேடிய ஏங்க விடுடீங்க!!
கடைசில எப்படியோ ரெண்டு பேரும் உணர்ந்து கொண்டார்கள்...
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Lovely update sis. What a splendid change from our sri....
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Lovely ud.....very nice
ரொம்ப நன்றி சிஸ்Semayah iruku intha ud super magi sis
இந்த பிரிவு ரெண்டுபேருக்கும் ஒரு புரிதலை உருவாக்கிருச்சு டியர்... அப்பத்தாவுக்கும் இப்ப யாரு முக்கியம்னு தெரிஞ்சிருச்சு மகிழ்ச்சி டியர்sri suryava romba miss panra. pakathula irukumbotha vida thoorama irukum bothuthan avanoda anbuku engara. kamatchi patiku kaladi patathuku aprantha subathra pathi purinjikranga iniyavathu avangala ethum solama iruntha sari.
மகிழ்ச்சி டியர்Very Nice ud