மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எம்புட்டு தைரியமிருந்தால்
களவாணி பயலுக கிணத்துல
குளிச்சுட்டு அந்த
தோப்புக்காரம்மாக்கிட்ட
சொல்லிட்டுப் போவானுங்களாமில்லே?
அதையும் துரைக்கிட்டேயே
தைரியமாக சொல்லுறானுங்களே,
மகேஷ் டியர்
அவங்க துரையோ தோப்புன்னு தெரியாம அது கனியோட தோப்புன்னு நினைச்சுட்டானு்க... அப்பவே அவங்க வெளியூர்னு நம்ம துரை கண்டுபிடிச்சிருப்பான் டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா இப்படி பொசுக்குன்னு
கோபாலனின் மகன் கனியைப்
பொண்ணு பார்க்க வந்திருக்கான்னு
சொல்லி என்னோட பிஞ்சு மனசை
நைஞ்சு போக வைச்சுட்டீங்களே,
மகேஷ் டியர்? so sad பா
:cry: :devilish: :cry:
ஹாஹாஹா டோன்ட் ஒர்ரி...டியர் பொண்ணு பார்க்கத்தான் வந்திருக்கான்... ஆனா அவனுக்கும் கனிக்கும் பிடிக்கனும்ல....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிகளா
யாருப்பா அவங்க?
வயசுப் பொண்ணுங்க தனியாக
இருக்கிறதை நோட்டம் பார்த்துட்டு
வந்திருக்கானுங்க, களவாணிப்
பசங்க

கனி தனியாக இருப்பது
அவனுங்களுக்கு எப்படித்
தெரியும், மகேஷ் டியர்?
இந்த காலத்துல ஒரு பொண்ணு தனியா இருந்தாலே பக்கத்துல நிறைய பேர் நோட்டம் விடுவாங்க இவங்க மூனு பேர் இருக்காங்க... அதான் டியர் இதுமாதிரியான ஆபத்துக்கள் அவங்களை தேடி வருது....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய், துரைசிங்கம்
உனக்கு பேர்-லதான் சிங்கம்

எவன் வந்தான்?
எதுக்கு வந்தான்-னு அந்தப்
புள்ளக்கிட்ட விலாவாரியா
சொல்லியிருந்தாத்தானே
எவனையும் உள்ளே விடாமல்
கனி சூதானமாக இருக்கும்?

நீயி ஒழுங்காக சொல்லியிருந்தால்
கனி ஏன் உன்னைப் பார்த்து
பயந்து ஒதுங்கிப் போறாள்,
துரை ராசா?
தப்பு உன்மேலதான், துரை
ரெண்டு பேருமே புரிஞ்சுக்காம சண்டை போடுறாங்க... இவனும் அவகிட்ட ஒழுங்க கேக்கல... அவளும் ஒழுங்கா தகவல் சொல்லல....அதான் டியர் இந்த குழப்பத்துக்கு காரணம்... இவன் அதிக அக்கறை வச்சிருக்கான் அத வெளிப்படுத்த தெரியல டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவள் வழக்கமான தோட்டத்து
தோப்புப் பணியாளர்களை
சொன்னால் இந்த துரை
இப்போ வந்தவனுங்களை
சொல்லுறானேப்பா,
மகேஷ் டியர்

ஓ, கோபாலனோட பையன்
வந்தாச்சா?
வரும் பொழுதே முத்தமிழிடம்
உறண்டையா?
ஹாஹாஹாஹா இன்னொருத்தரும் வந்தாச்சு டியர்... இனி அவன் கனிக்கா தமிழுக்கான்னு இனி வரப்போற பதிவுகளில்ல சொல்லிருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய், துரைசிங்கம்
அந்த கோபாலனோட பையனப்
பார்த்து நீயி பொறாமைப்படாதே
அவன் தமிழ் பெண்ணைத்தான்
கட்டிக்கப் போறான்

இப்போ கனியும் அவளோட
தங்கச்சிங்களும் கோபாலனோட
பையனிடம் பேசுவதைப் பார்த்தால்
முத்தமிழ் என்ன செய்வாள்,
மகேஷ் டியர்?

சீக்கிரமாக அடுத்த அப்டேட்
கொடுங்கப்பா
ஸ்டோரி ரொம்ப ரொம்ப
இன்டர்ஸ்ட்டாக இருக்குப்பா

இனி துரையோட பாடுதான் டியர் கொஞ்சம் கஷ்டம்.... கனி அவன கண்டுக்க மாட்டேங்கிறா..... அவன் அவள் மேல சும்மாவே கோபமா இருக்கான் இப்ப இவன் வேற வந்தா..... அப்புறம் கேட்கவா வேண்டும்வ இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்.... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ எச்சூஸ் மீ, காரைக்குடி-ங்களா?
கடை எப்போத் திறப்பீங்க, மகேஷ் டியர்?
துரையின் கோப தாபங்களுக்காக
ஆவலுடன் வெயிட்டிங் பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top