மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிகளா
யாருப்பா அவங்க?
வயசுப் பொண்ணுங்க தனியாக
இருக்கிறதை நோட்டம் பார்த்துட்டு
வந்திருக்கானுங்க, களவாணிப்
பசங்க

கனி தனியாக இருப்பது
அவனுங்களுக்கு எப்படித்
தெரியும், மகேஷ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், துரைசிங்கம்
உனக்கு பேர்-லதான் சிங்கம்

எவன் வந்தான்?
எதுக்கு வந்தான்-னு அந்தப்
புள்ளக்கிட்ட விலாவாரியா
சொல்லியிருந்தாத்தானே
எவனையும் உள்ளே விடாமல்
கனி சூதானமாக இருக்கும்?

நீயி ஒழுங்காக சொல்லியிருந்தால்
கனி ஏன் உன்னைப் பார்த்து
பயந்து ஒதுங்கிப் போறாள்,
துரை ராசா?
தப்பு உன்மேலதான், துரை
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவள் வழக்கமான தோட்டத்து
தோப்புப் பணியாளர்களை
சொன்னால் இந்த துரை
இப்போ வந்தவனுங்களை
சொல்லுறானேப்பா,
மகேஷ் டியர்

ஓ, கோபாலனோட பையன்
வந்தாச்சா?
வரும் பொழுதே முத்தமிழிடம்
உறண்டையா?
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், துரைசிங்கம்
அந்த கோபாலனோட பையனப்
பார்த்து நீயி பொறாமைப்படாதே
அவன் தமிழ் பெண்ணைத்தான்
கட்டிக்கப் போறான்

இப்போ கனியும் அவளோட
தங்கச்சிங்களும் கோபாலனோட
பையனிடம் பேசுவதைப் பார்த்தால்
முத்தமிழ் என்ன செய்வாள்,
மகேஷ் டியர்?

சீக்கிரமாக அடுத்த அப்டேட்
கொடுங்கப்பா
ஸ்டோரி ரொம்ப ரொம்ப
இன்டர்ஸ்ட்டாக இருக்குப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
எம்புட்டு தைரியமிருந்தால்
களவாணி பயலுக கிணத்துல
குளிச்சுட்டு அந்த
தோப்புக்காரம்மாக்கிட்ட
சொல்லிட்டுப் போவானுங்களாமில்லே?
அதையும் துரைக்கிட்டேயே
தைரியமாக சொல்லுறானுங்களே,
மகேஷ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி.... ஹூரோ வந்திருக்காரு ஆனா அவரு பொண்ணு பார்க்க வந்திருக்குரது நம்ம கனிய... இவங்க பிரச்சனைய முடிச்சிட்டு நம்ம கதிருக்கு ஒரு ஜோடிய கொண்டு வருவோம் சிஸ்
என்னப்பா இப்படி பொசுக்குன்னு
கோபாலனின் மகன் கனியைப்
பொண்ணு பார்க்க வந்திருக்கான்னு
சொல்லி என்னோட பிஞ்சு மனசை
நைஞ்சு போக வைச்சுட்டீங்களே,
மகேஷ் டியர்? so sad பா
:cry: :devilish: :cry:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா.. Semma semma episode....durai ku enna கோவம் pa...அவல seriya purinjikaama romba thittitaan... இப்போ kani avana avoid panna aarambichitaan... அவன் avala அக்கறை la thitinaa iva vera maari nenaichi kita... அந்த கார் ஆளு க‌னி oda house owner பையன் தானே.. Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... உரிமையா அவள நினைக்கிறதாலதான் அவ மேல கோபப்படுறான்...அத ரெண்டு பேருமே இன்னும் புரிஞ்சுக்கலை... ஆமாப்பா அவன்தான் வந்திருக்கான்... இன்னைக்கு அடுத்த பதிவோட வந்துருவேன் சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி அவங்க தங்கைகள் தனியா இருப்பது பெரிய ஆபத்துதான்...
யார் அவனுங்க
நோட்டம் பார்த்து வந்திருக்கானுங்க..
நினைக்கவே பயமா இருக்கே..
துரை மட்டும் இல்லைனா என்ன ஆகுறது..
அப்பத்தா இரவு மட்டும்தான் இருக்காங்க..
ஏதாதவது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யனும்..
Super epi மகேஷ்..
ஒரு பெண் தனியா இருந்தாலே ஆபத்து அதிலும் மூன்று அழகான பெண்கள் இருக்காங்க... அதான் இது மாதிரி நடக்குது சிஸ்...கண்டிப்பா துரை ஏதாச்சும் செய்வான் சிஸ்... உங்கள் கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
கொடுத்திட்டால் போச்சு
இந்தாங்க, மகேஷ் டியர்
:coffee: :coffee: :coffee: :coffee: :coffee: :coffee:
ஆமா டியர் காலையில எத்தனை கப் காப்பி குடித்தாலும் டென்சன் குறையமாட்டேங்குது......அதுக்காக இவ்வளவா பரவாயில்ல வச்சு வச்சு குடிப்போம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வேண்டாத வேலை உனக்கு
கனிமொழிப் பெண்ணே
ஒருவரும் இல்லாத பொழுது
நீச்சல் தெரியாமல் கிணற்றில்
இறங்கி குளிப்பது ஆபத்து-ன்னு
படிச்ச கனிப் பொண்ணுக்குத்
தெரியலையே, மகேஷ் டியர்?

ஒரு பழமொழியே இருக்கு ஆழம் தெரியாம காலை விடாதன்னு... கனிக்கு அதிகமா பொறுப்புணர்ச்சி இருந்தாலும் அந்த வயதிற்குறிய சிறு முதிர்ச்சி இல்லாமை இருக்கத்தான் செய்யது அதான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top