மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவங்க வீட்டுப் பிள்ளைகள்
போல அந்தப் பெண்
குழந்தைகளை நினைக்க
வேண்டாமா, மகேஷ் டியர்?

அழகான ஒரு பொண்ணைக்
கண்டால் இவனுங்களுக்கு
அப்படியென்ன ஒரு ஆசை
அப்படி நினைத்தால்தான் நாட்டில் பல இடங்களில் பாலியல் தொல்லைகள் வராதே டியர்... வக்கிரம் பிடித்த ஆண்கள் குழந்தைகளைகூட விட்டு வைக்கவில்லை தானே பேப்பரில் எவ்வளவு படிக்கிறோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வீட்டுக்காரர் கோபாலன்
ரொம்பவே நல்ல மனிதராக
இருக்கிறாரே
ஆனால் உங்க பையனுக்கு
எங்கள் கனிமொழி கிடையாது,
கோபாலன் ஸார்
அந்த ஹூரோவும் கிளம்பிருவார் டியர் இன்னும் ரெண்டு எபில பார்ப்போம் யாரு ஜோடின்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவள் துரைசிங்கத்துக்குத்தான்னு
ஆல்ரெடி நாங்கள் பிக்ஸ்
பண்ணிட்டோம்

அப்புறமா மீனாட்சியம்மாக்கிட்ட
மொள்ளச் சொல்லி துரைக்கு
கனிமொழியை கல்யாணம்
பண்ணி வைச்சிடுவோம்

அதனால உங்க மகனுக்கு
நீங்க வேற பொண்ணு
பார்த்துக்கிறதுதான் நல்லது,
கோபாலன் ஸார்
கனியை யாரு ஏத்துக்கிட்டாலும் அவளோட தங்கச்சிகளையும் பார்த்துக்குற பொறுப்பும் உண்டுதானே டியர்....
 

RajiChele

Well-Known Member
ஹாய்டா ராஜி.... ரொம்ப மகிழ்ச்சி..இந்த கதை உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம்பா.... கொஞ்சம் கொஞ்சமா உண்மை வெளிச்சத்துக்கு வரும்டா... எதை ரசிக்கிறான்னு பார்ப்போம்... இன்னொரு ஹூரோ கிளம்பி வந்துருவாருடா.... அப்ப தெரியும் யாரு ஜோடின்னு
Wow akka double hero kathaya..super super:love::love: sikaram vanga....waiting for u...:):)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மீனாட்சியம்மாள் பரவாயில்லை
முன்னர் தான் பட்ட கஷ்டங்களை
நினைத்துப் பார்த்து அந்த மூன்று
பெண் குழந்தைகளையும்
தன்னுடன் கூட்டிக் கொண்டு
வந்து விட்டார்

மீனாட்சியம்மாதான் கிரேட்-ன்னு
பார்த்தால் இவங்களோட அம்மா
இவங்களை விட கிரேட்டாக
இருக்காங்களே, மகேஷ் டியர்?
விதவைக்கே இந்த நிலைமைனா இந்த குழந்தைகளுக்கு என்ன நிலைமைனு அவங்க ஈஸியா புரிஞ்சிக்கிட்டாங்க... அப்பத்தாவும் சூப்பர்தான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்த பெண்களைத் தனியே
விடாமல் தானும் கூடவே
துணையிருக்கிறாரே?
எத்தனை பேருக்கு இந்த
நல்ல மனசு வரும்?
இதில் அந்த குழந்தைகளுக்குத்
துணையாக தன்னையும்
வைச்சிருக்காரே=ன்னு
கடவுளுக்கு நன்றி வேற
சொல்லுறார்
பேச்சியம்மாள் அம்மாச்சிதான்
ரொம்ப ரொம்ப கிரேட்,
மகேஷ் டியர்
வீட்டில் பெரியவர்கள் இருந்தா அவங்களோட அனுபவத்தை வைச்சே சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்குவாங்க... அதுபோலத்தான் அப்பத்தா புரிஞ்சிக்கிட்டாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
parents illana pen kuzhanthaigaluku romba kastam than. meetchi amma anubavapatanala kani feelinga purinchikittanga...
கண்டிப்பா டியர் நாட்டில் எவ்வளவு பாலியல் வன்முறைகள்... அதிலும் யாரும் துணைக்கு இல்லையென்றால் கேட்கவா வேண்டும்... நல்ல வேளை மீனாட்சி அம்மா வந்தாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appatha so sweet kani&sissy's kaga thoppu veetil thangitaru ..Kolathai.parkama kaniya sight adichu kittu irukiya. Durai
கண்டிப்பா தேவி டியர்...துணைக்கு ஒரு பெரியவங்க இருந்தா பயம் இல்லாம இருக்கும் தானே... பயபுள்ள என்னமா ரசிக்குது மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம எப்பி மகேஷ்:love::love:
அப்பத்தா செம போங்க:giggle::giggle::giggle:
மீனாட்சி அம்மா என்னதான் உதவி செஞ்சாலும்...
ரொம்ப நல்லவங்களா எல்லோருமே இருந்தாலும்...
அப்பத்தா மனச தட்டிட்டு போய்ட்டாங்க...
காவலுக்கு நாய்....
அழகான தோப்பு வீடு..
சூப்பர் .
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா... வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் அனுபவம் பெரிசுதானே டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top