நன்றி டியர்super ud
நன்றி டியர்super ud
நன்றி சிஸ்Very Nice ud
கண்டிப்பா எல்லாருக்கும் பொங்கல் உண்டு சிஸ்..... ரொம்ப மகிழ்ச்சிடா... இன்னைக்கு கடைசி பதிவோட வந்துருவேன் சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா எங்களக்கெல்லாம் பொங்கல் கிடையாத நீங்க மட்டும் சாப்டறத விட எங்களுக்கு கொஞ்சம் கொடுத்த நல்ல இருக்கும். துரை கனி லவ்வொ லவ் சூப்பர் கதிர் கயித்திரிகிட்ட இப்ப தப்பித்து இருக்கம் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை யாரலும் காப்பாற்ற முடியாது அருமையான பதிவு வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் பிரியா அக்கா
நன்றி சிஸ்Nice update
நீங்க ஏதோ ஒரு சீன எதிர்பார்த்துதானே போனிங்க செல்லக்குட்டி அது பைட்டா இல்லாம ரொமான்ஸா போச்சு.... ஹாஹாஹாஹா என்ன ஒரு வில்லத்தனம்...கனி கொஞ்சம் தேறிட்டாடா... உங்க கவிதையை பார்த்து ரொம்ப ஹாப்பி ஆகிட்டேன்..... நம்ம கதைக்குக்கூட கவிதையா....செம செல்லம்,,,, ஆனா இந்த பதிவோட கதை முடிய போகுதே உங்க கவிதையை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் செல்லம்
அருமை... அதைவிட சொல்ல வேறு வார்த்தை இல்லை... இந்த கவிதை என் கதைக்கு கிடைத்த பரிசாகவே நான் நினைக்கிறேன்டாNamathu bhantham athu thodarum sontham
Varthaigal irukkum varai vaasippugalum irukkum
Ezhuthulugam irukkum varai ungalukanaa idamum angae irukkum
Ungal aezhuthai thaedi enn ithayamum athai vaasikka vaarthaiyaada kaathirukkum
நன்றி சிஸ்Super sis
ரெண்டுபேரும் நல்லா மாட்டுவாங்கன்னு நினைச்சேன்... ஆனா எப்படியோ எஸ்கேப் ஆகிட்டாங்க சிஸ்First epi karakatta parties ippo vandhu vaikranga appu....
aanalum nallathan samalikranga kadhir and durai...