மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா ஒருவழியா கனியும் பிழச்சு வந்தாச்சு பிரச்சனை செஞ்சவங்களும் காலி... துரை இனி நீ தான் பார்த்துக்கணும் எல்லாத்தையும்...
இனி எல்லாம் சுபமே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis....part1 மிகவும் கஷ்டமாக இருந்தது.. துரை யும், அம்மாவும் பேசிய போது அழுகை வந்து விட்டது.... part2 கொஞ்சம் அதிரடியாக இருந்தது.... Nice ud sis...
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சவி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani ku onnum agadu da un kadalala Ava nalla erupa, Oru kudumbame avalukaga erukum bodu avaluku eduvum agadu, durai kadir rendu perum super da avanumgalai porati eduthutimga, very nice update maheswari dear thanks.
ஹாய் டியர்... கனிக்கு துரையோட காதல் எப்போதும் துணையிருக்கும் டியர் அன்புக்கு ஒரு சக்தி இருக்கு அது இருவரையும் என்றும் வாழவைக்கும் டியர்...ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema ponga...Kani kunamadaiya aavaloda iruken chlm...kani thurai super pair pa...kathir moolaiye moola pa...
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா... இனி அவர்கள் வாழ்்ககையில் என்றும் மகிழ்ச்சிதான் செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே கனமான யூடி மகி சிஸ்:cry::cry:

எத்தனை பேருக்கு விபத்தை பாக்கறப்ப உதவனும்ன்னு எண்ணம் வருது??!
கேள்விக்குறிதான்:sneaky:

அந்த வகையில உதவின பெரியமனிதரோட குணம் போற்றத்தக்கது:):)

தன்னை மறந்த நிலையிலகூட துரையோட குரல் கேட்டு அவ உணர்வுகள் பதிலளிக்கறது நைஸ்:love::love:

அதிலும் அவனுக்கு ஒன்னுமில்லையேன்னு பாத்து ஆறுதலாகறதும்.. அவளோட அண்மையில துரை தனக்கான ஆறுதலை தேடுறதும் லவ்லி:love::love:

அந்த பெரியவர் தன் சந்தேகத்தை சொன்னதும் கதிர் உடனே அதை கண்டுபிடிச்சு தங்கையோட விபத்துக்கு காரணமானவனை தண்டிக்க பிளான் போட்டதுமில்லாம ஊர்காரங்களை பாத்து அதிலிருந்து தப்பிக்கவும் வழி செஞ்சது அருமை:):)

வெரி நைஸ் எபி சிஸ்:love:
ஹாய் சிஸ் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்... அன்புக்கென்று ஒரு சக்தி இருக்குதானே அது என்றும் கனியையும் துரையையும் பிரிக்காது.... கதிர் நல்ல வேலை பார்த்துட்டான்.... இனி எல்லார் வாழ்க்கையிலும் என்றும் மகிழ்ச்சிதான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கொஞ்சம் பதறவைத்து, கலங்க வைத்து, நெஞ்சம் நெகிழ வைத்து, அப்பாடி! என்ற நிம்மதி உணர்வை மனதுக்கு கொண்டுவந்து, துரையின் அதிரடியை ரசிக்க வைத்து, கதிரின் புத்திசாலிதனத்தில் புல்லரிக்க வைத்து என்று அத்தனை உணர்ச்சிகளையும் எங்களிடம் ஒரே பதிவில் வெளிக்கொண்டு வந்துட்டீங்க மகேஷ்.
ரொம்ப மகிழ்ச்சி டியர்... நான் இந்த பதிவு எழுதும்போது கொஞ்சம் யோசனையாவே எழுதினேன்... நான் நினைக்கிறத உங்ககிட்ட கரெக்டா சொல்ல முடியுமான்னு அத நீங்க எல்லாரும் எப்படி புரிஞ்சிக்க போறிங்கன்னு... ஆனா நான் என்ன நினைச்சு எழுதினேனோ அத நீங்க சொல்லிட்டிங்க ரொம்ப மகிழ்்சசியா இருக்கு டியர் உங்க கமெண்ட்ஸ் பார்த்து...நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nice sis..
அந்த பங்காளி பசங்களுக்கு குடுத்த அடி பலே .. கதிர் செம ஐடியா டா உன்னோடது..
பிரச்சனை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சி போச்சு.. இனி எல்லாம் சுகமே..
ஆமா டியர் எல்லா பிரச்சனையும் ஒரு வழியா முடிவுக்கு வரப்போகுது டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top