மண்ணில் தோன்றிய வைரம் 48

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாருவும் அஸ்வினும் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வர அங்கு சாருவை முறைத்தபடி ஆத்விகாவுடன் நின்றிருந்தான் சஞ்சு..அவனை கண்டதும் அவனது கோபம் புரிய அஸ்வினிடம்
“பேபி என்னை எப்படியாவது இந்த சஞ்சு பயகிட்ட இருந்து காப்பாற்று... என் மேல் கொலை காண்டுல இருக்கான்..இப்போ அவன் கிட்ட மாட்டுனா என்னை கடித்து குதறிருவான்.. அப்புறம் நாளைக்கு மணமேடையில் இருப்பதற்கு பதிலா ஆஸ்பிடல் பெட்டில தான் படுத்திருப்பேன்.... பிளீஸ் என்னை காப்பற்று” என்று அஸ்வினிடம் சாரு தஞ்சம்புக அவனோ
“என்னை ஒரு வருஷம் டீலில் விட்டல அதுக்கு இது தான் பனிஷ்மன்ட் அனுபவி...” என்று கைவிரிக்க அஸ்வினை முறைத்துவிட்டு ஆதுவின் அருகில் சென்று நின்று கொண்டாள் சாரு.....
ஏற்கனவே சஞ்சுவிடம் செம்மையாக டோஸ் வாங்கியபடி நின்றிருந்த ஆது சாரு அருகில் வந்ததும் இதற்கு சூத்திரதாரியே சாரு தான் என்று சஞ்சுவிடம் மாட்டிவிட சஞ்சுவின் ஏச்சுப்படலம் சாருவின் புறம் திரும்பியது....
“வாங்க மேடம்...உங்களை தான் தேடிட்டு இருந்தேன்....உனக்கு அடிப்பட்டதா கால் வந்ததை நம்பி இங்கு இரண்டு ஜீவன் அறக்கபறக்க ஓடி வந்தா அதை பிரான்க் கால்னு சொல்லுறீங்க.... நான் தெரியாம தான் கேட்குறேன் எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பைத்தியக்காரன் மாதிரியா இருக்கு??? உங்க இஷ்டத்திற்கு என்ன வேணாலும் பண்ணி எங்களை கலங்கடிப்பீங்களா??? கொஞ்சமாவது மூளையில் ஏதாவது சாமான் இருக்கா??? எப்பவும் உங்களுக்கு உங்க பிரச்சினை தான் பெரிசு... அதை சால்வ் பண்ண என்ன வேணும்னாலும் செய்வீங்க.... அதுல மற்றவர்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் உங்களுக்கு கவலையில்லை....அப்படி தானே??”
“இல்லை சஞ்சு அப்படி இல்லை....”
“ஷட் அப் சாரு.... நானும் பாவம்னு பொறுமையா இருந்தா உன்னோட கொட்டம் கூடிட்டே போகுது..... என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல??? நீ என்ன செய்தாலும் நான் ஆமா சாமி போடுவேனு நினைச்சியா??? எந்த விஷயத்துல விளையாடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா??? இப்படி அஸ்வினை மீட் பண்ணும்னு சொல்லியிருந்தா நானே அவனை கூட்டிட்டு வந்திருப்பேனே...... அதற்காக இப்படி தான் ப்ரான்க் பண்ணுவ??? ஒரு நிமிஷம் எனக்கும் அஸ்வினுக்கு என்ன பண்ணுறதுனு தெரியாம திகைத்துவிட்டோம்.... அஸ்வின் நான் சொல்ல சொல்ல கேட்காம எவ்வளவு ஸ்பீடா ட்ரைவ் பண்ணிட்டு வந்தான் தெரியுமா??? வரும் வழியில் ஏதாவது நடந்திருந்தா அப்போ என்ன பண்ணி இருப்ப???? அதெல்லாம் யோசிக்க மாட்டியா???? பொண்ணுங்க உங்களுக்கு நீங்க நினைத்தது நடந்தா சரி.மற்றதை பற்றி கவலை இல்லை அப்படி தானே??”
“சாரி சஞ்சு.... நான் பண்ணது தப்பு தான்... நான் உனக்கு பஸ்ட் கால் பண்ணேன்... நீ ஆன்சர் பண்ணலை... அதான் சும்மா உங்க ரெண்டு பேரிற்கும் ஒரு ஷாக் கொடுக்கலாம்னு இப்படி பண்ணேன்....?”
“ஷாக்... நல்லா வந்துரும் வாயில...... என்ன சொன்ன கால் பண்ணி அட்டென்ட் பண்ணாததால இப்படி பண்ணியா??? ஏன் மறுபடியும் கால் பண்ணியிருந்தா எப்படியும் அட்டென்ட் பண்ணி இருப்பேன் தானே....அதற்காக இப்படி தான் கிறுக்கு தனமா ஏதாவது பண்ணுவியா???”
“அதான் சாரி சொல்லிட்டேன்ல விட்டுறேன்......”
“அப்போ நீங்க சாரி சொன்னா நீங்க பண்ண தப்பை எல்லாம் நாங்க மன்னித்து விட்டுறனும்... அப்படி தானே??”
“ஆமா சஞ்சு....மன்னிப்பு கேட்பவன் மனிதன்..... மன்னிப்பவன் பெரிய மனிதன்..... நீ பெரிய மனிஷனா இரு....”
“ அடிங்க.... நீ பண்ணுற வேலைக்கு எல்லாம் உன்னை கொஞ்சிட்டா இருக்கனும்??” என்று சஞ்சு சாருவை அடிக்க துரத்த அங்கிருந்த ஆத்விகா அஸ்வினிடம்
“ஹப்பாடா நான் தப்பிச்சேன்... இவ்வளவு நேரம் பேசி பேசியே என் உயிரை எடுத்துட்டான்... இவனை மாதிரி தான் இவன் பிரண்டும் இருப்பாள்னு தெரியாம இதுங்க கிட்ட மாட்டிகிட்டு அல்லாடுறேன். நான் தான் மாட்டிக்கிட்டேனு பார்த்த நீங்களும் இப்படி வந்து இதுங்ககிட்ட மாட்டிகிட்டேங்களே அண்ணா...... எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருந்தால் இதுங்க சகவாசமே வேணாம்னு ஓடிருப்பேன்... நீங்க என்னாடானா சிங்கப்பூரிற்கு ஓடிப்போனவளை தேடி பிடித்து கூட்டிட்டு வந்து வம்பை விலைக்குடுத்து வாங்கிவாங்க இருக்கீங்களே அண்ணா??? இப்படி பிழைக்கத்தெரியாத பிள்ளையா இருக்கீங்களே??”
“ஹாஹா... என்னமா பண்ணுறது...கசக்கும்னு தெரிந்தே கசாயம் குடிக்கிறதில்லையா.... அதே மாதிரி தான்.... இதுங்களை சமாளிக்க முடியாதுனு தெரிந்தே தான் கூடவே வச்சிருக்கேன்.... அப்புறம் இதுங்களை வெளியில நடமாட விட்டா ஊரில் உள்ளவங்களை கலவரப்படுத்தி நமக்கு தர்ம அடி வாங்கி குடுத்திருங்க... நம்மால அடி தாங்க முடியாதுமா... அதுக்கு இதுவே பெட்டர்” என்று அஸ்வின் கூற அவர்கள் முன் சாருவும் சஞ்சும் முறைத்துக்கொண்டு நின்றனர்...
“இல்லை ஜிலேபி உன்னை பற்றி தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.... அதுக்குள்ள நீயே வந்துட்ட...” என்று தான் மாட்டிக்கொண்டதை மறைக்க பல்லிளிக்க அவர்கள் இருவரையும் துரத்தினர் சாருவும் சஞ்சுவும்..... இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் செல்லச்சண்டை போட்டுக்கொண்டிருக்க பெரியவர்கள் வந்து அவர்களை உறங்குமாறு பணித்தனர்...
அடுத்த நாள் திருமணநாள் காலை அழகாக விடிந்தது சாருவிற்கும் அஸ்வினிற்கும்...
காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்ததால் அதிகாலை நான்கு மணிக்கே மணப்பெண் அலங்காரத்திற்காக வந்துவிட்டனர் பியூட்டிஷன்ஸ்... அவர்களின் இரண்டு மணிநேர கை வண்ணத்தில் அழகுப்பதுமையாய் மிளிர்ந்தாள் சாரு....ரோஸ் பிங்க் நிற சேலையில் பொன்னிற கறையுடைய பெரிய பார்டரை கொண்ட வண்ண நிற கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த சேலையில் மன்மதன் மயங்கும் ரதியாய் மிளிர்ந்தாள் சாரு...சேலைக்கேற்ற ஆபரணங்கள் இன்னும் மெருகூட்ட அவளது தொட்டால் சிவக்கும் பால் நிறமும் இன்னும் எடுப்பாக காட்டி அவளது வனப்பு உச்சகட்டத்தை அடைந்தது...
அந்த அழகை புகைப்படக்கருவியின் உதவியினால் புகைப்படமாக சேமிக்க முயன்று கொண்டிருந்தனர் புகைப்பட கலைஞர்கள்..... போட்டோ ஷூட் முடிவடைய மணப்பெண் சாருவை மணமேடைக்கு அழைத்து சென்றனர்...அங்கு அவளுக்கு சில சடங்குகள் நிறைவேற்றப்பட்டு கூரை சேலை வழங்கப்பட்டு மீண்டும் சேலை மாற்ற அறைக்கு அழைத்து வரப்பட்டாள்.... சாருவிற்கு பிறகு அஸ்வினிற்கு சடங்குகள் நிறைவேற்றப்பட அதன் பின் கூரை பட்டுடுத்தி சாரு மேடைக்கு அழைத்துவரப்பட்டாள்....
பல்லாக்கினுள் சாரு அமர்ந்திருக்க அதை நால்வர் ஏந்தியிருக்க அவர்களை சுற்றி யுவதிகள் ஆடிய வண்ணம் அரணிட்டிருக்க அழைத்து வரப்பட்டாள் சாரு...... கதைகளில் வரும் இளவரசிகள் போல் பல்லக்கில் அமர்ந்து கைகளை கால் மூட்டுக்களுக்கு அரணிட்டு அமர்ந்திருந்தாள்..... பல்லக்கின் இருபுறமும் மெல்லிய வலை போன்ற துணியினால் மூடப்பட்டிருக்க அவளது உருவம் மட்டுமே வெளியே உள்ளவர்களுக்கு தெரிந்தது.... அவளை காண ஆவலுடன் இருந்த அஸ்வினிற்கு இது இம்சையாய இருக்க அவன் வருணின் காதை கடித்தான்..
“டேய் யார் பார்த்த வேலைடா இதெல்லாம்..... சாருவை தெரியவே மாட்டேன்குது..... இந்த டான்ஸ் குரூப் வேற அவங்க ஆட்டத்தை முடிக்க மாட்டேன்குறாங்க.... இது வேணும்னு யாரு இப்போ அழுதா....??? நடையை கட்டச்சொல்லுடா இவங்களை.....”
“டேய் ஏன்டா இப்பவே இவ்வளவு அவசரப்படுற??? கல்யாணத்திற்கு முன்னமே இவ்வளவு அவசரப்படுறியே... அப்போ கல்யாணத்திற்கு பிறகு.....”
“ச்...லூசு நான் எதைப்பற்றி சொல்லிட்டு இருக்கேன்..... நீ எதைப்பற்றி பேசிட்டு இருக்க???”
“நானும் அதைப்பற்றி தான் பேசிட்டு இருக்கேன்... நீ ஏதாவது எடக்குமுடக்கா நினைச்சிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்??? அவசரப்படாத அந்தா முடிந்துவிட்டது... இப்போ பார்த்து சைட் அடி உன்னோட ராஜகுமாரியை...”என்றுவிட்டு வருண் நிமிர பல்லக்கில் இருந்து ராஜகுமாரியின் தோரணையுடன் அன்னப்பதுமையாய் இறங்கிய சாருவை தன் விழிகளாலே பருகிக்கொண்டிருந்தான் அஸ்வின்..... ஒருவித மோனநிலை அவனை சூழ்ந்திருக்க சாரு மணமேடை நோக்கி வரும் வரையில் அவனது பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை..... அவனருகில் அமர்த்தப்பட்ட சாரு அவனது பார்வையை உணர்ந்து அதை எதிர் கொள்ள துணிவில்லாது அவனை திசை திருப்பும் விதமாக பிறர் பார்க்கா வண்ணம் அவனை கிள்ள அதில் மோனநிலை கலைந்தவன் அவளை செல்லமாக முறைக்க அவள் தன் சிரிப்பை மறைக்க பெருப்பாடு பட்டாள்...
இவ்வாறு இருவரும் விரும்பியவாறு திருமணம் இனிதே நடைபெற்றது.....
திருமணம் மட்டுமன்றி ஹானிமூனும் அஸ்வினின் விருப்பப்படி அவனது பாட்டியின் பண்ணை வீட்டில் கொண்டாடினர்.....
 

laksh14

Well-Known Member
சாருவும் அஸ்வினும் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வர அங்கு சாருவை முறைத்தபடி ஆத்விகாவுடன் நின்றிருந்தான் சஞ்சு..அவனை கண்டதும் அவனது கோபம் புரிய அஸ்வினிடம்
“பேபி என்னை எப்படியாவது இந்த சஞ்சு பயகிட்ட இருந்து காப்பாற்று... என் மேல் கொலை காண்டுல இருக்கான்..இப்போ அவன் கிட்ட மாட்டுனா என்னை கடித்து குதறிருவான்.. அப்புறம் நாளைக்கு மணமேடையில் இருப்பதற்கு பதிலா ஆஸ்பிடல் பெட்டில தான் படுத்திருப்பேன்.... பிளீஸ் என்னை காப்பற்று” என்று அஸ்வினிடம் சாரு தஞ்சம்புக அவனோ
“என்னை ஒரு வருஷம் டீலில் விட்டல அதுக்கு இது தான் பனிஷ்மன்ட் அனுபவி...” என்று கைவிரிக்க அஸ்வினை முறைத்துவிட்டு ஆதுவின் அருகில் சென்று நின்று கொண்டாள் சாரு.....
ஏற்கனவே சஞ்சுவிடம் செம்மையாக டோஸ் வாங்கியபடி நின்றிருந்த ஆது சாரு அருகில் வந்ததும் இதற்கு சூத்திரதாரியே சாரு தான் என்று சஞ்சுவிடம் மாட்டிவிட சஞ்சுவின் ஏச்சுப்படலம் சாருவின் புறம் திரும்பியது....
“வாங்க மேடம்...உங்களை தான் தேடிட்டு இருந்தேன்....உனக்கு அடிப்பட்டதா கால் வந்ததை நம்பி இங்கு இரண்டு ஜீவன் அறக்கபறக்க ஓடி வந்தா அதை பிரான்க் கால்னு சொல்லுறீங்க.... நான் தெரியாம தான் கேட்குறேன் எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பைத்தியக்காரன் மாதிரியா இருக்கு??? உங்க இஷ்டத்திற்கு என்ன வேணாலும் பண்ணி எங்களை கலங்கடிப்பீங்களா??? கொஞ்சமாவது மூளையில் ஏதாவது சாமான் இருக்கா??? எப்பவும் உங்களுக்கு உங்க பிரச்சினை தான் பெரிசு... அதை சால்வ் பண்ண என்ன வேணும்னாலும் செய்வீங்க.... அதுல மற்றவர்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் உங்களுக்கு கவலையில்லை....அப்படி தானே??”
“இல்லை சஞ்சு அப்படி இல்லை....”
“ஷட் அப் சாரு.... நானும் பாவம்னு பொறுமையா இருந்தா உன்னோட கொட்டம் கூடிட்டே போகுது..... என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல??? நீ என்ன செய்தாலும் நான் ஆமா சாமி போடுவேனு நினைச்சியா??? எந்த விஷயத்துல விளையாடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா??? இப்படி அஸ்வினை மீட் பண்ணும்னு சொல்லியிருந்தா நானே அவனை கூட்டிட்டு வந்திருப்பேனே...... அதற்காக இப்படி தான் ப்ரான்க் பண்ணுவ??? ஒரு நிமிஷம் எனக்கும் அஸ்வினுக்கு என்ன பண்ணுறதுனு தெரியாம திகைத்துவிட்டோம்.... அஸ்வின் நான் சொல்ல சொல்ல கேட்காம எவ்வளவு ஸ்பீடா ட்ரைவ் பண்ணிட்டு வந்தான் தெரியுமா??? வரும் வழியில் ஏதாவது நடந்திருந்தா அப்போ என்ன பண்ணி இருப்ப???? அதெல்லாம் யோசிக்க மாட்டியா???? பொண்ணுங்க உங்களுக்கு நீங்க நினைத்தது நடந்தா சரி.மற்றதை பற்றி கவலை இல்லை அப்படி தானே??”
“சாரி சஞ்சு.... நான் பண்ணது தப்பு தான்... நான் உனக்கு பஸ்ட் கால் பண்ணேன்... நீ ஆன்சர் பண்ணலை... அதான் சும்மா உங்க ரெண்டு பேரிற்கும் ஒரு ஷாக் கொடுக்கலாம்னு இப்படி பண்ணேன்....?”
“ஷாக்... நல்லா வந்துரும் வாயில...... என்ன சொன்ன கால் பண்ணி அட்டென்ட் பண்ணாததால இப்படி பண்ணியா??? ஏன் மறுபடியும் கால் பண்ணியிருந்தா எப்படியும் அட்டென்ட் பண்ணி இருப்பேன் தானே....அதற்காக இப்படி தான் கிறுக்கு தனமா ஏதாவது பண்ணுவியா???”
“அதான் சாரி சொல்லிட்டேன்ல விட்டுறேன்......”
“அப்போ நீங்க சாரி சொன்னா நீங்க பண்ண தப்பை எல்லாம் நாங்க மன்னித்து விட்டுறனும்... அப்படி தானே??”
“ஆமா சஞ்சு....மன்னிப்பு கேட்பவன் மனிதன்..... மன்னிப்பவன் பெரிய மனிதன்..... நீ பெரிய மனிஷனா இரு....”
“ அடிங்க.... நீ பண்ணுற வேலைக்கு எல்லாம் உன்னை கொஞ்சிட்டா இருக்கனும்??” என்று சஞ்சு சாருவை அடிக்க துரத்த அங்கிருந்த ஆத்விகா அஸ்வினிடம்
“ஹப்பாடா நான் தப்பிச்சேன்... இவ்வளவு நேரம் பேசி பேசியே என் உயிரை எடுத்துட்டான்... இவனை மாதிரி தான் இவன் பிரண்டும் இருப்பாள்னு தெரியாம இதுங்க கிட்ட மாட்டிகிட்டு அல்லாடுறேன். நான் தான் மாட்டிக்கிட்டேனு பார்த்த நீங்களும் இப்படி வந்து இதுங்ககிட்ட மாட்டிகிட்டேங்களே அண்ணா...... எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருந்தால் இதுங்க சகவாசமே வேணாம்னு ஓடிருப்பேன்... நீங்க என்னாடானா சிங்கப்பூரிற்கு ஓடிப்போனவளை தேடி பிடித்து கூட்டிட்டு வந்து வம்பை விலைக்குடுத்து வாங்கிவாங்க இருக்கீங்களே அண்ணா??? இப்படி பிழைக்கத்தெரியாத பிள்ளையா இருக்கீங்களே??”
“ஹாஹா... என்னமா பண்ணுறது...கசக்கும்னு தெரிந்தே கசாயம் குடிக்கிறதில்லையா.... அதே மாதிரி தான்.... இதுங்களை சமாளிக்க முடியாதுனு தெரிந்தே தான் கூடவே வச்சிருக்கேன்.... அப்புறம் இதுங்களை வெளியில நடமாட விட்டா ஊரில் உள்ளவங்களை கலவரப்படுத்தி நமக்கு தர்ம அடி வாங்கி குடுத்திருங்க... நம்மால அடி தாங்க முடியாதுமா... அதுக்கு இதுவே பெட்டர்” என்று அஸ்வின் கூற அவர்கள் முன் சாருவும் சஞ்சும் முறைத்துக்கொண்டு நின்றனர்...
“இல்லை ஜிலேபி உன்னை பற்றி தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.... அதுக்குள்ள நீயே வந்துட்ட...” என்று தான் மாட்டிக்கொண்டதை மறைக்க பல்லிளிக்க அவர்கள் இருவரையும் துரத்தினர் சாருவும் சஞ்சுவும்..... இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் செல்லச்சண்டை போட்டுக்கொண்டிருக்க பெரியவர்கள் வந்து அவர்களை உறங்குமாறு பணித்தனர்...
அடுத்த நாள் திருமணநாள் காலை அழகாக விடிந்தது சாருவிற்கும் அஸ்வினிற்கும்...
காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்ததால் அதிகாலை நான்கு மணிக்கே மணப்பெண் அலங்காரத்திற்காக வந்துவிட்டனர் பியூட்டிஷன்ஸ்... அவர்களின் இரண்டு மணிநேர கை வண்ணத்தில் அழகுப்பதுமையாய் மிளிர்ந்தாள் சாரு....ரோஸ் பிங்க் நிற சேலையில் பொன்னிற கறையுடைய பெரிய பார்டரை கொண்ட வண்ண நிற கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த சேலையில் மன்மதன் மயங்கும் ரதியாய் மிளிர்ந்தாள் சாரு...சேலைக்கேற்ற ஆபரணங்கள் இன்னும் மெருகூட்ட அவளது தொட்டால் சிவக்கும் பால் நிறமும் இன்னும் எடுப்பாக காட்டி அவளது வனப்பு உச்சகட்டத்தை அடைந்தது...
அந்த அழகை புகைப்படக்கருவியின் உதவியினால் புகைப்படமாக சேமிக்க முயன்று கொண்டிருந்தனர் புகைப்பட கலைஞர்கள்..... போட்டோ ஷூட் முடிவடைய மணப்பெண் சாருவை மணமேடைக்கு அழைத்து சென்றனர்...அங்கு அவளுக்கு சில சடங்குகள் நிறைவேற்றப்பட்டு கூரை சேலை வழங்கப்பட்டு மீண்டும் சேலை மாற்ற அறைக்கு அழைத்து வரப்பட்டாள்.... சாருவிற்கு பிறகு அஸ்வினிற்கு சடங்குகள் நிறைவேற்றப்பட அதன் பின் கூரை பட்டுடுத்தி சாரு மேடைக்கு அழைத்துவரப்பட்டாள்....
பல்லாக்கினுள் சாரு அமர்ந்திருக்க அதை நால்வர் ஏந்தியிருக்க அவர்களை சுற்றி யுவதிகள் ஆடிய வண்ணம் அரணிட்டிருக்க அழைத்து வரப்பட்டாள் சாரு...... கதைகளில் வரும் இளவரசிகள் போல் பல்லக்கில் அமர்ந்து கைகளை கால் மூட்டுக்களுக்கு அரணிட்டு அமர்ந்திருந்தாள்..... பல்லக்கின் இருபுறமும் மெல்லிய வலை போன்ற துணியினால் மூடப்பட்டிருக்க அவளது உருவம் மட்டுமே வெளியே உள்ளவர்களுக்கு தெரிந்தது.... அவளை காண ஆவலுடன் இருந்த அஸ்வினிற்கு இது இம்சையாய இருக்க அவன் வருணின் காதை கடித்தான்..
“டேய் யார் பார்த்த வேலைடா இதெல்லாம்..... சாருவை தெரியவே மாட்டேன்குது..... இந்த டான்ஸ் குரூப் வேற அவங்க ஆட்டத்தை முடிக்க மாட்டேன்குறாங்க.... இது வேணும்னு யாரு இப்போ அழுதா....??? நடையை கட்டச்சொல்லுடா இவங்களை.....”
“டேய் ஏன்டா இப்பவே இவ்வளவு அவசரப்படுற??? கல்யாணத்திற்கு முன்னமே இவ்வளவு அவசரப்படுறியே... அப்போ கல்யாணத்திற்கு பிறகு.....”
“ச்...லூசு நான் எதைப்பற்றி சொல்லிட்டு இருக்கேன்..... நீ எதைப்பற்றி பேசிட்டு இருக்க???”
“நானும் அதைப்பற்றி தான் பேசிட்டு இருக்கேன்... நீ ஏதாவது எடக்குமுடக்கா நினைச்சிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்??? அவசரப்படாத அந்தா முடிந்துவிட்டது... இப்போ பார்த்து சைட் அடி உன்னோட ராஜகுமாரியை...”என்றுவிட்டு வருண் நிமிர பல்லக்கில் இருந்து ராஜகுமாரியின் தோரணையுடன் அன்னப்பதுமையாய் இறங்கிய சாருவை தன் விழிகளாலே பருகிக்கொண்டிருந்தான் அஸ்வின்..... ஒருவித மோனநிலை அவனை சூழ்ந்திருக்க சாரு மணமேடை நோக்கி வரும் வரையில் அவனது பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை..... அவனருகில் அமர்த்தப்பட்ட சாரு அவனது பார்வையை உணர்ந்து அதை எதிர் கொள்ள துணிவில்லாது அவனை திசை திருப்பும் விதமாக பிறர் பார்க்கா வண்ணம் அவனை கிள்ள அதில் மோனநிலை கலைந்தவன் அவளை செல்லமாக முறைக்க அவள் தன் சிரிப்பை மறைக்க பெருப்பாடு பட்டாள்...
இவ்வாறு இருவரும் விரும்பியவாறு திருமணம் இனிதே நடைபெற்றது.....
திருமணம் மட்டுமன்றி ஹானிமூனும் அஸ்வினின் விருப்பப்படி அவனது பாட்டியின் பண்ணை வீட்டில் கொண்டாடினர்.....
suprrr finally rendu perukum marriage aeiduchuuu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top