ப பா பூ 25

Advertisement

Hema Guru

Well-Known Member
உற்ற உறவும் பெற்ற தாயும் தள்ளி நின்ற போது, ஊக்கமளித்து அவன் எண்ணப்படி வண்டி வாங்கி ஏணிப்படி ஏற வைத்து ஐயமின்றி முன்செல்ல ஒற்றுமையாய் அவன் கை கோர்த்து அவன் புகழ் வீட்டிலும் ஊரிலும் ஓங்கி வளர அவள் ஔவை போல அவள் பாடுபட்டது, பா விற்கு தெரியும் போது அவன் பார்க்கும் பார்வையில் ப விற்கு அவள் காதல் புரியும், அதற்கு பூதம் துணை, அஃதே
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
Ada Nan vittathula irunthu neenga uyir ezhu
உற்ற உறவும் பெற்ற தாயும் தள்ளி நின்ற போது, ஊக்கமளித்து அவன் எண்ணப்படி வண்டி வாங்கி ஏணிப்படி ஏற வைத்து ஐயமின்றி முன்செல்ல ஒற்றுமையாய் அவன் கை கோர்த்து அவன் புகழ் வீட்டிலும் ஊரிலும் ஓங்கி வளர அவள் ஔவை போல அவள் பாடுபட்டது, பா விற்கு தெரியும் போது அவன் பார்க்கும் பார்வையில் ப விற்கு அவள் காதல் புரியும், அதற்கு பூதம் துணை, அஃதே
Ada Nan vittathula irunthu neenga uyir ezhuthu cont panirukeengala.... super...adichukonga
 

Bujji

Well-Known Member
Malar has to step in to bring the relationship live, not fair at all ,parthi 's family members attitude is not right
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top