ப பா பூ 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

அப்பாடா
வேலுசாமியிடம் அவமானப்படாமல் பார்த்திபன் தப்பிச்சுட்டான்
ஆனால் லாரி வாங்க பனிமலர் தன் நகைகளை கொடுப்பாள்ன்னு பார்த்தால் வேலை வேண்டாம்ன்னு சொல்ல சொல்லுறாளே
ஹா ஹா ஹா
அந்த லாரி ஓனருக்கு நல்லா நல்லா வேணும்
வேலுசாமி பேச்சைக் கேட்டு பார்த்திபனை வேண்டாம்ன்னு தூக்கியெறியப் பார்த்து கண்டமான லாரியை வைச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்க சொல்லுங்க
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
Nice...
சோத்துக்கு என்ன பண்ணுவீங்க.... குழம்புக்கு என்ன பண்ணுவோமோ அதையே பண்ணிக்கிறோம்..செம சூப்பர் பூதம்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top