Seethashanmugam
Active Member
ஐங்குறுநூற்றில் இருந்து ஒரு பாடல்… தைத்திங்கள் வாழ்த்தாய் ஒலிக்கிறது!
“நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக!
பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவில் லாகுக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!”
“நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக!
பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவில் லாகுக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!”