Jagan P
Member
கண்ணுக்கு மை தீட்டும் கண்ணே கல்லெறியாத கல்வி கரு மையைக் கொண்டு புத்தினும் காகிதத்தை தீட்டு!
தீட்டென ஒதுக்கும் மூன்று நாட்களும் நீ தீட்டும்
வலி எனும் ஒவியத்தை காணத
சமூகமே என எண்ணாதே!
மனதில் நீ எண்ணிக் கொள்
புத்தகத்துடன் பிணைந்தால் போதும்
உன் மீது திணிக்கப்பட்டவை
பஞ்சாய் பறந்து போகுமே
ஆடவரின் அடிமைத்தனம்
பெண்மையின் கருவிற்கு இருட்டென பெயர் எழுத்தின் கருவிற்கு தமிழ் என பெயர்
தமிழையும் பெண்மையும்
பிரிக்க இயலாது என்பதை
உணர்ந்து கற்றுக்கொள்
கல்வியை உன் கண் விழியாக
எண்ணிக் கொள்
பெண்மை எனும் மையைக் கொண்டு காவியம் எழுது
தீட்டென ஒதுக்கும் மூன்று நாட்களும் நீ தீட்டும்
வலி எனும் ஒவியத்தை காணத
சமூகமே என எண்ணாதே!
மனதில் நீ எண்ணிக் கொள்
புத்தகத்துடன் பிணைந்தால் போதும்
உன் மீது திணிக்கப்பட்டவை
பஞ்சாய் பறந்து போகுமே
ஆடவரின் அடிமைத்தனம்
பெண்மையின் கருவிற்கு இருட்டென பெயர் எழுத்தின் கருவிற்கு தமிழ் என பெயர்
தமிழையும் பெண்மையும்
பிரிக்க இயலாது என்பதை
உணர்ந்து கற்றுக்கொள்
கல்வியை உன் கண் விழியாக
எண்ணிக் கொள்
பெண்மை எனும் மையைக் கொண்டு காவியம் எழுது